<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760</id><updated>2012-01-16T05:18:09.210-08:00</updated><category term='Investor'/><category term='பங்குச்சந்தை'/><category term='கோவில்'/><category term='உயிர்மை'/><category term='ட்விட்டர்'/><category term='ஸ்டார் மூவீஸ்'/><category term='எஸ்.எம்.எஸ்'/><category term='ஜி.மெயில்'/><category term='சூர்யா'/><category term='போலீஸ்'/><category term='அனுஷ்கா'/><category term='ஏழாம் அறிவு'/><category term='ரயில்வே'/><category term='ஓ பக்கங்கள்'/><category term='நீயா? நானா?'/><category term='காதல்'/><category term='சாப்பாடு'/><category term='பங்குச் சந்தை'/><category term='இந்தியா'/><category term='ஸ்பெஷல்'/><category term='இன்டர்நெட்'/><category term='தோனி'/><category term='ஜெயமோகன்'/><category term='ஆந்திரா'/><category term='கொல்கத்தா'/><category term='ஹீரோயின்'/><category term='நொறுக்கல்'/><category term='கம்ப்யூட்டர்'/><category term='ஸ்ருதி'/><category term='தூர்தர்ஷன்'/><category term='கலாநிதி மாறன்'/><category term='சென்னை'/><category term='த்ரிஷா'/><category term='சார்ஜ்'/><category term='வைகுண்ட ஏகாதசி'/><category term='ஹோட்டல்'/><category term='சுதந்திர தினம்'/><category term='தமிழ்'/><category term='போன்'/><category term='குங்குமம்'/><category term='விஜய்'/><category term='செல்போன்'/><category term='Speculator'/><category term='கல்கி'/><category term='தோனி'/><category term='பாகிஸ்தான்'/><category term='ஆக்ஸிடென்ட்'/><category term='கோடி'/><category term='அட்வைஸ்'/><category term='கோக்'/><category term='கோபிநாத்'/><category term='ஸாரி'/><category term='கமல்'/><category term='ஏ.ஆர்.ரஹ்மான்'/><category term='ஆட்சி'/><category term='சன் டிவி'/><category term='டி.வி'/><category term='பண்ட்'/><category term='விமர்சனம்'/><category term='பேச்சுலர்'/><category term='வீரப்பன்'/><category term='விக்ரம்'/><category term='சேலம்'/><category term='அங்காடித் தெரு'/><category term='போலீஸ்'/><category term='கிரிக்கெட்'/><category term='மெட்ராஸ்'/><category term='ஸ்டூடண்ட்'/><category term='ஐஸ்'/><category term='ஷேர்'/><category term='சச்சின்'/><category term='தமிழிஷ்'/><category term='யுவன்'/><category term='தண்ணீர்'/><category term='நீயா'/><category term='கட்டுரை'/><category term='இளையராஜா'/><category term='பணம்'/><category term='வாந்தி'/><category term='டாடா'/><category term='ஜாக்கி சேகர்'/><category term='பதிவு'/><category term='குமுதம்'/><category term='(ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்)'/><category term='மலையாள மனோரமா'/><category term='மதுரை'/><category term='பிரபு சாலமன்'/><category term='ஜெயமோகன்'/><category term='ஆனந்த விகடன்'/><category term='இன்ட்லி'/><category term='மீட்டிங்'/><category term='ஜோடி'/><category term='வேலாயுதம்'/><category term='செல்வராகவன்'/><category term='தங்கம்'/><category term='இராவணன்'/><category term='ஃபேஸ்புக்'/><category term='மேனேஜர்'/><category term='சைக்கிள்'/><category term='சத்யம்'/><category term='சி.பி.செந்தில்குமார்'/><category term='நீயா? நானா? சாரு'/><category term='அயோத்தி'/><category term='உயிரோசை'/><category term='சிம்'/><category term='இசை'/><category term='டாக்டர்'/><category term='டேட்டா'/><category term='அமெரிக்கா'/><category term='முருகதாஸ்'/><category term='நடிகர்'/><category term='ஓட்டு'/><category term='கூகுள்'/><category term='நெட்'/><category term='கார்த்தி'/><category term='பருத்தி வீரன்'/><category term='லிங்க்'/><category term='சுஜாதா'/><category term='ஜாக்கி'/><category term='ரூபாய்'/><category term='டாகுடர்'/><category term='ரத்னா கபே'/><category term='நீயா நானா'/><category term='பங்கு'/><category term='மெஸ்'/><category term='டீமேட்'/><category term='ஆபீஸ்'/><category term='அஜீத்'/><category term='தீபிகா'/><category term='டெல்லி'/><category term='துபாய்'/><category term='சரவணா'/><category term='டாட்டா'/><category term='சிறுத்தை'/><category term='மனுஷ்ய புத்திரன்'/><category term='மணிரத்னம்'/><category term='சென்ட்ரல்'/><category term='நான் மகான் அல்ல – (ரத்த சரித்திரா) – திரை விமர்சனம்'/><category term='குப்பைத்தொட்டி'/><category term='சிங்கம்'/><category term='ரிலையன்ஸ்'/><category term='மாமா'/><category term='விகடன்'/><category term='ஜேம்ஸ்பாண்ட்'/><category term='தமிழ்மணம்'/><category term='பெப்ஸி'/><category term='எஸ்.ரா'/><category term='ரத்த சரித்திரா'/><category term='பிர்லா'/><category term='புத்தகக் கண்காட்சி'/><category term='சினிமா'/><category term='டீ-மேட்'/><category term='நித்தி'/><category term='டிரெயின்'/><category term='சுற்றுலா'/><category term='Trader'/><category term='பஸ்'/><category term='சன் பிக்சர்ஸ்'/><category term='உயிரோசை'/><category term='ஐடி'/><category term='ஆடுகளம்'/><category term='ரஜினி'/><category term='ஜக்கி'/><category term='ரசகுல்லா'/><category term='மனுஷ்யபுத்திரன்'/><category term='மைனா'/><category term='கவிதை'/><category term='மெயில்'/><category term='பெண்'/><category term='சாரு நிவேதிதா'/><category term='ஞாநி'/><category term='வணிகம்'/><category term='ஜோக்'/><category term='டாலர்'/><category term='காவலன்'/><category term='ஷேர் ஆட்டோ'/><category term='தேகம்'/><category term='கலைஞர்'/><category term='பின்னூட்டம்'/><category term='ஆட்டோ'/><category term='நவம்பர்'/><category term='அடை'/><category term='தி.நகர்'/><category term='கெளதம்'/><category term='விஜய் டி.வி'/><category term='ஐஸ்வர்யா ராய்'/><category term='தேஜூ உஜ்ஜைன்'/><category term='ஹீரோ'/><category term='பைசா'/><category term='விக்கிப்பீடியா'/><category term='இந்தியா டுடே'/><category term='லேப்டாப்'/><category term='ஷங்கர்'/><category term='பஸ் நிலையம்'/><category term='பாட்டில்'/><category term='விஜயகாந்த்'/><category term='முதலீடு'/><category term='யூத்ஃபுல் விகடன்'/><category term='போட்டோ'/><category term='குஷ்பு'/><category term='இன்ஸ்பெக்டர்'/><category term='நானா'/><category term='எஸ்கா'/><category term='பாபர் மசூதி'/><category term='எந்திரன்'/><category term='ஹாரிஸ்'/><category term='பெங்களூரு'/><category term='சாரு'/><category term='பத்திரிகை'/><category term='இலங்கை'/><category term='நீயா நானா?'/><title type='text'>எஸ்கா</title><subtitle type='html'>தினசரி சாப்பாடு இல்லையென்றாலும் வாரம் ஒருமுறை விருந்து உண்டு. அது செவ்வாய்க்கிழமை.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>88</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-8317966737365259712</id><published>2012-01-14T07:34:00.000-08:00</published><updated>2012-01-14T07:45:58.264-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='(ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்)'/><title type='text'>தி டார்க்கஸ்ட் ஹவர் (ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்)</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-jp9Xj5tj-kM/TxGjGpFkl8I/AAAAAAAAAR8/RVFZtqlPT5U/s1600/A-still-from-the-film-The-Darkest-Hour.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 222px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-jp9Xj5tj-kM/TxGjGpFkl8I/AAAAAAAAAR8/RVFZtqlPT5U/s320/A-still-from-the-film-The-Darkest-Hour.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697514338104154050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊர் தமிழ்ப்படங்களில் காதல், போலீஸ், நகைச்சுவை என எவர்கிரீன் ஃபார்முலாக்கள் பல உண்டு. அதுபோல ஹாலிவுட்டின் பணம் குவிக்கும் சக்ஸஸ் ஃபார்முலாக்களில் ஒன்று ஏலியன்கள்.. அவை எந்த உருவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றை வைத்து எந்த காம்பினேஷனிலும் படத்தை எடுக்கலாம். கலெக்ஷ்ன் நிச்சயம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஊர்ல மக்களெல்லாம் சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருந்தாங்களாம். ஒருநாள் திடீர்னு வேற கிரகத்துல இருந்து ஜீவராசிங்கள்லாம் வந்து அந்த ஊர்ல வந்து இறங்குச்சாம். வந்து, திடீர் திடீர்னு ஊர் மக்களையெல்லாம் கொன்னு சாப்பிட ஆரம்பிச்சுச்சாம். அப்போ அர்னால்ட் மாதிரி, டாம் குரூஸ் மாதிரி ஒரு ஹீரோ தன்னோட நண்பர்களோட சேர்ந்து அதுங்களோட வீக்னஸை கண்டுபிடிச்சி, ஆயுதம் தயாரிச்சி அதுங்களையெல்லாம் அழிச்சானாம்.. அதோட கதை சரியாம். நம்மூர் பாட்டிகளைப்போல அமெரிக்க பாட்டிகள் கதை சொன்னால் இப்படித்தான் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஹாலிவுட்டில் வெளியாகும் ஏலியன் திரைப்படங்களை பொதுவாக டிஸாஸ்டர் மூவி அல்லது ஹாரர் மூவி வகைகளில் சேர்க்கலாம். அவற்றில் எப்போதும் அமெரிக்கா மட்டுமே ஏலியன்களால் தாக்குதலுக்கு உள்ளாவது வழக்கம்.இந்த முறை ஒரு மாறுதலுக்கு "தி டார்க்கஸ்ட் ஹவர்" படத்தில் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வந்து இறங்குகின்றன ஏலியன்கள்.. &lt;br /&gt;&lt;br /&gt;மாஸ்கோவின் சனிக்கிழமை டிஸ்கோ பப் ஒன்றில் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஜோடிகளின் பார்வையில் ஆரம்பிக்கிறது படம்.. இரவில் அவ்வப்போது மினுக்கும் ஆரஞ்சு பூ நிறத்தில் வந்து இறங்கும் கண்ணுக்குத் தெரியாத ஏலியன்கள் மனிதர்களை விபூதிச் சாம்பல் போல பீஸ் பீஸாக்கி உண்ணத் துவங்குன்றன. அவற்றின் தாக்குதலில் இருந்து இரண்டு ஜோடிகள் உள்ளிட்ட ஐந்து பேர் தப்பிக்க வழி தேடுவதே கதை. &lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் காட்சிகள், ஸ்பீல்பெர்க்கின் "வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ்" படத்தின் காட்சிகளைப்போல அமைந்திருப்பது ஒரு மெகா பலவீனம். தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் தட்டையான திரைக்கதை.. ஹாலிவுட்டிலும் மொக்கை படங்கள் எடுப்பார்கள் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். த்ரில் கூட்டும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3 டி டெக்னாலஜி மட்டும் அருமையாக அமைந்திருக்கிறது. ஓரளவு போரடிக்காமல் சீட்டில் அமர வைப்பவை அவை மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் க்ரிஸ் கோரக் இதற்கு முன் எட்டுப்படங்களில் ஆர்ட் டைரக்டராக இருந்த திறமை இதில் பளிச்சென்று தெரிகிறது.. ஹீரோ, ஹீரோயின்கள் ஒளிந்திருக்கும் பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மாஸ்கோவின் பில்டிங்குகள், அவற்றின் உட்புறங்கள் ஆகியவற்றின் பளிச்சென்ற ஆர்ட் டைரக்ஷன் கண்ணைக்கவர்கிறது. பிராட் பிட்-டின் ஃபைட் கிளப், டாம் குரூஸ் நடித்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-கின் மைனாரிட்டி ரிப்போர்ட் படங்களுக்கு தலைவர்தான் ஆர்ட் டைரக்டர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ThZbZLGhIQM/TxGjGYHHOEI/AAAAAAAAARs/WL-OeBH6fJg/s1600/darkest_hour_xlg.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 226px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-ThZbZLGhIQM/TxGjGYHHOEI/AAAAAAAAARs/WL-OeBH6fJg/s320/darkest_hour_xlg.