tag:blogger.com,1999:blog-9161280440878624760.post8308693308080494609..comments2023-07-04T08:39:57.992-07:00Comments on சேலம் எஸ்கா: டீம் மீட்டிங்yeskhahttp://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-78244271697527538262010-07-31T06:02:07.070-07:002010-07-31T06:02:07.070-07:00யக்கா ஸ்வேதா? யாருக்கா நீங்க? எல்லா ப்ளாக்-குலயும்...யக்கா ஸ்வேதா? யாருக்கா நீங்க? எல்லா ப்ளாக்-குலயும் போயி இந்த கமெண்டைப்போட்டு வச்சிட்டு வர்றீங்க? விடாது கருப்பு மாதிரி விடாம துரத்துறீங்களே...yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-53285917086120278882010-07-31T05:59:32.285-07:002010-07-31T05:59:32.285-07:00//நீங்கள் எது எழுதினாலும் அது நன்றாகவே அமைந்து விட...//நீங்கள் எது எழுதினாலும் அது நன்றாகவே அமைந்து விடும் என்று கடந்த ஒன்றரை வருடமாக நான் அறிவேன். அது போல் இந்த தொடர் பதிவும் அமைய வாழ்த்துக்கள். //<br /><br />ஆஹா... உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளப் படுத்தி வச்சிருக்காங்களே..... நன்றி...yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-35350630525094091872010-07-30T12:50:49.739-07:002010-07-30T12:50:49.739-07:00உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன்...உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு<br />ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.<br />ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.<br />நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )<br />ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்<br />:)Unknownhttps://www.blogger.com/profile/04757645781090520530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-84432747132389149612010-07-29T20:29:35.755-07:002010-07-29T20:29:35.755-07:00நீங்கள் எது எழுதினாலும் அது நன்றாகவே அமைந்து விடும...நீங்கள் எது எழுதினாலும் அது நன்றாகவே அமைந்து விடும் என்று கடந்த ஒன்றரை வருடமாக நான் அறிவேன். அது போல் இந்த தொடர் பதிவும் அமைய வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-85904703603773655552010-07-28T11:26:22.571-07:002010-07-28T11:26:22.571-07:00வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி திரு.YuvaSh...வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி திரு.YuvaShanmugarajan <br /><br />இந்த வார உயிரோசையில், ஆனந்த் அண்ணாமலை எழுதத் துவங்கியிருக்கும் "தமிழ் சினிமாவில் கலை: நம் சொல்லாடல்கள்" என்ற தொடரில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள். (அடைப்புக்குறிக்குள் இருப்பவை என் கைங்கர்யம்) <br /><br />//புனைவிலக்கியம் படைக்க கற்பனையைத் தொல்லைப்படுத்த வேண்டும், சினிமாவோ (அரசியலோ, விளையாட்டோ) கண் முன் இருக்கிறது, அதனைப் பார்த்து நல்லது கெட்டது சொல்லி விட்டால் அலுங்காமல் அசையாமல் ஜோலி முடிவதுடன் அது நிறைய பேரை அடைந்து சூடான ஒரு விவாதத்தையும் சுலபமாகக் கிளப்பி விடுகிறது. // <br /><br />இது எனை நோக்கிய உங்களது கேள்விக்கான பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன். <br /><br />//இலக்கியம், சிறுகதை, நாவல்கள், நாடகங்கள், தத்துவ விசாரங்கள் போன்றவற்றை விட சினிமா (அரசியல்) பற்றி எழுதினால் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.// <br /><br />எனக்கு அது தேவையில்லை. சும்மா பதிவு படிக்க சேரும் கூட்டம் எனது சோற்றுக்கு வழி செய்யப் போவதில்லை. <br /> <br />//மொத்த மாநிலமும் கொண்டாடும் புகழ், பணம் பெற்ற இயக்குனரை/ நடிகரைத் (அரசியல்வாதியை / விளையாட்டு வீரரை) தலையில் இரண்டு தட்டு தட்டி கீழிறக்குவதன் மூலம் மனதளவில் அவரை விட உயரமான இடத்தில் தன்னைத் தானே உயர்த்தி வைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ள முடிகிறது. Ego satisfaction//<br /><br />நான் என் மூளை மழுங்காமல் இருப்பதற்காக மட்டுமே, படிக்கவும், எழுதவும் செய்கிறேன். அதீத விளம்பர வெளிச்சம் தேவையில்லையென்று நினைக்கிறேன்.yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-30600702402321402262010-07-28T11:26:21.177-07:002010-07-28T11:26:21.177-07:00வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி திரு.YuvaSh...வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி திரு.YuvaShanmugarajan <br /><br />இந்த வார உயிரோசையில், ஆனந்த் அண்ணாமலை எழுதத் துவங்கியிருக்கும் "தமிழ் சினிமாவில் கலை: நம் சொல்லாடல்கள்" என்ற தொடரில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள். (அடைப்புக்குறிக்குள் இருப்பவை என் கைங்கர்யம்) <br /><br />//புனைவிலக்கியம் படைக்க கற்பனையைத் தொல்லைப்படுத்த வேண்டும், சினிமாவோ (அரசியலோ, விளையாட்டோ) கண் முன் இருக்கிறது, அதனைப் பார்த்து நல்லது கெட்டது சொல்லி விட்டால் அலுங்காமல் அசையாமல் ஜோலி முடிவதுடன் அது நிறைய பேரை அடைந்து சூடான ஒரு விவாதத்தையும் சுலபமாகக் கிளப்பி விடுகிறது. // <br /><br />இது எனை நோக்கிய உங்களது கேள்விக்கான பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன். <br /><br />//இலக்கியம், சிறுகதை, நாவல்கள், நாடகங்கள், தத்துவ விசாரங்கள் போன்றவற்றை விட சினிமா (அரசியல்) பற்றி எழுதினால் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.// <br /><br />எனக்கு அது தேவையில்லை. சும்மா பதிவு படிக்க சேரும் கூட்டம் எனது சோற்றுக்கு வழி செய்யப் போவதில்லை. <br /> <br />//மொத்த மாநிலமும் கொண்டாடும் புகழ், பணம் பெற்ற இயக்குனரை/ நடிகரைத் (அரசியல்வாதியை / விளையாட்டு வீரரை) தலையில் இரண்டு தட்டு தட்டி கீழிறக்குவதன் மூலம் மனதளவில் அவரை விட உயரமான இடத்தில் தன்னைத் தானே உயர்த்தி வைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ள முடிகிறது. Ego satisfaction//<br /><br />நான் என் மூளை மழுங்காமல் இருப்பதற்காக மட்டுமே, படிக்கவும், எழுதவும் செய்கிறேன். அதீத விளம்பர வெளிச்சம் தேவையில்லையென்று நினைக்கிறேன்.yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-35327477173408976082010-07-27T20:25:21.903-07:002010-07-27T20:25:21.903-07:00உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. கொஞ்சம் அரசியல்,...உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. கொஞ்சம் அரசியல், கொஞ்சம் விளையாட்டு, கொஞ்சம் சினிமா பத்தி டச் இருந்தால் நல்ல இருக்குமேYuvaShanmugarajanhttps://www.blogger.com/profile/05075073220480618497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-71144067551029559952010-07-26T21:15:17.267-07:002010-07-26T21:15:17.267-07:00hi,
paravallappa... valkkaila ithellam sagajam, ...hi, <br /><br />paravallappa... valkkaila ithellam sagajam, unga RM a pottuth thallidalama?!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-23007503572459173072010-07-26T21:13:33.047-07:002010-07-26T21:13:33.047-07:00ஓட்டுப்பெட்டி எப்படி இணைப்பது என்று தெரியவில்லை நண...ஓட்டுப்பெட்டி எப்படி இணைப்பது என்று தெரியவில்லை நண்பரே.. <br /><br />யாராவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன். (டேய்... செல்வமுரளி, ஒரு பத்து நிமிஷம் ஒதுக்கேன் எனக்காக)yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-29646448097813430402010-07-26T20:00:56.691-07:002010-07-26T20:00:56.691-07:00வேலைதான் முக்கியம் நண்பரே. பதிவுகள் பின்புதான்... ...வேலைதான் முக்கியம் நண்பரே. பதிவுகள் பின்புதான்... ஒட்டு பொட்டி எங்க காணோம் ???எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-11267697221925089642010-07-26T20:00:25.769-07:002010-07-26T20:00:25.769-07:00என்ன ஸார்? தொடர் பதிவா?என்ன ஸார்? தொடர் பதிவா?Anonymousnoreply@blogger.com