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697514333547214914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இந்த மாதிரியான ஹாரர் திரைப்படங்களை ஏதேனும் ஒரு பிரபல ஹிட் நாவலை பின்னணியாகக் கொண்டு எடுப்பது ஹாலிவுட்டின் வழக்கம். ஆனால் இந்தப்படத்தை எந்த நாவலில் இருந்தும் எடுக்காமல் நாலு பேர் ரூம்போட்டு யோசித்து மாமி மெஸ் இட்லி, கெட்டிச்சட்னியுடன் நாள் கடத்தி திரைக்கதை எழுதி எடுத்திருக்கிறார்கள். அவ்வளவு கற்பனை வறட்சி. எங்கிருந்து ஏலியன்கள் வருகின்றன, ஆரம்பத்தில் இரண்டிரண்டாக பிரியும் அவை  பின் ஏன் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றன, ஏன் இரும்புக்கூண்டு ரூமுக்குள் வர முடியவில்லை, எலக்ட்ரானிக், மைக்ரோவேவினால் எப்படி பாதிக்கப்படுகின்றன, கடைசியில் வரும் சப்மெரின் எப்படி தப்பித்தது, அது எங்கே போகின்றது, பூமிக்குள் ஓட்டை போடும் காரணம் என்ன, சப்மெரினில் காணாமல் போன ஹீரோயின் அடுத்த நிமிஷமே நடு சிட்டியில் ஒரு பில்டிங்கிற்குள் போனது எப்படி என ஒரு லாஜிக்கும் இல்லாத காட்சிகள். &lt;br /&gt;&lt;br /&gt;போட்ட காசை வசூலில் எடுத்து விட்டாலும், இது மிகவும் சுமாரான படமே என உலகம் முழுக்க விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டு, அனைத்து விதமான சினிமா ரேட்டிங்குகளிலும் மிகவும் ஆவரேஜான ரேட்டிங்கை மட்டுமே வாங்கியுள்ளது "தி டார்க்கஸ்ட் ஹவர்". &lt;br /&gt;&lt;br /&gt;சுக்கு காபி குடித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு மடக்காக குடிக்க குடிக்க அடுத்து மடக்கில் என்னவோ பெரிய டேஸ்டுடன் வரப்போகிறது என்று தோன்றும். ஆனால் கடைசி வரை பெரிதாக ஏதுமின்றி அப்படியே முடிந்து போகும்.. அப்படி இருக்கிறது படம். எப்படா முடிப்பீங்க நொண்ணைகளா? என்று கத்தும் ரசிகக்கூட்டதை தியேட்டரில் காண முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;படமும் நீளம் ஒன்றுமில்லை. வெறும் ஒன்றரை மணிநேரம் மட்டுமே. தவிர்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-8317966737365259712?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/8317966737365259712/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/8317966737365259712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/8317966737365259712'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2012/01/blog-post.html' title='தி டார்க்கஸ்ட் ஹவர் (ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்)'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-jp9Xj5tj-kM/TxGjGpFkl8I/AAAAAAAAAR8/RVFZtqlPT5U/s72-c/A-still-from-the-film-The-Darkest-Hour.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-5576106351632121152</id><published>2011-10-25T13:41:00.000-07:00</published><updated>2011-10-25T14:07:28.415-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ருதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேலாயுதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சூர்யா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முருகதாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹாரிஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏழாம் அறிவு'/><title type='text'>எந்திரனுக்குப்பிறகு.... ஏழாம் அறிவு</title><content type='html'>எந்த விதத்தில்? கலெக்ஷனிலா? எதிர்பார்ப்பிலா? என்றெல்லாம் குழப்பிக்கொள்ள வேண்டாம்.. என்னுடைய முதல் நாள் முதல் ஷோ என்ற லிஸ்டில் எந்திரனுக்குப்பிறகு.... ஏழாம் அறிவு. புரியாதவர்களுக்கு என்னுடைய &lt;a href="http://yeskha.blogspot.com/2010/10/blog-post.html"&gt;முந்தைய பதிவு இதோ&lt;/a&gt;.. &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் அமைதியாக நான் பாட்டுக்கு உட்கார்ந்து கொண்டு தீபாவளியைக் கொண்டாடுவதற்கான ஆயத்தங்களில் இருக்கும் போது ஏழாம் அறிவுக்கு ரசிகர் மன்ற ஸ்பெஷல் ஷோ திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் கசிந்தன.. டீம் பையன் ஒருவர் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றார். உடனே என் பாசமலரிடம் (தீபாவளிக்கு வந்திருக்கிறாள்) பர்மிஷன் வாங்கிக்கொண்டு பக்கத்து ஊருக்கு பஸ் ஏறியாயிற்று. பஸ் சார்ஜ் இருபது, ஆட்டோவுக்கு ஒரு முப்பது, டிக்கட் நூறு ரூபாய், உள்ளே நொறுக்கல்ஸ் நாற்பது, ரிட்டர்ன் பஸ் ஒரு இருபது... ஆக மொத்தம் இருநூற்றுப்பத்து ரூபாய் ஏழாம் அறிவுக்கு மொய்யி.......... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-AD2R2s9B-3I/Tqcke1unX4I/AAAAAAAAARU/V1GCU0IwigI/s1600/CAYMY1M7CAZLOD24CA9RD21HCA2CN4G2CA0XR1DQCANNK1F5CAZS55PZCA1UKDJ8CAQ0WEPYCA0XBSVUCAS2DL21CA3WFIK2CAC4O6L1CAQH88V6CAPZVARACAH8IF9KCALAIYHSCAY0MFXWCAFB7TJ8.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 110px; height: 177px;" src="http://4.bp.blogspot.com/-AD2R2s9B-3I/Tqcke1unX4I/AAAAAAAAARU/V1GCU0IwigI/s320/CAYMY1M7CAZLOD24CA9RD21HCA2CN4G2CA0XR1DQCANNK1F5CAZS55PZCA1UKDJ8CAQ0WEPYCA0XBSVUCAS2DL21CA3WFIK2CAC4O6L1CAQH88V6CAPZVARACAH8IF9KCALAIYHSCAY0MFXWCAFB7TJ8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667538768306331522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லலாமோ கூடாதோ... ஆனால் இதுதான் கதை.. சொல்லிவிட்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி 6-ம் நூற்றாண்டில், சைனாவில் தற்காப்புக் கலைகளை போதித்த, புத்தருக்கு அடுத்த இடத்தில் இன்றைக்கும் வைத்துப் போற்றப்படுகிற போதி தர்மன் என்று புத்தத்துறவி தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஓர் அரசகுமாரன் என்று தற்செயலாகக் கண்டுபிடிக்கும் ஜெனடிக் இன்ஜினியரிங் மாணவி ஸ்ருதி தன்னுடைய ஜெனடிக் ஆராய்ச்சிக்காக, போதிதர்மனின் ஜீன் அமைப்பு சுமார் 80% அளவு ஒத்துப்போகிற, அதே பரம்பரையின் வம்சாவளியில் வந்த அரவிந்த் எனும் ஓர் இளைஞனின் ஜீன்களைத்தூண்டி போதிதர்மனின் குணாதிசயங்களையும், திறமைகளையும் மீட்டெடுக்க முயற்சிக்கும் அதே வேளையில் சைனா இன்டலிஜென்ஸ் டிபார்ட்மெண்ட் "ஆபரேஷன் ரெட்" என்ற பெயரில் இந்தியாவின் மேல் பயோ வார் தொடுக்கத் தீர்மானித்து, கிருமிகளைக்கையில் கொடுத்து, கூடவே ஸ்ருதியையும், அரவிந்தையும் கொல்லுமாறு அடிஷனல் அஸைன்மெண்டுடன் அனுப்பி வைக்கும், (தற்காப்புக்கலை, குங் பூ, கராத்தே, மேலும் நோக்கு வர்மம் என்கின்ற ஹிப்னாடிஸம் என்ற எல்லா கருமாந்திரங்களும் தெரிந்த) டோங் லீ என்ற கூலிப்படை ஆசாமி ஒரே நேர்க்கோட்டில் சந்திக்க நேர்ந்தால் என்ன ஆகும்? &lt;br /&gt;&lt;br /&gt;ஏழாம் அறிவு உங்கள் பார்வைக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;படம் துவங்கியதுமே ஆரம்பிக்கும் சைனா எபிசோட் முதல் 25 நிமிடங்களுக்கு நகர்ந்தாலும் சட்டென்று முடிந்து விடுகிறாற் போன்ற ஒரு ஃபீலிங்.. படம் ஓட ஓட கொஞ்சம் எதிர்பார்க்க வைத்து பிறகு வந்திருந்தால் இன்னமும் இன்ட்ரஸ்டிங்காக இருந்திருக்குமோ என்னவோ.. சைனா மொழியில் காட்டுவதா, மணிரத்னம் பாணியில் முழு விஷூவல்ஸ் காண்பிப்பதா, விஜய் பாணியில் கீழே வெள்ளை வெள்ளையாக தமிழ் சப் டைட்டில்ஸ் போட்டு ஓட்டுவதா என முருகதாஸ் ரொம்பவும் குழம்பியிருக்கிறார் போலிருக்கிறது.. முழுக்கவும் பின்னணி வாய்ஸ் ஓவரிலேயே நகர்கிறது அந்த எபிஸோட் முழுக்க. &lt;br /&gt;&lt;br /&gt;ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை எடுத்தால் அதன் கான்செப்டை விட்டு விலகாமல் அவற்றின் சின்னச்சின்ன டீட்டெயில்ஸோடு நுணுக்கமாகத் தருவார்கள்.. அந்த அளவு காஞ்சிபுரம், சைனா எபிஸோடுக்கான முருகதாஸ் டீமின் உழைப்பு சல்யூட் அடிக்கவும், இன்னும் கொஞ்ச நேரம் வராதா என்று எதிர்பார்க்கவும் வைக்கிறது... லொக்கேஷன், காஸ்டிங், காஸ்ட்யூம், கேமரா, டைரக்ஷன், மார்ஷியல் ஆர்ட்ஸ், சூர்யா என அசுர உழைப்பு.. ஹாட்ஸ் ஆஃப் டீம்.. (அந்த சைனீஸ் பாடலை ரொம்பப்பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள்.. சொல்லிக்கொள்ளலாம்.. நமக்குப்புரிந்தால்தானே... ஏதோ ஹம்மிங் மாதிரி இருக்கிறது..)  &lt;br /&gt;&lt;br /&gt;ஏழாம் அறிவு படத்தின் கதையை Assassin's Creed வீடியோ கேமில் இருந்து சுட்டுள்ளார்கள் என்று பதிவுலகத்தில் காட்டுத்தனமாகப்பரவும் வதந்தி முழுக்க உண்மையல்ல.. Assassin's Creed வீடியோ கேமின் படி, போதி தர்மாவின் நினைவுகளோடு அரவிந்த் (நிகழ்கால சூர்யா) தன்னை இணைத்துக்கொள்வது போன்ற காட்சிகள் அமைக்கப்படவில்லை.. ஸ்ருதி ஹாசனின் ஆராய்ச்சிப்படி போதி தர்மாவின் பரம்பரையில் வந்த அரவிந்தின் ஜீன்கள் போதி தர்மாவின் ஜீன்களோடு 80 சதவீதம் ஒத்துப்போவதால் அரவிந்தின் ஜீன்களில் மறைந்திருக்கும் போதி தர்மாவின் கலை மற்றும் திறமைகளை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகிறார் சூர்யா. ஆனால் ஆராய்ச்சி நாட்கள் நகர நகர படம் பார்க்கும் சாதாரண ரசிகன் போதி தர்மாவே எழுந்து வரப்போகிறார் என்று எண்ணுமாறு தூண்டப்படுகிறான் (சந்திரமுகி-யில் ஜோதிகாவின் உடலில் ஆவி புகுந்ததா அல்லது மனோதத்துவ ரீதியில் மனமாற்றம் அடைகிறாரா என்று ரசிகன் வித்தியாசப்படுத்த முடியாததைப்போல..) திடீரென்று எழும் சூர்யா போதி தர்மாவைப்போல சண்டையிடுகிறார், சைனாவின் ஸ்பெஷல் கலைகளுக்கான உத்திகளுடன்... பார்க்கும் ரசிகனுக்கு வெறியேறுகிறது "தமிழன்டா... அந்த சைனாக்காரனை சாவடிடா" எனுமளவுக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;காட்சிப்படுத்தல்களில் அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் இன்னும் கொஞ்சம் சொந்த சரக்கை யோசித்திருக்கலாம்.. ஒவ்வொரு காட்சியும் ஹாலிவுட் தழுவல்... ஹாலோ மேன், ஹெல் பாய் மற்றும் அவதார் (சூர்யா மேலான ஆராய்ச்சிக் கூடக்காட்சிகள்), க்ரௌவ்ச்சிங் டைகர் ஹிட்டன் டிராகன் (க்ளைமாக்ஸ் சண்டை) ஐ ஆம் லெஜண்ட் மற்றும் ஸோம்பி (வில்லனால் ஹிப்னடைஸ் செய்யப்பட்டு சூர்யாவையும், ஸ்ருதியையும் வெறித்தனமாகத் தாக்கும் பொதுமக்கள்) போன்ற படங்களின் பல காட்சி அமைப்புகள் கண்ணெதிரே வந்து போகின்றன. காட்சி அமைப்புகள் சத்தியமாக ஹாலிவுட் படங்களின் உருவல்கள் தான். அதை மட்டும் கொஞ்சம் இந்தியத்தனமாக அமைத்திருக்கலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;நோக்கு வர்மம் என்று ஸ்ருதி கூறும் ஹிப்னாடிஸம் மேட்டர் தான் ரொம்பவும் ஓவர் டோஸ். படம் முழுக்க வில்லன் ஜானி, பார்க்கும் எல்லாரையும் ஹிப்னடைஸ் செய்து அவர்கள் தனக்குத்தானே தற்கொலை செய்து கொள்ள வைக்கிறார், அல்லது மற்றவர்களை கொல்ல வைக்கிறார். லாஜிக் இல்லாமல் இருந்தாலும் காட்சிகள் பகீர் திகீரென்று இருக்கின்றன. ஆனால் வரிசையாக அதே போன்ற காட்சிகள் தொடர்வது போங்கப்பா என்று சலிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் சூர்யாவை ஹிப்னடைஸ் செய்ய முயலும் வில்லன் ஸ்ருதியை ஏன் செய்ய முயற்சிக்கவில்லை? சிம்பிளாக முடித்திருக்கலாமே..&lt;br /&gt;&lt;br /&gt;சர்க்கஸ் கலைஞராக வரும் சூர்யா சர்க்கஸில் என்னவாக இருக்கிறார் என்றோ சர்க்கஸில் அவர் வேலை என்னவென்றோ தெளிவான காட்சிகள் இல்லை. ஆனால் பாடல்களிலும், மான்டேஜ்களிலும் வரும் சூர்யாவின் சர்க்கஸ் காட்சிகள் கைதட்ட வைக்கின்றன. ஆனால் முழு படத்தில் சூர்யாவின் உழைப்பு அபாரம்.. காட்சிக்கு காட்சி, பிரேமுக்கு பிரேம் சூர்யா நிற்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-2K75J5n9JKs/Tqck6SCLARI/AAAAAAAAARg/mPUTPyCy-KQ/s1600/CACBITP8CAM8I813CAWZ6VA4CAGMXIGTCAZ7WNNHCASQ5L8TCA5UZ9VVCAW1HMKOCA7EYXRGCAYVWTVZCAHTEUFBCAYXRS7KCAC47E2VCA3E79TFCAS1O8ROCAOPOF5ECAASY2Y1CAY9KUITCA3T8LNS.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 275px; height: 183px;" src="http://2.bp.blogspot.com/-2K75J5n9JKs/Tqck6SCLARI/AAAAAAAAARg/mPUTPyCy-KQ/s320/CACBITP8CAM8I813CAWZ6VA4CAGMXIGTCAZ7WNNHCASQ5L8TCA5UZ9VVCAW1HMKOCA7EYXRGCAYVWTVZCAHTEUFBCAYXRS7KCAC47E2VCA3E79TFCAS1O8ROCAOPOF5ECAASY2Y1CAY9KUITCA3T8LNS.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667539239761019154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கமல் வாரிசு என்று ஸ்ருதி பெருமைக்குரிய அறிமுகம். ஆனால் அச்சு அசல் அம்மா சரிகாவே தான். நன்றாக நடித்திருக்கிறார், தமிழ்ப்பெண் என்பதால் தெளிவாக வசனம் பேசியிருக்கிறார். ஆனால் ஸ்ருதியின் முகத்தில் எக்ஸ்பிரஷன்கள் மிகக்குறைவு.. இறுகிய முகத்தோடே படம் நெடுகத் திரிகிறார் அவர்.. கொஞ்சம் பவுடர் அதிகமாக வெள்ளையாக இருப்பது போல் இருக்கிறது அவரது முகம். அவ்வப்போது சூர்யாவுக்கும், தன் டீமுக்கும் வரிசையாக ஆர்டர்கள் போடும் போது கமல் மேனரிஸம் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபரேஷன் ரெட் - ஈ படத்தில் அலசப்பட்ட பயோ வார் சமாச்சாரம். ஈ படத்தின் காட்சிகளைப்பார்ப்பது போலவே ஒரு எண்ணம். சைனா உளவுத்துறை இன்டலிஜென்ஸ் டிபார்ட்மெண்ட் ஆட்கள் பேசும் மொக்கை இங்கிலீஷ் சகிக்க முடியவில்லை.. தமிழில் யோசித்து ஆங்கிலத்தில் பேசிய (வசனமெழுதியரின் கைங்கர்யம்) டயலாக்குகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என யோசியுங்கள்.. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே காட்சியில் அபிநயா. அமைதியாக.. டும் டும் டும் டைரக்டர் அழகம் பெருமாள், கஜினி புரொஃபஸர் செகண்ட் வில்லனாக... &lt;br /&gt;&lt;br /&gt;பொறிபறக்கும் சண்டைக்காட்சிகளில் பறக்கும் கார்களும், வேன்களும், பீட்டர் ஹெய்ன் பெயரைச்சொல்கின்றன. கிளைமாக்ஸ் சண்டை மட்டும் கொஞ்சம் நீளம்.. கொடுத்த பில்டப்புக்கு கொஞ்சம் குறைவுதான்.. வெறும் ஒண்டிக்கு ஒண்டி சண்டையாக.. &lt;br /&gt;&lt;br /&gt;84 கோடி செலவு என்பது கொஞ்சம் ஓவர்தான். போட்ட காசுக்கு மேல் எடுப்பது கொஞ்சம் திணறலான விஷயம். 4 மாநிலங்களில் பேசும் ஹிந்திப்படங்களே 50 கோடி ரேஞ்சில் தான் எடுக்கப்படுகின்றன. ஏழாம் அறிவு காஞ்சிபுரம் மேட்டர் என்பதால் டப்பிங்கும் கொஞ்சம் கஷ்டம். 40 கோடியிலே முடித்திருக்கலாம் போலக்காட்சிகள் இருக்கின்றன. பெரும்பகுதி பட்ஜெட் கால்ஷீட்டிலேயே போயிருக்கும். சூர்யா, முருகதாஸ், ஹாரிஸ், ஸ்ருதி, எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா. கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் தான்.. ஆனால் ஸ்டண்ட் சீக்வன்ஸ்களில் பறக்கும் கார்களில் சி.ஜி நன்றாகத் தெரிகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;படம் ஹிட்டாகும்.. ஆனால் கொடுத்த ஆஹா, ஓஹோ பில்டப்புக்கு மிகக் குறைவு.. நிறைய நிறைய எதிர்பார்த்துப்போகும் ரசிகனுக்கு 60 சதவீதம் திருப்தி கிடைக்கலாம்.. சாமானிய ரசிகனுக்கு இது ஒரு ஹிட் படம்.. கொஞ்சம் அறிவாளி ரசிகன் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்கும் படி இருப்பது ஒரு மைனஸ்.. 84 கோடி பட்ஜெட்டாம்.. அதனால் எவ்வளவு வசூலானாலும் அசலைத்தொடலாம்.. அவ்வளவுதான்... &lt;br /&gt;&lt;br /&gt;ஹாரிஸ் ஜெயராஜின் இசை பாடல்களில் நன்றாக இருக்கிறது ஆனால் எங்கோ கேட்ட ஃபீலிங் இந்தப்படத்திலும் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.. &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ருதி, சூர்யா லவ் எபிஸோட் ஒன்றிரண்டு சுவாரசியமான ஐடியாக்களுடன் நகர்ந்தாலும், ஸ்ருதி பர்ப்பஸாக ஒன்றரை வருடமாக சூர்யாவை குறி வைத்திருக்கிறார் என்று தெரியும் போது அடிபட்டுப்போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாதியில் போதி தர்மா எபிஸோடோடு சுவாரசியம் போய்விடுகிறது. படம் சாதாரணமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் ஏதோ பெரிய திருப்பம் அல்லது பிளாஷ் பேக் வரும் என்ற எதிர்பார்ப்பைக்கிளப்பிய படி நகரும் முதல் பாதி மிகவும் சாதாரண வேகம். இரண்டாம் பாதி டோங் லீ-யின் சேஸிங்கில் விறுவிறுப்பாக நகர்ந்தாலும், முருகதாஸ் கொடுத்த எதிர்பார்ப்புக்கு மிகக்குறைவே... &lt;br /&gt;&lt;br /&gt;கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க தமிழ், தமிழன், தமிழினம் என்று அழுந்த வரும் டயலாக்குகள் ரசிகர்களை வெறியேற்றுகின்றன. சைனாவை நமக்கு நிரந்த எதிரியாக்கிவிடும் ஸ்டோரிலைன்.. ஏழம் அறிவு என்ற டைட்டிலுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்??? &lt;br /&gt;மொத்தத்தில் ஏழாம் அறிவு, ஆக்ஷன், ரொமான்ஸ், மிஸ்டரி, தேசப்பற்று, கலாச்சாரம், கொஞ்சம் காமெடி, விறுவிறுப்பு, எல்லாம் கலந்த ஒரு கலவை.. ஆனால் எதிர்பார்ப்புக்கும் குறைவு..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-5576106351632121152?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/5576106351632121152/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/5576106351632121152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/5576106351632121152'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/10/blog-post.html' title='எந்திரனுக்குப்பிறகு.... ஏழாம் அறிவு'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-AD2R2s9B-3I/Tqcke1unX4I/AAAAAAAAARU/V1GCU0IwigI/s72-c/CAYMY1M7CAZLOD24CA9RD21HCA2CN4G2CA0XR1DQCANNK1F5CAZS55PZCA1UKDJ8CAQ0WEPYCA0XBSVUCAS2DL21CA3WFIK2CAC4O6L1CAQH88V6CAPZVARACAH8IF9KCALAIYHSCAY0MFXWCAFB7TJ8.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-95885743397306267</id><published>2011-04-27T06:09:00.000-07:00</published><updated>2011-04-27T06:14:00.756-07:00</updated><title type='text'>அப்டேட்டட் தலைமுறை - குட்டிக் கதை</title><content type='html'>வீட்டுக்குள் நுழைந்து சாவியைச் சுண்டும் போதே ப்ளாக்பெர்ரி வீறிட்டது. ஜி.எம்.. நம்பர். எடுத்தேன். ஆனால் மறுமுனையில் பாஸ்...&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ! சொல்லுங்க ஸார், யெஸ் ஸார்"&lt;br /&gt;&lt;br /&gt;"......." &lt;br /&gt;&lt;br /&gt;"நோ ப்ராப்ளம் ஸார், கைல நெட் கனெக்ட் இருக்கு. ஒன் அவர் டைம் குடுங்க. ப்ரசன்டேஷனை முடிச்சு லெவன் பிப்டீனுக்குள்ள மெயில் பண்ணிடறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;பேசி முடித்து போனை அமர்த்தும்போதே அயர்ச்சியாக இருந்தது. அசந்திருந்த உடல், என்னைக்கொஞ்சம் இளைப்பாற விடேன் என்றது. மினுவைப்பார்த்தேன், கொஞ்சமாவது அவளுக்கு ஹெல்ப் செய்யலாம். அவளும் பாவம்தானே. &lt;br /&gt;&lt;br /&gt;அயர்ன் செய்தபடியே திரும்பி எனைப்பார்த்த மினுவின் பார்வையில் இருந்தது அனுதாபமா, ஆத்திரமா, ஆதூரமா என அவதானிக்க முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;"என்னாச்சு?" என்றாள் ஒற்றை வார்த்தையில். &lt;br /&gt;&lt;br /&gt;"போர்டு மீட்டிங்மா" &lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு ப்ரசன்டேஷன், எல்லா டேட்டாவையும் கலெக்ட் பண்றதுக்கு லேட்டாயிடுச்சு, அதான்... நாளைக்கும் கொஞ்சம் சீக்கிரம் போகணும்"&lt;br /&gt;&lt;br /&gt;போர்டு மீட்டிங்குக்கும் டிரெய்னிங் டிபார்ட்மெண்டுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குப் புரியவே இல்லை. நல்ல வேளை நாளைய மீட்டிங்குக்கு சீக்கிரம் போய்த்தொலைய வேண்டுமென்பதால் சீக்கிரம் விட்டு விட்டான்கள். அதனால் பத்து மணிக்கே வீட்டுக்கு வந்தாயிற்று.  &lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கும் காலைல சீக்கிரம் போகணும். பேங்களூர். காலைல 6.15க்கு ஃப்ளைட்"&lt;br /&gt;&lt;br /&gt;"எத்தனை மணிக்குக் கிளம்பணும்? கார் வேணுமா?" &lt;br /&gt;&lt;br /&gt;"வேணாம், நீங்க வர லேட்டானதுனால கேப் சொல்லிட்டேன், அஞ்சேகாலுக்கு வந்துடும். திங்க்ஸ் எல்லாம் கூட பேக் பண்ணிட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பேச்சினால் கவனம் கலைந்து என்னைப்பார்த்து ரிமோட்டோடு கையாட்டினாள் அபி. என் செல்லம். &lt;br /&gt;&lt;br /&gt;"டாடி, நைட்டு லெவன் தர்ட்டிக்கு சோனி பிக்ஸ்ல "கில் பில்" போடறான், நான் முழிச்சிருந்து பாக்கப் போறேன், வில் யூ ஜாயின் மீ?" &lt;br /&gt;&lt;br /&gt;மையமாகத் தலையாட்டி வைத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;சரளமான ஆங்கிலப் பிரயோகமும், படிப்புச் சூழ்நிலை தந்த தைரியமும், நவீன ஜங்க்-ஃபுட் உணவுக் கலோரிகள் தந்த வாளிப்பும் எட்டு வயதை பதிமூன்றாகக் காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;லேப்டாப்பைப் பார்த்ததும் "பேரண்ட்ஸ் மீட்டிங் வராததுக்கு ஸாரி சொல்லி மறக்காம மிஸ்ஸூக்கு ஒரு மெயில் போட்டிடு டாடி" என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;டெக்னாலஜியுடன் வளரும் அப்டேட்டட் தலைமுறை. எல்லாம் தெரிகின்றது இவர்களுக்கு. தீனி போடத்தான் நம்மால் முடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;மினு "ரவி பத்திரிகை வைக்க வந்திருந்தார். ஆகஸ்ட் 24ம் தேதி அவருக்குக் கல்யாணமாம். அவரு கிளம்பும் போதுதான் நான் வந்தேன். அவருக்கு நம்ம அபியைப்பார்த்து பெருமை தாங்கலை" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு அபியை ரொம்பப் பிடிக்கும். கல்லூரியில் ஆங்கிலத்துறை ஹெச்.ஓ.டியாய் இருந்தாலும் என்னை விட சூப்பரா இங்கிலீஷ் பேசுறாடா என்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்ச நேரம் பழைய கதையெல்லாம் பேசிட்டுப் போனார். உங்களுக்காக வெயிட் பண்ணிப்பார்த்தார். ஆனா பத்து மணிக்கு சேலம் பஸ்ஸாம், அதான் சாப்பிட்டுட்டு கிளம்பிட்டார்"&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் என்றதும் பழைய நினைவுகள் கிளம்பின. ரவியும் நானும் ஸ்கூல் பருவ நண்பர்கள்., காலேஜ் வயதிலேயே அவனுக்கு தலை சொட்டையாகி முடி கொட்டி விட்டதால் பெண் கிடைப்பது தள்ளிப் போனபடியே இருந்தது. ஒரு வழியாய் 34 வயதில் இப்போதுதான் சொந்தத்திலேயே அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய நண்பர்களைச் சந்திக்கையில் தான் எத்தனையோ நினைவுகள் அலைமோதும்.. ப்ரசன்டேஷன் செய்து கொண்டிருக்கும் போதே கொசுவத்தி சுற்றத்துவங்கியது. சிறு வயது நினைவுகள்.. அப்போதெல்லாம் வீட்டிற்குள் அப்பா வரும்போது எல்லோரும் அடங்கிப் போய் அமர்ந்திருப்போம், அவர் இருக்கும் போது யாரும் பேசியதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் ரவியும் சின்ன வயதில் சேர்ந்து செய்த அட்டகாசங்கள் அதிகம். செம்பருத்தி பூ, தோட்டம், நாய் துரத்தல்கள், எதிர் கேங்குடன் காவேரி மணலில் சண்டை, சப்பரம், பாதாம் கொட்டை, குரங்கு பெடல், காலரா ஊசி, பதினைஞ்சு பைசா பால் ஐஸ், பாட்டியின் துணி மரப்பெட்டி என எங்கள் அட்டகாசங்களுக்கு சோர்ஸ் கொடுத்த விஷயங்கள் எத்தனையெத்தனை?&lt;br /&gt;&lt;br /&gt;"அபி... நாளைக்கு மம்மி, டாடி ரெண்டு பேருமே இருக்க மாட்டோம், யூ வில் ஹேவ் டு ப்ரிபேர் யுவர்செல்ஃப் பார் ஸ்கூல், கோ டு பெட் நெள"&lt;br /&gt;&lt;br /&gt;"டூ மினிட்ஸ் மம்மி.." &lt;br /&gt;&lt;br /&gt;அபியைத் தூங்க அழைத்துக் கொண்டிருந்த மினுவின் பேச்சினால் என் கவனம் கலைந்தது. இருவரையும் கவனித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;பீன் பேக்கில் சாய்ந்து கொண்டு கெலாக்ஸ் சாப்பிட்டபடியே வாரான் வாரான் பூச்சாண்டியும், கில் பில்லும், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸூம் ரிமோட்டால் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்த அபி கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மம்மி ஒரு டவுட்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"ரைஸ் எங்கருந்து வருது மம்மி?" &lt;br /&gt;&lt;br /&gt;------------------- &lt;br /&gt;-------------------- &lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;--------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-95885743397306267?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/95885743397306267/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/04/blog-post_27.html#comment-form' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/95885743397306267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/95885743397306267'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/04/blog-post_27.html' title='அப்டேட்டட் தலைமுறை - குட்டிக் கதை'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-4619316793183782252</id><published>2011-04-24T11:45:00.000-07:00</published><updated>2011-04-24T11:47:47.294-07:00</updated><title type='text'>த்ரீ இடியட்ஸ் – தமிழ் "நண்பன்" – யார் இடியட்ஸ்? சில கேள்விகள், சில ஐடியாக்கள்..</title><content type='html'>த்ரீ இடியட்ஸ் படம் பார்த்தேன், இது நாலாவது முறை.. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்.. நாவலையும் ஒருமுறை படித்தாயிற்று. முழுக்க முழுக்க நாவலை படமாக்கவில்லை என்றாலும் படத்தின் அடிநாதமாக ஓடும் கதை சேதன் பகத்தின் "ஃபை பாயிண்ட் சம் ஓன்" ஐத் தழுவியதே.. த்ரீ இடியட்ஸ் கூடவே ஹிந்தி கஜினியும் பார்த்தவர்கள் கண்டிப்பாக ஆமிருக்கு ரசிகர்கள் ஆவது உறுதி.. அப்படி ஆகவில்லை என்றால் தாரே ஸமீன் பர்-ஐயும் பார்க்கவும். மூன்றுமே மொழி அறிவு தேவைப்படாத படங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;த்ரீ இடியட்ஸ் படம் - ராஜூ ரஸ்தோகி (ஷர்மான் ஜோஷி - ஜீவா), ரான்ச்சோட் தாஸ் ஷ்யாமல்தாஸ் சான்ச்சட் (எ) ரான்ச்சோ (எ) ஃபுன்ஸூக் வாங்க்டு (ஆமிர் கான் - டாக்டர் விஜய்), பியா (கரீனா கபூர் - இலியானா குரூஸ்), சதுர் ராமலிங்கம் (ஓமி வைத்யா -எஸ்.ஜே.சூர்யா), ஃபர்ஹான் குரேஷி (மாதவன் - ஸ்ரீகாந்த்), வீரு ஷகஸ்த்ரபுத்தே (எ) வைரஸ் (போமன் இரானி - சத்யராஜ்) ஆகியோரை சுற்றிச் சுழழும் கதை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-JT85BoCQkvA/TbRwPx9ZoJI/AAAAAAAAARA/RE5-y8yb1tY/s1600/nanban.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 182px; height: 277px;" src="http://3.bp.blogspot.com/-JT85BoCQkvA/TbRwPx9ZoJI/AAAAAAAAARA/RE5-y8yb1tY/s320/nanban.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5599223653139587218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் செய்வது என்று பேச்சு வந்த போதே மாதவன் கேரக்டருக்கு முதலில் மாதவனே கேட்கப்பட்டு மறுத்து விட்டார்.. அதன் பின் ஸ்ரீகாந்த் என முடிவாகியதாம்.. ஹீரோவாக டாகுடரு விஜய், பின் சூர்யா, ஆனால் சூர்யா ஏழாம் அறிவில் பிஸியான பிறகு மறுபடி டாகுடரு விஜய். அதன் பிறகே மற்றவர்கள் முடிவாகியிருக்கிறார்கள்.. ஆனால் அந்த அயர்ன் மேன், ஸாரி, அயர்ன் பாய் கேரக்டருக்கு யாரு பாஸ்?? பார்க்கலாம்.. &lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்திப்படத்தில் பல இடங்களில் தமிழனை நக்கலடித்திருக்கிறார்கள். சரி விடுங்கள். நாம்தான் நம் படங்களில் எல்லா ஹிந்திக்காரர்களையும், குறிப்பாக சேட்டுகளை கள்ளக்கடத்தல் ஆட்களாகவே காட்டுகிறோமே... (தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள்). தானிக்கும், தீனிக்கும் சரியாப்போச்சு (தெலுங்குப் பழமொழிங்கோவ்) &lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ் நண்பனை" டாகுடர் விஜய் அவர்கள் மறுத்திருப்பது சத்தியமாக ஸ்கிரிப்டுக்கு நல்லது. ஜீவா நல்ல சாய்ஸ். ஹீரோ கேரக்டருக்கு சூர்யா மிகப்பொருத்தமே.. என்றெல்லாம் எழுத நினைத்தேன்.. ஆனால் விதி வலியது.. ஹீரோ நம்ம டாக்டர் விஜய் தான் என்றான பிறகு ஒன்றும் செய்யமுடியாது.. படப்பிடிப்பும் துவங்கி பாதி முடிந்தே விட்டதாம்.. படத்தில் ஃபைட்டே கிடையாது. பாவம் விஜய்.. &lt;br /&gt;&lt;br /&gt;படத்தை பார்த்த பிறகு என்னிடம் சில கேள்விகள் மற்றும் சில சஜஷன்ஸ்.. அதாகப்பட்டது சில கருத்துக்கள் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை.. &lt;br /&gt;&lt;br /&gt;ரீமேக் படங்களில் பலரும் மிஸ் செய்யும் விஷயம் நேட்டிவிட்டி. அந்தப்படத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிப்பது.. நம்மூருக்கு பொருந்துமா என்று பார்ப்பதில்லை.. (உதா- யோகி படத்தில் லுங்கி கட்டிய ஹீரோயின்..) முழுப்படம் என்றால் சமீபமாக ராவணன் பக்கா உதாரணம்.. ஆனால் எனக்கென்னவோ ராவணனில் தவிர்க்க முடியாமல் தெரிந்தே அந்தத் தவறை செய்திருக்கிறார் என்று தான் தோன்றியது. கோடிகளைக்கொட்டி உருவாக்கிய செட்டுகளை தமிழுக்காக மாற்றித்திருத்திப்போட முடியாது என்று.. ஆகவே.... ஹிந்தி ராவண்-ல் செட்டாகியிருந்த நேட்டிவிட்டி தமிழில் டப்பிங் படம் பார்க்கும் உணர்வைத் தான் தந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சமீப வருடங்களாக என்.ஆர்.ஐ-களையும் உலக விருதுகளையும் குறி வைக்கும் மணிரத்னம் நேட்டிவிட்டியை, அதாவது தமிழ் நேட்டிவிட்டியை விட்டு முழுக்க விலகிவிட்டார். ஆனால் சும்மா சொல்லக்கூடாது. அவர் எங்கே தான் கற்றுக்கொண்டாரோ? அவரது ஹிந்தி நேட்டிவிட்டி பக்கா.. குரு படம் ஒன்றே போதும்.. அந்த ஊர் கலாச்சாரம், மக்கள் ஆகிவற்றை டிட்டோவாக நேட்டிவிட்டியுடன் காண்பித்திருந்தார். அதிலும் அபி-ஐஸ் கல்யாணக்காட்சியில் தண்ணீர் அலைகளை தடவியபடி எழுந்து, மெள்ள படிகளில் ஏறி, கல்யாண மேடையின் பூ அலங்கார செட்டின் மேலே தவழ்ந்து, டாப் ஆங்கிளில் அபியையும் ஐஸையும் காட்டும் ஜிம்மி ஜிப் காட்சி - அடடா, அட்டகாசம். இதற்காகவே இன்னோரு முறை மனமுவந்து அவர்கள் கல்யாணம் செய்து கொண்டிருப்பார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;சேது-வின் தெலுகு ரீமேக்கில் டாக்டர் ராஜசேகர் ஹீரோ.. காலேஜ் ஹீரோ கேரக்டருக்கு ஆள் கொஞ்சம் பார்க்க முத்தலாக இருப்பதால் ஹீரோ சில வருடங்கள் ஜெயிலில் இருந்துவிட்டு வந்தது போல லேசாக மாற்றியிருந்தார்கள். அதே போல் தெலுகு "ஆடவாரி மாடலுகு அர்த்தாலே வேறுலே" வில் வெங்கடேஷ் பத்து வருடம் வேலையில்லாதவராக வருவார்.. அதை தமிழ் "யாரடி நீ மோகினி"-யில் தனுஷ் சைஸூக்கு ஐந்து வருடமாக மாற்றியிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே... இதோ டைரக்ட் (டைரக்டருக்கு என்) கேள்விகள்&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோவின் "ரான்ச்சோட் தாஸ் ஷ்யாமல்தாஸ் சான்ச்சட்"... "ஃபுன்சுக் வாங்க்டு", இவ்வளவு அழகான பெயர்களுக்கு தமிழில் மாற்று என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;சதுர் ராமலிங்கம்.. உகாண்டாவில் பிறந்து வளர்ந்து, பாண்டிச்சேரியில் படித்த கேரக்டர்.. ஹிந்திப்படத்தில் தமிழன்.. அந்த கேரக்டர் தமிழில் எந்த ஊராக இருக்கும்? &lt;br /&gt;&lt;br /&gt;படத்திலேயே பட்டையைக்கிளப்பும் ஸ்டேஜ் ஷோ-வின் "சமத்கார்", "பலாத்கார்" ஜோக்குகளை எப்படி தமிழாக்கப் போகிறார்கள்?  &lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கர் த்ரீ இடியட்ஸின் உயிர்நாடியான கிளைமாக்ஸ் பிரசவக்காட்சியை ஆல்ரெடி எந்திரனில் டுமீல் செய்து வைத்து விட்டார். இந்தப்படத்திற்கு அந்தக்காட்சியை என்ன செய்யப்போகிறார்? திரும்பவும் வந்தால் காப்பி அல்லது ரிபீட்டு போலத் தோன்றுமே.. &lt;br /&gt;&lt;br /&gt;கொஸ்டின் பேப்பர் திருட்டு கிட்டத்தட்ட சில திருத்தங்களுடன் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஏற்கனவே வந்து விட்டது.. ஸோ.....? &lt;br /&gt;&lt;br /&gt;கிளைமாக்ஸ் லிப் டு லிப் கிஸ்ஸிங் காட்சி என்ன ஆகும்? தமிழ் படம் என்பதால் தூக்கி விடுவார்களா? அல்லது குஷி படத்தில் வந்து விட்டதே, அப்புறம் என்ன இருக்கட்டும் என்று வைத்துக்கொள்வார்களா? (ஆனால் அந்தக் காட்சி கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆமிர் தன் கனவை இரண்டு மூன்று முறை விவரிக்கும் போது கிளைமாக்ஸ் பொருத்தமாக இருக்கும்..)  &lt;br /&gt;&lt;br /&gt;ராகிங் காட்சிகள் உட்பட பல சீன்களில் ஜட்டியோடு ஹீரோக்கள் நடிப்பார்களா? சூர்யா செய்வார்.. ஜீவா கூட கன்வின்ஸ் ஆவார்.. டாகுடரு விஜய்? &lt;br /&gt;&lt;br /&gt;ராஜூ வீட்டில் சப்பாத்தி சுட்டபடியே சோகமான அட்வைஸ் செய்யும் காட்சி இருக்கிறதே... சப்பாத்தி அவர்களது தேசிய உணவு.. அந்த பூரிக்கட்டை காமெடி??? நம்மூரில் இட்லியும், சாம்பார் சாதமும் வழக்கம்.. அந்தக் காட்சியை இட்லி சுடப்படுவது போல மாற்றுவார்களா? &lt;br /&gt;&lt;br /&gt;வடக்கத்தி கல்யாணங்களில் மாப்பிள்ளை முகம் மூடி அமர்ந்திருப்பதே வழக்கம். இங்கே நம்ம ஊர் கல்யாணங்களில் அந்த வழக்கம் கிடையாது.. அந்த சீனில் கரீனாவை கூட்டிக்கொண்டு ஓடும் போது போமன் இரானி ஷாக்காகி பீப்பியை கையால் பொத்துவதும் ஒரு அசத்தலான பஞ்ச்.. காமெடி, சீன் க்ளோஸ், ஷாக் எல்லாவற்றையும் அந்த ஒரு பீப்பி ஷாட் உணர்த்தி விடும். ஆனால் அந்த மாதிரி பீப்பி நம்ம ஊர் கல்யாணத்தில் கிடையாது. இங்கே நாதஸ்வரம் தான்.. ஸோ.. என்ன செய்யப்போகிறார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;த்ரீ இடியட்ஸில் பத்து வருட ஃப்ளாஷ்பேக் இடைவெளி கொஞ்சம் அதிகம்.. பத்து வருடம் கழித்தும் அத்தனை பேரும் இளமையாகவே இருப்பது, பத்து வருடம் கழித்து தான் ஹீரோயின் திருமணம் செய்து கொள்கிறாள் (அதுவும் அதே மாப்பிள்ளையை) என்பதெல்லாம் லாஜிக்கை இடிக்கின்றன... அதையெல்லாம் கொஞ்சம் கவனித்து மாற்றுவார்களா?? அல்லது அந்த ஈயைப்புடிடா, அடிடா, அதே இடத்துல காப்பி அடிச்சு ஒட்டுடா-வா? &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் படத்திற்கு என்னுடைய சில கருத்துக்கள் (சஜஷன்ஸ்) &lt;br /&gt;&lt;br /&gt;புரஃபசர் ரோலுக்கு ஷங்கரின் முதல் சாய்ஸ் பிரகாஷ் ராஜாகத்தான் இருந்திருக்கும். ஆனால் படத்தை வழக்கத்தை விட சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று சத்யராஜை போட்டிருப்பார் என்று நினைக்கிறேன். அவரும் நல்ல சாய்ஸ் தான்.. பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு படங்களுக்குப்பிறகு நல்ல ஒரு நடிகரை பார்க்க முடிகிறது. ஆனால் கோபம் வந்தால் பல்லைக்கடித்து பேசும் டயலாக் டெலிவரி இதிலும் இருந்தால் ரொம்பக் கஷ்டம்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஜீவாவின் அந்த நோயாளி நோஞ்சான் அப்பா கேரக்டருக்கு என் சாய்ஸ் மனோபாலா (கனவுக்காட்சியில் ஸ்கூட்டி ஓட்டும் போது கலக்கலாக இருக்கும்). அப்புறம் ஷங்கர் சார்... அந்த அழுகாச்சி அம்மாவுக்கு கூத்துப்பட்டறை கலைராணி, தயவு செய்து வேண்டாம்... ஓவர் டிராமாவாக இருக்கும். அதற்கு பதில் "நான் மகான் அல்ல" கார்த்தியின் அம்மாவாக வருவாரே....... "யுத்தம் செய்" லக்ஷ்மி.. அவர் பொருத்தமாக இருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;இலியானவை கல்யாணம் செய்யும் பணக்கார வாலிபன் கேரக்டருக்கு கோலங்கள் அபியின் வில்லன் பொருத்தமாக இருக்கலாம். யாரை போட்டிருப்பார்கள்...? &lt;br /&gt;&lt;br /&gt;இசை ஹாரிஸ் ஜெயராஜ் இருந்தால் நல்லது... ஏன் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டாம்? தேவையில்லாத ரிச்னஸைக்கொடுக்கும். தலைவர் டியூனெல்லாம் உலகத்தரத்துக்கு இருக்கும்.. வைரவாலிமுத்துக்குமாரவிஜய்களின் வரிகள் சேர்த்து படத்திற்கு தேவையில்லாத பாடல்காட்சிகள் செருகப்படும். (இந்தக்கட்டுரை மூன்று மாதங்களுக்கு முன்பு எழுதியது, படம் அறிவிப்பு வந்த போதே. அப்போது அவர்கள் இதையெல்லாம் முடிவு செய்திருக்கவில்லை) &lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கர்ஜி இன்னொன்று... ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..  தயவு செய்து கும்பலோ கும்பல் டான்ஸெல்லாம் மட்டும் வேண்டாம்.. வரிசையாக நின்று கொண்டு, ஒரே கலர் டிரஸ்ஸில்.. முடியல.. &lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் நால்வருக்குள் பிரச்சினையும், வெறுப்பும் சவாலும் வரக்காரணமான அந்த பிளாஷ்பேக் வாட்டர் டேங்க் பேச்சுக் காட்சி உயிரோட்டத்துடன் தமிழுக்கேற்றவாறு மாற்றப்படுமா?.. &lt;br /&gt;&lt;br /&gt;கிளைமாக்ஸ் பிரசவக்காட்சியில் ஹீரோ குரூப், தேவையான உபகரணங்களைச் செய்கிறார்கள்.. அவற்றைச் செய்வதற்கான நேரம் குறைந்து அரை மணிநேரம் ஆகும். அந்த நேரத்தில் கர்ப்பிணிப்பெண் மயங்கியோ அல்லது வேறேதேனும் ஆபத்தாகி விடாதா? அல்லது அந்த நேரத்தில் கரீனாவே (இலியானாவே) ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பி வந்து விடலாமே... அதைக்கொஞ்சம் லாஜிக்கலாக மாற்றலாம்.. &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் குழந்தை பிறந்ததும் குழந்தையின் முதுகில் தேய்ப்பதற்குப் பதிலாக, குழந்தையின் கால்களைப்பிடித்து தலைகீழாக தொங்கவிட்டு (கிராமத்துப்பாட்டி வைத்திய பிரசவ முறைப்படி) முதுகில் தட்டுவது போல் காட்சியை வைக்கலாம். (ஆனால் அந்தக் காட்சி ஒரு விஜயகாந்த் படத்தில் வந்து விட்டது. பாதகமில்லை. ஒரு ஷாட் தானே, சுட்டுக்கொள்ளலாம்) &lt;br /&gt;&lt;br /&gt;அந்த பிரசவக் காட்சியில் கர்ப்பிணியைத்தவிர வேறு பெண் கிடையாது. மேற்கண்ட ஐடியாவைச்சொல்வதற்காக ஒரு கிழவியைக் காட்சியில் நுழைத்து வைக்கலாம். கொஞ்சம் லாஜிக் கிடைக்கும். (தேனி குஞ்சாரம்மா பெஸ்ட் சாய்ஸ்.. கிடைக்காத பட்சத்தில் வடிவேலு ஜோக்குகளில் அவரைக்கலாய்க்குமே ஒரு கிழவி அது ஓக்கே).. &lt;br /&gt;&lt;br /&gt;ஏழை வீட்டு இளைஞன் என்பதால் ஜீவாவுக்கு ஈ படத்தில் வந்தது போல கொஞ்சமாக பல் கறை சேர்க்கலாம்.. &lt;br /&gt;&lt;br /&gt;கமர்ஷியல் வேல்யூவுக்காக விஜய் தவிர மற்ற இருவருக்கும் ஹீரோயின் சேர்க்காமல் இருக்க வேண்டும்.. &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட ஐடியாக்கள் எல்லாம் முழுக்க முழுக்க நானே சிந்திச்சது.. மண்டபத்துல நாகேஷ் சிவாஜிகிட்ட வாங்கின மாதிரி வாங்கினது இல்லை.. இந்த திருத்தங்கள் படத்தில் உபயோகப்படுத்தப்பட்டால் நான் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன். காப்பிரைட்டெல்லாம் கிடையாது.. என்னிடம் கேட்காமலே படத்தில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்... இதைப்படிக்கும் யாரேனும் பிரபல பதிவர் அல்லது யாரேனும் அஜிஸ்டென்ட் டைரக்டர் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துப்போய் யூனிட்டில் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இன்னொன்று.. இந்தப்படம் மட்டும் சொதப்பாமல் சொன்னபடி ஹிந்தி ஒரிஜினல் போலவே வெளிவந்து விட்டால் தளபதி விஜய்க்கு காவலனில் கிடைத்திருக்கும் ஸாஃப்ட் பாய் இமேஜ் கொஞ்சம் ஏறுவது உறுதி.. இப்படத்தின் கிளைமாக்ஸ் பிரசவக் காட்சியால்...... (தல... எங்கய்யா இருக்கீங்க? மங்காத்தா, பில்லா 2.. எல்லாம் அறிவிப்போட நிக்குதே.. எப்போ தான் வருவீங்க?)&lt;br /&gt;&lt;br /&gt;-------------------- &lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;--------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-4619316793183782252?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/4619316793183782252/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/04/blog-post_24.html#comment-form' title='16 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/4619316793183782252'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/4619316793183782252'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/04/blog-post_24.html' title='த்ரீ இடியட்ஸ் – தமிழ் &quot;நண்பன்&quot; – யார் இடியட்ஸ்? சில கேள்விகள், சில ஐடியாக்கள்..'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-JT85BoCQkvA/TbRwPx9ZoJI/AAAAAAAAARA/RE5-y8yb1tY/s72-c/nanban.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-3503657583555888798</id><published>2011-04-23T11:10:00.001-07:00</published><updated>2011-04-23T11:13:38.570-07:00</updated><title type='text'>தங்கம்.. தங்கம்.. தங்கம் வாங்கலியோ தங்கம்.. இல்லாட்டி வெள்ளி...?</title><content type='html'>டி.வியில வர்ற ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம் பாத்தீங்களா? ஆக்சுவலி நெம்ப நாளாவே அது ஜோஸ் ஆலுக்காஸூக்கு விளம்பரமா? இல்ல விஜய்க்கு விளம்பரமான்னு எனக்கு ஒரு டவுட்டு.. (எங்க ஊர்ல எங்க வீட்டுகிட்டயே ஒரு பிராஞ்சு வந்திருக்கே....எவ்ளோ பெருசு.. யப்பாடி... அதுக்கு எதிர்ல ஒரு இட்லிகடை இருக்கு, நமக்கு நைட்டு டிபன் அங்கதான். மூணு இட்டிலி பத்து ரூவா? விலையெல்லாம் ஏறிப்போச்சு). சொந்தம்ங்கறது தங்கம் மாதிரி.. எவ்வளவு இருக்கோ அவ்வளவு சந்தோசம்... சரிதான் சாமி... உங்களுக்கு ஓக்கே.. எங்க நிலைமை? நீங்க ஒரு படத்துல (ஏன் ஒரு விளம்பரத்துல) சம்பாதிக்கிற காசை நாங்க பார்க்க எத்தனை வருசமாகும்..? &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படத்துக்கு (எவ்வளவு வாங்குறீங்கன்னு தெளிவா தெரியலை, ஆனா) நாலு கோடி ரூபாய்ன்னு வச்சா கூட, மாசம் பத்தாயிரம் ரூவா சம்பளம் வாங்குற ஒருத்தன் அந்த நாலு கோடியை பார்க்க மொத்தமா எத்தனை வருசம் ஆகும்? (கால்குலேட்டர் எடுத்து கணக்கு போட்டுப்பாருங்கப்பா) ம்ம்ம்..... 333 வருசம் ஆகும்.. யம்மாடியோவ்.. அப்புறம் வருசத்துக்கு எட்டு பர்சன்ட் பேங்க் வட்டி கணக்குப்போட்டா எவ்ளோ வரும்? இது ஒரு பட கணக்கு.. வருசத்துக்கு ரெண்டு மூணு படம் நடிக்கிறீங்க.. ஒரு நாலஞ்சு வருசம் பீக்ல இருக்கீங்கன்னு வச்சா கூட நல்லா தேறும் போல இருக்கு.. ம்.. சொக்கா.. எனக்கில்ல.. எனக்கில்ல.. (டிவிடி வாங்கி படம் பாத்தா மட்டும் தப்புங்கிறாய்ங்க) &lt;br /&gt;&lt;br /&gt;ஓக்கே.. ஓக்கே.. சீரியஸ்.. &lt;br /&gt;&lt;br /&gt;நான்கு மாதங்களுக்கு முன்பு என் டீம் பையன் ஒருவருக்கு ஒரு அரை பவுன் கோல்டு காயின் வாங்க ஐடியா கொடுத்து காயினும் வாங்கிக்கொடுத்தேன் (அவர் காசில் தான்).. 7350 ரூபாய். ரொம்பநாள் கழித்து போன வாரம் மற்றொரு அரை பவுன் கோல்டு காயின் வாங்கினார் அதே ஆள்... எவ்ளோ தெரியுமா? (22 காரட் தான் என்பதை நிரூபிக்கும் ஹால்மார்க் லோகோ அச்சடிக்கத் தேவையான நூறு ரூபாயையும் சேர்த்து) 8085 ரூபாய்.. எவ்வளவு விலை ஏறியிருக்கிறது பாருங்கள்... இன்றைக்கு ஒரு கிராம் சுமார் 2020 ரூபாய்.. மக்களே... இது வெறும் காயினுக்கான விலை மட்டுமே.. இதையே நீங்கள் நகையாக செய்வதாக இருந்தால் ஒரு கிராமுக்கு சுமார் 250 முதல் 300 ரூபாய் செய்கூலியாம் (டிசைனை பொறுத்து). ஆக ஒவ்வொரு பவுனுக்கும் சுமார் 2400 ரூபாய் வரை சேர்த்துக்கொள்ளுங்கள். அது போக சேதாரம் தனி.. &lt;br /&gt;&lt;br /&gt;ஆக ஒரு சாமானியன் தன் வீட்டுப் பெண்ணுக்கு ஒரு பத்து பவுனாவது போட்டு நல்ல இடமாக பார்த்து கல்யாணம் செய்து வைக்கலாம் என்று ஆசைப்பட்டால் (கல்யாண செலவுகளையும் சேர்த்து) குறைந்தது மூன்று இலட்சம் ரூபாயாவது ஆகும்.. முடியுமா? ஏற்கனவே வீட்டில் பழைய நகைகளாக இருந்தால் உருக்கி புதிதாக செய்து கொள்ளலாம். ஆனால் இல்லாதவன் என்ன செய்வான்? &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது பஸ்ஸில் போகும் போதெல்லாம் கவனிக்கிறேன் புறநகர் மற்றும் கிராமப்புறப் பெண்களை. காதில் எண்ணெய் ஏறிய பழைய ஒரு ஜோடி கம்மல் தவிர எவரிடமும் தங்க நகைக்கான அறிகுறியே இல்லை. கழுத்திலிருப்பது அப்பட்டமான கவரிங்.. கைகளில் கலர் கலராய் பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி வளையல்கள். இதில் எப்படி கல்யாணத்திற்கு தங்கம் சேர்க்கிறார்களோ? (சமீபத்தில் கூட தெரிந்தவர் வீட்டுக் திருமணம் ஒன்று.. பத்து என்று ஆரம்பித்த பட்ஜெட் இந்தப் பிரச்சனைகளால் கொஞ்சம் கொஞ்சமாக ஏறி பனிரெண்டரை, பதிமூன்று என ஆகி விட்டதாக சொன்னார்கள்..) &lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு ஏன்? 2007 மே-ல் பப்பி நிச்சயதார்த்தத்தின் போது ஒரு பவுன் 8000 ரூபாய்.. மூன்றே மாதத்தில் கல்யாணத்தின் போது ஜூலை மாதம் அதே ஒரு பவுன் விலை 10000 ரூபாய்... 25 பர்சன்ட் எகிறி விட்டது. கல்யாண செலவு என்னவாகியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.. கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. எதிர்பார்க்கவில்லை.. ஆனால் பரவாயில்லை. எங்கோ எப்படியோ உருட்டி புரட்டி ஒருவாறு சமாளித்தாயிற்று.. இப்போது அதே தங்கத்தின் விலை ஒரு பவுன் 16000 ரூபாய். வாங்கி வைக்கலாம் என்று நினைத்தால் கூட முடியாது.. யோசித்துப்பாருங்கள். மூன்றரை வருடத்தில் நூறு சதவீதம். அதாவது ஒரு இலட்ச ரூபாய்க்கு தங்கம் வாங்கியிருந்தால் அது இப்போது இரண்டு இலட்ச ரூபாய்.. வேறெந்தப் பொருள் இவ்வளவு விலையேறுகிறது? (ரியல் எஸ்டேட். ஆனால் அதற்கு இலட்சங்களில் பணம் தேவை - சாமானியர்களால் முடியாது)  &lt;br /&gt;&lt;br /&gt;2006 துவக்கத்தில் ராசிபுரத்தில் வேலையில் இருக்கும் போது, என்னோடு வேலை செய்த டீச்சரிடம், மாதா மாதம் ஒரு கிராம் தங்கம் வாங்கி வையுங்கள், உங்கள் பெண் ஆறாம் வகுப்பு படிக்கிறாள் அல்லவா? உபயோகப்படும் என்றேன். எங்க சார்? வாங்குற 3000 ரூபாய் சம்பளத்துல 750 ரூபாய் (அப்போதைய ஒரு கிராம் விலை) தங்கம் வாங்கிட்டா எப்படி? கொஞ்சம் விலை குறையட்டும் என்றார்.. சரி என்று விட்டு விட்டேன். எனக்கும் ஒரு புத்தி கெட்ட மனுஷன் கிராம் 450 ரூபாய் இருக்கும் போது அட்வைஸ் செய்தார். மண்டையில் ஏறுமா நமக்கு? நானும் வாங்கவில்லை... போன மாதம் போன் செய்திருந்தார் அதே டீச்சர். அவர் பெண் இப்போது ப்ளஸ் டூ போகப்போகிறாள். தங்கம் ஒரு கிராம் 2020-ஐத் தாண்டியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதை விடுங்கள்.. வெள்ளி? அதற்கு மேல் அநியாயம்.. போன வாரம் தம்பிக்குட்டி சர்வேஷ்-க்கு பெயர் வைக்க நாமகரணம் வேலையாக அலைந்து கொண்டிருந்த போது சில்வர் விலை போர்டு ரேட் கிராம் ஒன்றுக்கு 64.50 என்று காண்பித்துக்கொண்டிருந்தது. சரி நம்மகிட்ட இருக்கிற சிறுசேமிப்பு காசுக்கு தங்கம்லாம் வாங்க முடியாது என்று பாவாவிடம் ஒரு ஐம்பது கிராம் வெள்ளிக்காசு வாங்கி வைக்கலாமா? எங்கே வாங்கலாம்? என்றேன். ஃபங்க்ஷன் வேலை இருக்கிறது யோசித்து இரண்டு நாளில் சொல்கிறேன் என்றார்.. இரண்டு நாளில் விலை 67.. அதற்கப்புறம் முந்தாநாள் அவர் அக்கவுண்டுக்கு ஃபண்ட் டிரான்ஸ்பர் செய்யும் போது 68.50. நேற்று குட் பிரைடே ஆதலால் அந்த அமவுண்ட் இன்றைக்கு தான் அவர் அக்கவுண்டில் கிரெடிட்டே ஆனது.. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு வெள்ளியின் விலை, அதிகமில்லை ஜென்டில்மேன் கிராம் ரூபாய் 70.00 மட்டுமே.. நாலு நாள் முன்னாடி வாங்கியிருந்தால் இன்றைக்கு விலை வித்தியாசம் 275 ரூபாய் 50 கிராமுக்கு.. ம்ஹூம்.. ஒரு 3500 ரூபாய்க்கு சேமிப்பு செய்ய இந்தப்பாடு.. நாமள்லாம் எங்க போய் வெள்ளி, தங்கம், வண்டி, வாகனம், வீடு, வாசல், நிலம், நீச்சு இதெல்லாம் வாங்கி செட்டில் ஆகறது.. போங்கப்பா... யப்போவ்... அந்த ரிமோட்டை எடு டி.வி பாக்கலாம்.. விஜய் படம் இல்லாட்டி ரஜினி படம் எதுலயாவது போட்டிருக்கானா பாரு...&lt;br /&gt;&lt;br /&gt;-------------------- &lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;--------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-3503657583555888798?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/3503657583555888798/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/04/blog-post_23.html#comment-form' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/3503657583555888798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/3503657583555888798'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/04/blog-post_23.html' title='தங்கம்.. தங்கம்.. தங்கம் வாங்கலியோ தங்கம்.. இல்லாட்டி வெள்ளி...?'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-363237208831457538</id><published>2011-04-22T07:48:00.000-07:00</published><updated>2011-04-22T07:54:51.544-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாரு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சச்சின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விகடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தோனி'/><title type='text'>கிரிக்கெட்.. கிரிக்கெட்.. கிரிக்கெட்.. (புலம்பஸ்தான், வேறென்ன?)</title><content type='html'>&lt;em&gt;முதலில் விகடனில் வெளிவந்த ஒரு பிட்டு நியூஸூ.... இன்பாக்ஸ் பகுதியில் &lt;br /&gt;"""சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்துக்கு புதுவரவு ஸ்பைடர் கேமரா. மைதானத்துக்கு மேல் கயிற்றில் கட்டப்பட்டு இருக்கும் இந்த கேமரா, போட்டி நடைபெறும்போதே ஸ்டெம்ப் முதல் பவுண்டரி எல்லை வரை எல்லா இடங்களையும் சுற்றிச் சுழன்றுவிட்டு, மீண்டும் உயரத்துக்கு வந்துவிடுமாம். எல்லாம் துட்டு!""" &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டி.ட்வெண்டி-யில் ஃபைனல்ஸா, அல்லது செமி ஃபைனல்ஸா என்று ஞாபகம் இல்லை... மேட்ச் நடக்கும் போது சி.எஸ்.கே (சென்னை சூப்பர் கிங்ஸ்) அணியின் ஒரு வீரருக்கு (ஐ திங்க் முரளி விஜய்) காலர் மைக் போட்டு விட்டு மைதானத்திற்குள் அனுப்பியிருந்தார்கள். மைதானத்தில் பீல்டிங் (என்ற சும்மா இருக்கும் வேலையை) செய்யும் போதே அக்கம் பக்கத்தில் நடப்பதையெல்லாம் தன் பார்வையில் ரன்னிங் கமெண்டரி கொடுத்துக்கொண்டிருந்தார் அவர்.. இதெல்லாம் அநியாயமாக இல்லை... &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனுசனை அவன் வேலை நேரத்தில் இன்னொரு வேலையை செய்யச்சொல்லலாமா? இப்படி வைத்துக்கொள்ளுங்கள்... நான் ஆபீஸில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு அதன் மூலம் இன்னோரு வேலையையும் செய்து கொண்டு (அதன் மூலம் வருமானமும் ஈட்டிக்கொண்டு) இருந்தால் எப்படி இருக்கும்? அதாவது ஷேர் மார்க்கெட்டில் ஆன்லைன் வர்த்தகம் அல்லது யாருக்காவது ஆன்லைன் டியூஷன் அல்லது என் வேலையைப்பற்றி ரன்னிங் கமெண்டரி இன்னோரு கம்பேனிக்கு? என் பாஸ் என்னை பின்னி விட மாட்டாரோ? &lt;br /&gt;&lt;br /&gt;சாரு (தான் என்று நினைக்கிறேன்) ஒரு முறை தன் ப்ளாக்கில்.. (ஸாரி, வெப்சைட்டா?) குமுறியிருந்தார் கிரிக்கெட் ஒரு சோம்பேறி விளையாட்டு.. மூளைக்கு வேலை இல்லை. விளையாடும் பேட்ஸ்மென்களைத்தவிர மற்ற எல்லாரும் சுற்றி வெட்டியாக நின்று வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பந்து வரும், அடிக்க வேண்டும், பந்து வரும், அடிக்க வேண்டும், பந்து வரும், அடிக்க வேண்டும், அவ்வளவுதான்.. அப்படி.. இப்படி என்று... புட்பால் என்றால் நல்ல சுறுசுறுப்பான விளையாட்டு என்றெல்லாம் சொல்வார்கள்.. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம் எனக்குத்தோன்றும்... புட்பாலில் என்னடா இருக்கிறது.. அங்கேயும், இங்கேயும் ஓடி, ஓடி பந்தை துரத்த வேண்டியது தானே, இதற்குப்போய் ஏன் இப்படி கத்தி கதறி மேட்ச் பார்க்கிறார்கள் என்று... கிரிக்கெட் என்றால் ரன், பவுண்டரி, சிக்ஸர், விக்கெட், பெளலிங், செஞ்சுரி, ஹாஃப் செஞ்சுரி என்று பல விஷயங்கள் இன்டரஸ்டிங்காக இருக்கிறதே என்று நினைப்பேன்.. முரளி விஜய் (????????) நிறுத்தி நிதானமாக கமெண்டரி கொடுத்துக்கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்த போது தான் சாரு சொல்வது எவ்வளவு சரி என்று பட்டது... கூடவே இன்னொன்றும் ஞாபகம் வந்தது. பதினோரு முட்டாள்கள் விளையாடுவதை பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்கிற மேட்டர்.. அதில் நானும் ஒருவன்.. &lt;br /&gt;&lt;br /&gt;"சக் தே இந்தியா" படத்தில் ஷாருக்கின் டீமில் இருந்து ஹாக்கி வேர்ல்டு கப் போட்டிக்கு தேர்வாகும் ஒரு பெண் ப்ளேயரிடம் அவரது உட் பி-யான கிரிக்கெட் ப்ளேயர் சொல்வார்.. தட் ஈஸ் ஜஸ்ட் ஹாக்கி, விளையாடப்போகாதே விட்டு விடு, என்று. அதற்கு அவள் நீ மட்டும் கிரிக்கெட் வேர்ல்டு கப்பில் விளையாடப்போகிறாயே என்பதற்கு திஸ் ஈஸ் கிரிக்கெட் யார்.....என்பார் அந்த ஆள்.. அப்படி என்ன திஸ் ஈஸ் கிரிக்கெட் யார்..... ங்கொய்யால.. ஹாக்கி போல அதுவும் ஒரு கேம் தானடா என்று தோன்றும் அந்த சீனை பார்க்கும் போது... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-is82cYPZXkA/TbGVmykru5I/AAAAAAAAAQ4/z5V7FIJlEq8/s1600/spider%2Bcamera.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 282px;" src="http://2.bp.blogspot.com/-is82cYPZXkA/TbGVmykru5I/AAAAAAAAAQ4/z5V7FIJlEq8/s320/spider%2Bcamera.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5598420305441438610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஸ்பைடர் கேமரா வேறு வந்திருக்கிறது... இந்த டி.ட்வெண்டி மேட்சுகள் சிலவற்றில் கிரவுண்டில் மேலே இருந்து கீழ் வரைக்கும் இறங்கி சென்னை 28, லகான், பெப்ஸி விளம்பரங்கள் ரேஞ்சுக்கு ஃபோர், சிக்ஸ், ரன் அவுட் போன்றவற்றை சில க்ளோஸ்-அப் ஷாட்டுகளில் சினிமாவில் பார்ப்பது போல பார்த்தேன்.. என்னடா இது... பவுண்டரியில் இருந்து கொண்டே இவ்வளவு ஜூம் செய்யும் அளவுக்கு புதிதாய் கேமராக்கள் வந்துவிட்டனவா? அவ்வளவு அளவுக்கு டெக்னாலஜி முன்னேறி விட்டதா? என்று நினைத்தேன்.. இப்போது இந்த நியூஸை பார்த்த பிறகுதான் தெரிந்தது ரகசியம்..&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் காசு படுத்தும் பாடு. உஷாராகிக்கோங்க மக்களே.. எல்லாம் விளம்பரம்.. இவர்கள் என்ன செய்தாலும் காசு.. ஆனால் நமக்கு? டி.ட்வெண்டி சீரிஸ் முடிந்தவுடன் நாம் வாங்கும் ஹார்லிக்ஸூ, ஹமாமு, ஆசீர்வாத் ஆட்டா, ரவா, மைதா, பர்ஃப்யூமு, வாட்டர் கூலரு, ஏ.ஸி, பைக்கு, காரு, பீரு, குவாட்டரு எல்லாமே கொஞ்சூண்டு விலை ஏறி இருக்கும். செக் பண்ணிப்பாருங்க... அடடா, அடுத்து ஐ.பி.எல் வேற இருக்குல்ல? அது முடிஞ்சதும் இன்னும் கொஞ்சூண்டு ஏறும்.. பின்ன? இதுல செலவு பண்ண காசையெல்லாம் எதுல இருந்து எடுப்பாய்ங்களாம்? நீ டி.வி பாக்குறியோ, இல்லையோ? உனக்கும் சேத்து தான் விலை ஏறும்.. உன் பாக்கெட்ல இருந்து தான் காசை எடுப்பாய்ங்க... &lt;br /&gt;&lt;br /&gt;போன வருசம் சச்சின் நாப்பத்து நாலு கோடி விளம்பர வருமானம் பாத்தாராம், தோனி நாப்பத்தொம்போது கோடி பாத்தாராம்னு கல்யாண வீட்லயும், காலேஜ் கேம்பஸ்லயும் பெருமையா புள்ளி விபரம் பேசும் ரமணா ரசிகர்களுக்கும் சேர்த்துதான் இந்த விலை ஏற்றம். நான்லாம் கிரிக்கெட் பாக்க மாட்டேனாக்கும் என்று சொல்லும் (என் ஆர்.எம் மாதிரி) ஆட்களுக்கெல்லாம் சேர்த்தே சொல்லிக்கொள்கிறேன்.. முதலாளித்துவம் முதலாளித்துவம் என்று வினவு மாதிரி ஆட்களெல்லாம் பேசும் மேட்டர் தான் அது.. தோனிக்கும், சச்சினுக்கும் (யோவ், இன்வெர்ட்டர், கொசுவத்தி விளம்பரத்துக்கெல்லாம் கூட கிரிக்கெட் ப்ளேயர்ஸ் வர்றாங்கய்யா, அதுக்கெல்லாம் எதுக்கய்யா இவுங்க) கொடுக்கப்படும் காசெல்லாம் அந்தந்தப்பொருட்களில் அசல்-ல் தான் போய்ச் சேரும்... விலை கொஞ்சம் கொஞ்சமாய் ஏறும். நாம் என்ன செய்ய? (ஒண்ணும் செய்ய முடியாது.. டைம் வேஸ்ட் பண்ணாம போய் பொழப்பப் பாரு) &lt;br /&gt;&lt;br /&gt;நான் நண்பர்களிடம் சொல்லும் ஒரு ஐடியா (காமெடியோ, சீரியஸோ, முடியுமோ, முடியாதோ) ஷேர் மார்க்கெட்டில் அந்தந்த கம்பெனியின் ஷேர்களை வாங்கி வைக்கலாம்.. விலை ஏற்றம் மூலமாக வரும் லாபமெல்லாம் அந்தந்த கம்பெனிக்குத்தான் போகும்.. ஷேரை வாங்கியிருந்தால் நமக்கும் நல்ல இலாபம்... (சேதுராமன், சாத்தப்பன், நாகப்பன், புகழேந்தி, சோம.வள்ளியப்பன் வகையறாக்கள் கோபித்துக்கொள்ளாதீர்கள்) வெறும் இலாபம் மட்டுமே எப்போதும் கிடைக்காது.. நஷ்டம் வருவதற்கும் பல வாய்ப்புகள் உண்டு... ஷேர் வாங்கப்போகும் ஆட்கள் இவர்கள் மாதிரி பெரிய அனுபவசாலிகளிடம் ஐடியாக்கள் பெற்றுக்கொள்ளுங்கள். பல்வேறு சமயங்களில் ஒரு பெரும் படுகுழியாய் இழுத்துவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறது ஷேர் மார்க்கெட். (நான் பொறுப்பல்ல - டிஸ்க்ளெய்மர்) &lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட் ஒரு மதம் என்று யாரோ சொன்னார்கள்.. மதச்சார்பற்ற (நாடு என்று பீத்திக்கொண்டு திரியும்) இந்தியாவிற்கு  இன்றைக்கு அந்த மதம் தான் பிடித்திருக்கிறது.. அதன் கடவுள் சச்சினாம்.. அது போதாது என்று இன்றைக்கு டீம், டீமாக பிரித்துக்கொண்டு நிறைய கடவுள்கள்... உள்ளுக்குள் உட்பிரிவுகள்... அடித்துக்கொண்டு சாவதற்கு.... கடவுளே, எங்களுக்குள் நாங்கள் அடித்துக்கொண்டு அழிந்து விடாமல் காப்பாற்று.. கூட வேலைபார்க்கிற ஆந்திராக்காரன் நான் டெக்கான் சார்ஜர் என்கிறான்.. நார்த் இன்டியாக்காரன்கள் நான் மும்பை இண்டியன், இல்லாவிட்டால் டெல்லி டேர்டெவில்ஸ், இன்னும் இரண்டு டீம்கள் என்று சொல்லிக்கொண்டு முறைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதே டி.ட்வெண்டியில் இந்தியா, பாகிஸ்தான் மேட்ச், செமி ஃபைனல்ஸ், ஃபைனல்ஸ் மேட்ச்களை எல்லாரும் பார்த்திருப்பீர்கள்.... இந்திய பிரதமர்(கள் - அதாவது மன்மோகன்சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி மூன்று பிரதமர்களும்), பாகிஸ்தான் பிரதமர், மல்லைய்யா, செல்லைய்யா, அம்பானி, கும்பானி வகையறா பிஸினஸ் முதலைகள், ரஜினி, அமிதாப், ஷாருக், ஆமிர் போன்ற சூப்பர் ஸ்டார்கள் வேலைக்கு லீவு போட்டு இறங்கி வந்து பார்க்கும் அளவுக்கு கிரிக்கெட்டை ஏன் வளர்த்து விடுகிறார்கள்? இது எங்கே போய் முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவையும் சொல்லிட்டு டி.வியை ஆஃப் பண்றானா பாத்தியான்னு எங்க நைனா சவுண்டு உட்டுட்டு போறாரு... சும்மா இரப்போவ்... இன்னைக்கு மும்பை இண்டியன்ஸ்.. சி.எஸ்.கே மேட்சுல மோதுறாங்க... சச்சினா? தோனியான்னு பாக்கணும்.. நைட்டு நீ போய் வெளிய படுத்துக்க... குட் நைட்... கொசுவத்தி எடுத்துகிட்டு போ....&lt;br /&gt;&lt;br /&gt;-------------------- &lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;--------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-363237208831457538?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/363237208831457538/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/04/blog-post.html#comment-form' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/363237208831457538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/363237208831457538'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/04/blog-post.html' title='கிரிக்கெட்.. கிரிக்கெட்.. கிரிக்கெட்.. (புலம்பஸ்தான், வேறென்ன?)'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-is82cYPZXkA/TbGVmykru5I/AAAAAAAAAQ4/z5V7FIJlEq8/s72-c/spider%2Bcamera.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-5452771747352145724</id><published>2011-03-30T07:03:00.000-07:00</published><updated>2011-03-30T07:14:13.114-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லேப்டாப்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாகிஸ்தான்'/><title type='text'>கலவை சாதம் (30 மார்ச் 2011)</title><content type='html'>கிரிக்கெட் சீஸன் அல்லவா? கிரிக்கெட் பற்றியே கொஞ்சம்.... &lt;br /&gt;&lt;br /&gt;வினவு ப்ளாக்கில் வந்திருந்த சமீபத்திய கட்டுரையின் இந்த வரிகள் எனக்குப் பிடித்திருந்தன... &lt;br /&gt;&lt;br /&gt;தேசம் என்பது அங்கு வாழும் மக்களை குறிக்கும். அந்த மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே தேசபக்தியோடு தொடர்புடையவை. காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, குஜராத்தில் முசுலீம் மக்கள் வேட்டையாடப்பட்டது, தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவது, விவசாயிகள் தற்கொலை இதற்கெல்லாம் ஏதாவது சிறு துரும்பையாவது செய்தீர்களென்றால் அது தேசபக்தி எனலாம். அப்படி எதுவும் செய்யாமல் டி.வியை பார்த்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி, பின்னர் உருளை சிப்சை விழுங்கி, பெப்சியை அருந்திக் கொண்டு டெண்டுல்கர் பாடில் ஸ்வீப் அடிப்பதை சிலாகித்தால் அது தேசபக்தியா? இல்லை இதுதான் தேசத்துரோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா பாக் இரண்டு நாடுகளின் மேட்டுக்குடி சூதாடிகள் மொகலியில் நடைபெற இருக்கும் ஆட்டத்தை வைத்து பத்தாயிரம் கோடிக்கு சூதாடப் போவதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அப்பாவி இரசிகர்களோ தமது நாடு வெல்லப் போவதை எண்ணி காத்திருக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் இப்படி ஒரு போலி தேசபக்தி சண்டைக்கு என்ன அவசியம் இருக்கிறது? &lt;br /&gt;&lt;br /&gt;---------------------------&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு வந்த ஒரு எஸ்.எம்.எஸ். &lt;br /&gt;உலகக் கோப்பை கிரிக்கெட்டில் செமி ஃபைனல்ஸ் வந்த டீம்கள்.. &lt;br /&gt;குரூப் ஏ - யில் இருந்து பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை... &lt;br /&gt;குரூப் பி - யில் இருந்து இந்தியா (மட்டும்). &lt;br /&gt;கண்ணா... பன்னிங்க தான் கூட்டமா வரும்... சிங்கம் சிங்கிளா தான் வரும்... &lt;br /&gt;&lt;br /&gt;---------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சரசரவென இன்னோரு ஒரு வதந்தி பரவிக்கொண்டிருந்தது இன்று மதியம்... இன்று இந்தியா பாகிஸ்தான் டீம்கள் செமி ஃபைனலில் சந்திப்பதால் அந்த மேட்சை பார்க்க இன்று எல்லா கம்பெனிகளும் குறிப்பாக ஐ.டி கம்பெனிகளுக்கு இன்று மதியம் அரை நாள் விடுமுறை என்று ஒரே பரபரப்பு. எனக்கும் கூட மெயில்களும், எஸ்.எம்.எஸ்களும் வந்தன.. காலையில் எழுந்திருக்கும் போதே பக்கத்தாத்து மாமாவும், எதுத்தாத்து மாமாவும் பேசிண்டிருந்தா... எனக்கு ஒரே காமெடியாக இருந்தது.. வந்து லேப்டாப்பை ஆன்செய்தால் எனக்கும் ஒரு மெயில் வித் அட்டாச்மெண்ட்.. அட்டாச்மெண்ட்டை ஓப்பன் செய்தால் தான் காமெடியே.... நீங்களே பாருங்களேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-tUCzjCw6GSs/TZM6jeJ7X-I/AAAAAAAAAQw/dd560wmRGIQ/s1600/cricket.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-tUCzjCw6GSs/TZM6jeJ7X-I/AAAAAAAAAQw/dd560wmRGIQ/s320/cricket.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5589875943561453538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சா... படிச்சாச்சா... அப்புறம் என்ன? வழக்கம் போல இன்ட்லியிலும், தமிழ்மணத்திலும் ஓட்டு தான்... கொஞ்சம் போட்டுடுங்களேன்... என்ன? முடிஞ்சா நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்க....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-5452771747352145724?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/5452771747352145724/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/03/30-2011.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/5452771747352145724'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/5452771747352145724'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/03/30-2011.html' title='கலவை சாதம் (30 மார்ச் 2011)'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-tUCzjCw6GSs/TZM6jeJ7X-I/AAAAAAAAAQw/dd560wmRGIQ/s72-c/cricket.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-3363387994244753094</id><published>2011-03-20T03:16:00.000-07:00</published><updated>2011-03-20T03:49:03.044-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இன்ட்லி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம்'/><title type='text'>கலவை சாதம் - ஐ யாம் பேக்</title><content type='html'>ஐ யாம் பேக்  &lt;br /&gt;&lt;br /&gt;வந்துட்டேன்.. வந்துட்டேன்.. வந்துட்டேன்.. &lt;br /&gt;&lt;br /&gt;என்ன வந்துட்டேன்..? என்ன பொல்லாத "ஐ யாம் பேக்" ரெண்டு பதிவு போடுவே..? அப்புறம் (என்ன ஃபிலாஸபி பிரபாகரன்? இந்த வார்த்தை தானே?) மறுபடி காணாம போயிடுவ, இதுக்கு என்ன ஐ யாம் பேக் - னு ஒரு தேவையில்லாத பில்ட் அப்... அப்டிதான நினைக்கிறீங்க? சரி, சரி விடுங்க.. நெக்ஸ்ட்டு... அது என்னமோ உண்மை தான், மறுபடி இந்த வாரம் ஆபீஸ் வேலையா கோவா போறோம் (போட்ட திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது... கோவா.. கோவா.... நல்ல வெள்ளக்கார பிகரா பாத்து செட்டிலாய்ட வேண்டியது தான்) கோவா போறோமே...... போய்ட்டு வந்து எல்லாத்தையும் சொல்றேன் என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;என்ன பெருசா... வழக்கம் போல இயர்லி ரிவ்யூ மீட்டிங், டவுசர கிழிக்கப்பாறாங்க... இதுல என்ன பெருமை... &lt;a href="http://yeskha.blogspot.com/2009/09/blog-post.html"&gt;அவனா நீ&lt;/a&gt; பதிவை படிக்கும் போதே உன் லட்சணம் எங்களுக்கு தெரிஞ்சு போச்சு, நீ போய் இந்த ரிவ்யூல என்னத்தை கிழிக்கப்போற அப்டிங்கறீங்களா? சரி, சரி, விடுங்க... நாம அடி வாங்கறது ஜகஜம் தானே... சரி, இப்போதைக்கு ஒரு கோட்டு வேணும் எனக்கு. யாராவது எல்ப் பண்றீங்களா? இந்த கோட்டு கம்பல்ஸரின்னு சொல்லியிருக்காங்க, ஆனா என்னாண்ட கோட்டு இல்ல, கல்யாணத்தப்ப தெச்சுக்கலாம்னு விட்டுட்டேன், (அப்டி ஒன்னு நடந்தா ஒலகம் அழிஞ்சுரும்) இப்ப என்ன பண்றதுன்னு தெரியல? சந்தோஷ்கிட்ட கேட்டிருக்கேன். பாக்கலாம்.. &lt;br /&gt;&lt;br /&gt;வேற யாராவது கலக்கப் போவது யாரு? அசத்தப்போவது யாரு? அசத்தல் மன்னர்கள் யாராவது கோட்டு வாடகைக்குத் தர்றீங்களா? ரெண்டு நாள்தாம்பா... திருப்பி பத்திரமா தந்துடறேன்... அப்புறம் அப்படியே அதை ஃப்ளைட்ல எப்டி மடிக்காம எடுத்துட்டுப்போறதுன்னு யாராவது சொல்லுங்களேன்... சென்னை டு பெங்களூரு, பெங்களூரு டு கோவா. ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ &lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------- &lt;br /&gt;&lt;br /&gt;"டங் ட்விஸ்டர்" கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழாக்கம் தெரியவில்லை... பொதுவாக எல்லாருக்கும் தெரிந்த ஒன்று இது... "இது யாரு தைச்ச சட்டை எங்க தாத்தா தைச்ச சட்டை". என் பங்குக்கு புதிதாக சாம்பிளுக்கு ஒன்று கீழே.. சொல்லிப்பாருங்கள்.. இதுபோல் சிலவற்றை மனப்பாடம் செய்து அரை டிக்கெட்டுகளிடம் சொல்லிக்காண்பித்தால் நமக்கு ஹீரோ இமேஜ் கொடுப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கும்பகோணம் குட்டையாம் பாளையத்தில் குடியிருக்கும் குமரேசனின் குமரன் குமரப்பன், குளத்தில் குளிக்கும் போது குளிக்க வந்த குரங்குக் குட்டியை குச்சியால் குத்தினான். குரங்குக் குட்டி குதித்துக் கூப்பாடு போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி? &lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------- &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று பெங்களூரு டு சேலம் பஸ்ஸில் வரும் போது ஜீவா-வின் டிஷ்யூம் படம் பார்க்க நேர்ந்தது. நைஸ் இல்ல... (விறு விறுவென வளரும்பழம் எந்தன் விரதங்களை வெல்லுதே - ராகுல் நம்பியார்) கூடவே ஈ படமும் சேர்த்து நினைவுக்கு வந்தது..  நல்ல அருமையான, கேஷூவலான நடிப்பு. ஆனால் கொஞ்ச நாளாக ஏன் இப்படி மசாலா பக்கம் (அதுவும் ஒன்றும் உருப்படியாக ஓடுவதாக இல்லை) போய்விட்டார் என்று தெரியவில்லை.. மீண்டும் சில நல்ல படங்கள் (கமர்ஷியலாகவும்) செய்யுமாறு அன்புடன் ஜீவாவை கேட்டுக்கொள்கிறேன்.. &lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------- &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஜனவரி மாதம் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் எடுத்த படங்களை (ராமலக்ஷ்மி அளவுக்கு இல்லாவிட்டாலும்) ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் விஸிட் செய்து பார்க்கலாம் &lt;a href="http://www.facebook.com/album.php?aid=33298&amp;id=100001499624537"&gt;இங்கே...&lt;/a&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;சிவகுமார் புத்தக வெளியீட்டு விழா, தலைவர் சுஜாதா ஸ்டில்ஸ், மதி கார்ட்டூன் புத்தகங்கள், மனுஷ்ய புத்திரன், பார்த்திபன், நற்றினை (ஸ்பெல்லிங்கைப்பாருங்கள், நற்றிணை இல்லீங்க நற்றினை - போய்ப்பாருங்க தெரியும்), ஜோ மல்லூரி ஸ்டால் இன்னபிற... நான் எடுத்த போட்டோக்கள் ஆதலால் எதிலும் நான் இருக்க மாட்டேன்... டிங் டிங் டிடிங்.. &lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------- &lt;br /&gt;&lt;br /&gt;வலைச்சரத்தில் (வாரம் ஒரு ஆசிரியர்) தங்களது வாரம் வந்த போது என் பதிவுகளை அறிமுகப்படுத்திய &lt;a href="http://ragariz.blogspot.com/"&gt;ரஹீம் கஸாலி&lt;/a&gt;, மற்றும்  &lt;a href="http://philosophyprabhakaran.blogspot.com/"&gt;ஃபிலாஸபி பிரபாகரன்&lt;/a&gt;, மற்றும் &lt;a href="http://ethuvumnadakkalam.blogspot.com/"&gt;எஸ்.கே&lt;/a&gt; ஆகியோருக்கு நன்றிகள்.. &lt;br /&gt;&lt;br /&gt;ரஹீம் கஸாலி-யின் பக்கம் &lt;a href="http://blogintamil.blogspot.com/2011/02/2-thursday-in-valaichcharam-rahim.html"&gt;இது..&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஃபிலாஸபி பிரபாகரன்-யின் பக்கம் &lt;a href="http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_2005.html"&gt;இது..&lt;/a&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.கே-யின் பக்கம் &lt;a href="http://blogintamil.blogspot.com/2011/03/2_15.html"&gt;இது..&lt;/a&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------- &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம், ஒரு கோக் சாப்பிடுறீங்களா? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-fooFx9DsyQo/TYXVT411d9I/AAAAAAAAAQg/1qMLQStBDe4/s1600/coca-cola_brrr_horizontal_2009.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 160px;" src="http://4.bp.blogspot.com/-fooFx9DsyQo/TYXVT411d9I/AAAAAAAAAQg/1qMLQStBDe4/s320/coca-cola_brrr_horizontal_2009.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5586105450475386834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சா... படிச்சாச்சா... அப்புறம் என்ன? வழக்கம் போல இன்ட்லியிலும், தமிழ்மணத்திலும் ஓட்டு தான்... கொஞ்சம் போட்டுடுங்களேன்... என்ன? முடிஞ்சா நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்க....&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-3363387994244753094?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/3363387994244753094/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/03/blog-post.html#comment-form' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/3363387994244753094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/3363387994244753094'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/03/blog-post.html' title='கலவை சாதம் - ஐ யாம் பேக்'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-fooFx9DsyQo/TYXVT411d9I/AAAAAAAAAQg/1qMLQStBDe4/s72-c/coca-cola_brrr_horizontal_2009.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-5223401206811687998</id><published>2011-02-28T17:59:00.000-08:00</published><updated>2011-02-28T22:47:36.264-08:00</updated><title type='text'>காலேஜில் புரொபஸரை கவிழ்ப்பது / ஏமாற்றுவது எப்படி? - அசத்தல் ஐடியாக்கள்*</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-zxm5Gs5jPUI/TWyV69W5-dI/AAAAAAAAAQY/5yJq9fn3nQA/s1600/professor.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 189px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/-zxm5Gs5jPUI/TWyV69W5-dI/AAAAAAAAAQY/5yJq9fn3nQA/s320/professor.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5578998878540790226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. உங்கள் புரொபஸர் பக்திப் பழமாக இருக்கும் பட்சத்தில் முக்கிய பண்டிகை, விரத தினங்களில் லீவைப்போடுங்கள். நீங்கள் லீவ் போட்டதை அவருக்கு தெரியப் பண்ணிவிட்டு மறுநாள் பிரசாதத்தோடு டிபார்ட்மெண்டுக்குப் போய் நில்லுங்கள். (கந்தனுக்கு அரோகரா.. புரொபஸருக்கு அரோகரா)&lt;br /&gt;&lt;br /&gt;2. புரொபஸர் பயன்படுத்தும் பொருட்களின் பிராண்டுகளைப் பற்றிய அப்டேட்டட் விபரங்களைச் சேகரியுங்கள். எக்ஸ்க்ளூஸிவ் ஷாப்புகளைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது அவரிடம் விபரங்களை அள்ளி விடுங்கள். (இன்பர்மேஷன் ஈஸ் வெல்த்) &lt;br /&gt;&lt;br /&gt;3. புரொபஸர் பின்னாடியே சுத்தும் மாணவக் காக்காக்கள் உங்கள் கண்ணில் படும்போது புரொபஸரைப் பற்றி ஆகா ஓஹோ என்று பொளந்து கட்டுங்கள். தகவல் எஸ்.எம்.எஸ்ஸில் உடனே பறக்கும். (ட்விட்டரேய்....)&lt;br /&gt;&lt;br /&gt;4. எப்பேர்ப்பட்ட கொம்பன்(ள்) ஆக இருந்தாலும் உங்கள் புரொபஸருக்கு ஒரு வீக்னஸ் கட்டாயம் இருக்கும். அதைக் கண்டு பிடித்துத் தட்டுங்கள். (ஐஸ்.. ஐஸ்..) &lt;br /&gt;5. அப்படி என்ன செய்தும் மசியவில்லையென்றால் "எப்படி சார் / மேடம் எந்த புகழ்ச்சிக்கும் மயங்க மாட்டேங்கிறீங்க?" என்று கேட்டுப்பாருங்கள். பார்ட்டி டமால்தான். (ஐஸ்.. ஐஸ்.. ஐஸ்.. ஐஸ்.. ஐஸ்.. ஐஸ்..) &lt;br /&gt;&lt;br /&gt;6. புரொபஸர் எப்படியும் புது கம்ப்யூட்டர் / லேப்டாப் வாங்க முயற்சிப்பார். விபரம் தெரிந்து கொள்ள தன் கெளரவம் கெடுக்காத ஆள் தேடுவார். கபாலென்று அமுக்குங்கள். கமிஷன் பார்க்காமல் காரியம் முடித்தால் கை மேல் பலன். (டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் வெரி மச்) &lt;br /&gt;&lt;br /&gt;7. கம்ப்யூட்டர் / லேப்டாப் வாங்கியவர் நெட் கனெக்ஷன் குடுக்காமலா இருப்பார்? பெரிய பெட் ஷீட்டாகப் போட்டு அமுக்குங்கள். ஃபேஸ்புக், ஆர்குட் சொல்லிக் கொடுங்கள், ப்ளாக் ஆரம்பித்து எழுத கற்றுக்கொடுங்கள். இன்டர்னல் எக்ஸாமுக்குப் போகவே தேவையில்லை. (டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் வெரி வெரி வெரி மச்) &lt;br /&gt;&lt;br /&gt;8. டாரெண்டில் புதுப்படங்கள் டவுன்லோட் செய்வீர்கள் அல்லவா? (இல்லையென்று பொய் சொல்லாதீர்கள்) பென் டிரைவில் ஒரு காப்பியைப் போட்டு புரொபஸரிடம் கொடுங்கள். குடும்பத்துடன் பார்த்து கும்மியடிக்கட்டும். (இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக...)&lt;br /&gt;&lt;br /&gt;9. பார்ட்டியைக் கவிழ்க்க உங்கள் சீனியர்ஸ் பயன்படுத்திய பழைய பார்முலாக்களை கேட்டு வாங்கி ரீ யூஸ் பண்ணுங்கள். தப்பே இல்லை. ஓல்டு ஈஸ் கோல்டு. நமக்கு அவுட்புட் தான் முக்கியம். (ரீ மிக்ஸ்) &lt;br /&gt;&lt;br /&gt;10. எவ்வளவோ செலவு செய்கிறோம். நம்ம புரபஸர் தானே. பண்டிகை பர்த்டேக்களில் ஒரு செட் டிரஸ் எடுத்துக்கொடுத்து சர்ப்ரைஸ் ஷாக் கொடுங்கள். சீப் ரேட்டில் எடுத்து ஸ்டிக்கர் &amp; கவர் மாற்றித் தருவது உங்கள் சாமர்த்தியம். (ஏ... என்னைப் பெத்த ராசா..)&lt;br /&gt;&lt;br /&gt;11. வாத்திக்கு வீட்டிலிருந்து டிபன் பாக்ஸ் வாங்கி வருவது, அவரது பெண்ணுக்கு இக்லூ ஒட்டித் தருவது, ப்ளஸ் டூ படிக்கும் மேம் பையனுக்கு சயின்ஸ் ரெக்கார்ட் எழுதித்தருவது, புக் எழுதும் புரொபஸருக்கு லைப்ரரியில் ரெஃபரன்ஸ் எடுத்துத் தருவது போன்ற டேஞ்சர் டெரர் மேட்டர்களை டீல் செய்வதெல்லாம் பழைய டெக்னிக்காக இருந்தாலும் எப்போதும் நன்மையே பயக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;12. தவிர்க்க முடியாமல் கேன்டீனில் புரொபஸர் எதிர்ப்பட்டு விட்டால் உங்கள் காசில் டோக்கன் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டும். ஆனால் ஜாக்கிரதை.. அவருக்கு பிடிக்காத உணவைத் தவறியும் வாங்கிக் கொடுத்து விடக்கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;13. கேம்பஸூக்குள் நடமாடும் போது புரொபஸர் கண்ணில் படும் இடத்திலெல்லாம் கையில் பாடப்புத்தகம் (முக்கியமாக அவரது சப்ஜெக்ட்) இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;14. பாடத்தில் அடிக்கடி சந்தேகம் கேட்க வேண்டும். ஆனால் அது தொணதொணப்பாக மாறிவிடக்கூடாது. மேலும் முதல் நாள் கிளாஸ் டெஸ்ட் ஏதாவது சொல்லியிருந்தால் மறுநாள் காலையில் வந்தவுடன் அவருக்கு நினைவுபடுத்தலாம் &lt;br /&gt;&lt;br /&gt;(இதனால் மற்ற மாணவர்களிடம் உங்கள் முதுகு பழுக்கும் அபாயம் இருக்கிறது)  &lt;br /&gt;&lt;br /&gt;15. புரொபஸர் லேட்டஸ்ட் மாடல் மொபைல் வைத்திருந்தால் சினிமா, சாமி பாடல்கள், ஈ.புக் ஆகியவை டவுன்லோட் செய்து தரலாம். பழைய மாடலாக இருந்தால் ஜி.பி.ஆர்.எஸ், வைஃபை, எஃப்.எம், எம்.பி3. எம்.பி4, டூயல் சிம், 8 ஜி.பி மெமரி கார்டு போன்ற வசதிகள் கொண்ட புதிய மாடலை பரிந்துரைத்து எப்படியாவது வாங்க வைத்துவிடுங்கள். அதை அவர் யூஸ் பண்ணிவிட்டு டவுட் கேட்க உங்களிடம் தானே வர வேண்டும்? &lt;br /&gt;&lt;br /&gt;16. லீவு நாட்களில் போய் டவுட் கேட்பது, முதல் பெஞ்சைப் பிடித்துக் கொண்டு புரொபஸரிடம் கடலை போடுவது போன்ற ஐடியாக்களெல்லாம் காலம் காலமாக கடவுள் கோஷ்டி மாணவர்கள் செய்பவை. முடிந்தால் முயற்சிக்கவும். &lt;br /&gt;&lt;br /&gt;(ஆனால் இதை அமல் படுத்தும் பட்சத்தில் உண்மையிலேயே பாடங்களை நீங்கள் படிக்க வைக்கப்படும் பேரபாயம் இருக்கிறது) &lt;br /&gt;&lt;br /&gt;17. இன்டர்னல் / லேப் வகுப்புகள் உள்ள மாணவ மணிகள், இன்டர்னல் இல்லாத மாணவக்கொழுந்துகளை விட்டு புரொபஸர்களை பழிவாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கூடவே கூடாது. அது மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். இதுபோன்ற சம்பவங்களில் முந்தைய வருடங்களில் ஈடுபட்டு பாதிக்கப் பட்டவர்களின் விபரங்களை அறிந்து கொள்ளல் உசிதம். &lt;br /&gt;&lt;br /&gt;18. இத்தகைய   ஆர்ட்ஸ் குரூப்புக்கு அப்ளிகபிள் ஆகாது (எவனாயிருந்தா எனக்கென்ன?). இம் மாதிரியான வரலாற்றுச்சிறப்பு மிக்க ஐடியாக்களை உற்பத்தி செய்து அமல் படுத்த வேண்டியது இன்டர்னல் / லேப் உள்ள மாணவக்கண்மணிகள் மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;19. ஐடியாக்களை மட்டுமே நம்பி படித்துத் தொலைக்காமல் இருப்பது மிஸ்டர்.X படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் எடுப்பதற்குச் சமம். (ஊ... ஊ...) காலேஜில் மட்டுமே இவை நன்மை பயக்கும். யுனிவர்சிட்டி எக்ஸாமில் இவை உதவாது. உங்கள் புரொபஸர் வந்து பேப்பர் திருத்தவோ, பிட்டுக்கு ஹெல்ப் செய்யவோ போவதில்லை. (சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது)&lt;br /&gt;&lt;br /&gt;20. புரொபஸருடைய பிறந்த நாள் தான் உங்கள் பிறந்த நாள் என்று ஒரு பெரிய பிட்டாகப் போடுங்கள். சென்டிமெண்டாக அட்டாச் ஆகி விடலாம். ஆனால் உங்கள் பர்த் சர்டிபிகேட் டிபார்ட்மெண்டில்தான் இருக்கும். அதை அவர் வெரிஃபை செய்யும் பட்சத்தில் எஸ்கேப் ஆக பொருத்தமான பதில் ரெடியாக இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: மேற்குறிப்பிட்ட அனைத்தும் மாணவர்களுக்கான ஐடியாக்கள் மட்டுமே... புரொபஸர்கள் இவற்றை படிக்காமல் தவிர்ப்பது உடல் / மன நலத்திற்கு நல்லது. மீறிப்படிக்கும் புரொபஸர்களுக்கு - "பீ கேர்ஃபுல்......என்னச் சொன்னேன்..." (ஏ டண்டணக்கா.. ஏ டமுக்கு டக்கா) &lt;br /&gt;&lt;br /&gt;ஏமாற்றும் மாணவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்ற ஐடியாக்கள் (புரொபஸர்களின் வேண்டுகோளுக்கிணங்க) தனியாக வெளிவரும். விரைவில் எதிர்பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;(*கன்டிசன்ஸ் அப்ளை. ஐடியாஸ் ஆர் சப்ஜெக்ட் டு மார்க்கெட் ரிஸ்க்ஸ். ப்ளீஸ் ரீட் தி &lt;br /&gt;ஆஃபர் டாகுமெண்ட் பிஃபோர் அப்ளையிங். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை)&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சா... படிச்சாச்சா... அப்புறம் என்ன? வழக்கம் போல இன்ட்லியிலும், தமிழ்மணத்திலும் ஓட்டு தான்... கொஞ்சம் போட்டுடுங்களேன்... என்ன? முடிஞ்சா நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்க....&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-5223401206811687998?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/5223401206811687998/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/02/blog-post_28.html#comment-form' title='16 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/5223401206811687998'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/5223401206811687998'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/02/blog-post_28.html' title='காலேஜில் புரொபஸரை கவிழ்ப்பது / ஏமாற்றுவது எப்படி? - அசத்தல் ஐடியாக்கள்*'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-zxm5Gs5jPUI/TWyV69W5-dI/AAAAAAAAAQY/5yJq9fn3nQA/s72-c/professor.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-5183589387417588791</id><published>2011-02-04T20:25:00.000-08:00</published><updated>2011-02-04T20:38:32.485-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெங்களூரு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாநி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓ பக்கங்கள்'/><title type='text'>ஞாநி பெங்களூரில் - 'ஓ' - பக்கங்கள் வாசகர் வட்டம்</title><content type='html'>ஓர் அறிவிப்பு..&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூரில் இருந்து அன்பர் திரு. திருவேங்கடம் அவர்கள் அழைத்திருந்தார். இதற்கு முன்பு அறிமுகம் இல்லை.. இதுதான் முதல் முறை அவரிடம் பேசுவது... &lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகையாளர், விமர்சகர் ஞாநி பெங்களூர் வருகிறாராம்.... பெங்களூரு தமிழ்ச்சங்கம் சார்பில் அவருடன் ஒரு கலந்துரையாடலை வாசகர் வட்டம் சார்பாக ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார்.. மேற்கொண்டு விபரங்கள் கீழே..... அவரது பதிவை அப்படியே கொடுத்துள்ளேன்.. &lt;br /&gt;&lt;br /&gt;கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திரு.திரு.வை தொடர்பு கொள்ளவும்.. அவர் பெங்களூருவில் இருக்கிறார்.. (நான் இருப்பது ஹோசூரில். எனவே) நானும் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;அவரது பதிவைப்பார்க்க &lt;a href="http://thirupakkangal.blogspot.com/2011/02/blog-post.html"&gt;இங்கே&lt;/a&gt; க்ளிக்கவும். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டு ஆளுமைகளில் மிக முக்கியமானவரும், அறிவுசார் கருத்துகளில் சக மனிதனுக்காக எந்த வகையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து இயங்குவதில் முதன்மையானவருமான எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விமர்சகர் திரு.ஞாநி அவர்கள், பெங்களுருவிற்கு வருகை தருகிறார். அலுவல் நிமித்தமாக பெங்களுரு வரும் அவர், அப்படியே வாசகர்களையும் சந்தித்து (பிப்ரவரி 10 ம் தேதி) கலந்துரையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;49ஓ, விகிதாசார தேர்தல் முறை, 2011 சட்டமன்ற தேர்தல், கோலம், கேணி, தீம் தரிகிட, பரிக்ஷா, இடஒதுக்கீடு,அரசியல், சமுகம், வாழ்க்கை, என பல தளங்களில் அவரிடம் கேள்விகள் கேட்டு அளவளாவலாம். அவரை சந்திக்க விரும்பும் வாசக நண்பர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...&lt;br /&gt;&lt;br /&gt;இடம்: பெங்களூர் தமிழ் சங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாள்: 10 - 02 - 11 (வியாழன்) &lt;br /&gt;நேரம்: மாலை 6 மணி.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புக்கு: thiruji@gmail.com, 09980122730&lt;br /&gt;www.thirupakkangal.blogspot.com&lt;br /&gt;---------------------------------- &lt;br /&gt;இன்ட்லி, தமிழ்மணத்தில் ஓட்டுப்போடுங்கள். இன்னும் சிலரை இந்தப்பதிவு சென்றடையட்டும்... கலந்துரையாடலுக்கு ஆள் சேர்ப்போம்.. பெங்களூரு பதிவர்கள் இதை பதிவாகப்போட்டாலோ, இணைப்புக் கொடுத்தாலோ மகிழ்ச்சி.... &lt;br /&gt;----------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-5183589387417588791?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/5183589387417588791/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/5183589387417588791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/5183589387417588791'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/02/blog-post.html' title='ஞாநி பெங்களூரில் - &apos;ஓ&apos; - பக்கங்கள் வாசகர் வட்டம்'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-2122841266410493826</id><published>2011-01-26T01:08:00.000-08:00</published><updated>2011-01-26T09:11:08.717-08:00</updated><title type='text'>ட்வீட்ஸ்....... (பார்ட் டூ)</title><content type='html'>&lt;a href="http://yeskha.blogspot.com/2011/01/blog-post_24.html"&gt;ட்வீட்ஸ் முதல் பார்ட்&lt;/a&gt;டுக்கு நல்ல ஆதரவு..... ஆகவே.......... ஆகவே.......... ஆகவே.......... மக்களே.... நான் நேற்று வரை அடித்த மிச்ச மீதி ட்வீட்களை இங்கே பார்ட் டூ-வில்http://www.blogger.com/img/blank.gif பதிவேற்றுகிறேன்... படித்து விட்டுச் சொல்லுங்கள்... &lt;br /&gt;&lt;br /&gt;அன்பர்கள் சிலர் என்னுடைய ட்விட்டர் ஐ.டி கேட்டு மெயில் அனுப்பியுள்ளார்கள்... அன்புக்கு நன்றி....... என்னுடைய ட்விட்டர் ஐ.டி yeskha_karthik&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே சைடில் பாருங்கள்.....  என்னுடைய ட்விட்டர் அப்டேட்ஸூக்கு கீழே என்னை ஃபாலோ செய்வதற்கான (follow me on twitter) ஆப்ஷனும் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TT_oUBOtZhI/AAAAAAAAAQM/2P0MzRAapv0/s1600/twitter.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 238px;" src="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TT_oUBOtZhI/AAAAAAAAAQM/2P0MzRAapv0/s320/twitter.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5566423095078381074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;கமலின் மனைவிகள் ஏன் கொல்லப்படுகிறார்கள்? எல்லாப்படத்திலும்......&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;என் முன்னாள் காதலி எங்கும் போகவில்லை.. நெட் பேங்கிங்கின் பாஸ்வேடாக இருக்கிறாள்..&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் உன்னை உன் விருப்பம் போல் எப்போதும் திருப்திப் படுத்துவது ஒரே ஆள் தான். நீதான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;தட்டில் முடி கிடைத்தால் உறவு வளருமாம். எத்தனை பேனோ? ஈறோ? பொடுகோ?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;அது எப்படி எல்லாப்பெண்களும் தாம் அழகென்று நினைத்திருக்கிறார்கள். கவிழ்ப்பது சுலபமாகிறதே ஆணுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;விமானத்தில் அட்ஜசன்ட் சீட் கிடைத்தால் மறக்காமல் ஹோஸ்டஸ்ஸிடம் தலையணை வேண்டுமெனக் கேளுங்கள். மேலிருந்து எடுத்துத்தர வையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;படுக்கையறையில் ஆடைகளை மடித்து வைப்பதை விட அவிழ்த்தெறிவதே பெண்களுக்கு பிடிக்குமாமே? அப்போ ஆண்களுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கமும், சிறுத்தையும் ஒரே வீட்டில். அப்போ அவிங்க அப்பா என்ன இனம்?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;ஆடு களம் என்ற பெயரை சேவல் களம் என்று வைத்திருக்கலாமோ?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;அக்குயர்டு இம்யூனோ டெஃபிசியன்ஸி சின்ட்ரோம்........ அப்படின்னா? அட எயிட்ஸூங்க........&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவிடம் அப்பா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படும் மகன் தன் மனைவியிடம் அப்படி நடந்து கொள்வானா?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;என் சம்பளத்தை என் வீட்டுக்குத் தான் தருவேன் - தனிக்குடித்தனம் போன பெண்.. இதையே ஆணும் சொன்னால் தனிக்குடித்தனச்செலவு?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;பெண்மையிடம் வளைவுகளை எதிர்பார்க்கும் ஆணிடம் தொப்பையைத்தவிர வேறென்ன வளைவுகள் இருக்கின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;பொட்டி தட்டும் வேலையால் புதிதாய் முளைத்திருக்கும் சுஜாதாக்களின் எண்ணிக்கை பயமூட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;காரணங்கள் கேட்டுக்கொண்டா அனைத்துக்காரியங்களும் நடைபெறுகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு உத்தமன் வேடம் போட்டாலும் நள்ளிரவில் ரிமோட்டை எஃப் சேனலுக்குத் திருப்பும் விரல்களைத் தடுக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;தேஜூ உஜ்ஜைன்: தாயற்றவனின் பசி tejuujjain.blogspot.com/2011/01/blog-p…&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி http://yeskha.blogspot.com/2011/01/blog-post_21.html&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் ஈடுபட இது சரியான நேரமல்ல: நடிகர் விஜய் / / / யாருக்கு? யாருக்கோ....&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;ட்விட்டரில் வரும் குருவி செத்துப்போச்சாமே....&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பீர் அறுபத்தஞ்சு ரூபா.. கள்ளு ஒரு மொந்தை அஞ்சு ரூபா # சுதேசிடா....&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;dont drink &amp; drive. ஒரு பீர் அறுபத்தஞ்சு ரூபா.. பெட்ரோல் ஒரு லிட்டர் அறுபத்தஞ்சு ரூபா. so, drink &amp; sleep&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;மேட்ச் பாக்ஸ்ல மேட்ச் இருக்கும் . ஹைலைட்ஸ்ல லைட்ஸ் இருக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் ஆகாத பெண் கர்ப்பம்.. அவுங்கம்மா புலம்பினாளாம் "கடவுளே, இப்படி மோசம் பண்ணிட்டியே?"&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;பா.விஜய் ஹீரோவாம். பாவம் விஜய்..&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணி கிடைக்க மாட்டேங்குது.. ங்கொக்கா கோலா ஆறா ஓடுது....&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;உன் உறக்க வேளையில் உன் கனவுகளைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். என்னையும் உள்ளே அழைத்துச் செல்லும்படி...&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா இருந்திருந்தா அவரையும் (பிரபல) பதிவர் ஆக்கியிருப்பாங்களோ....?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா இருந்திருந்தா அவரும் (பிரபல) பதிவர் ஆகியிருப்பாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;நம்பர் ஒன்னுக்கு இவ்வளவு சண்டையா? இதற்காகவாவது சுஜாதா உயிருடன் இருந்திருக்க வேணும்....&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி இதெல்லாம் யாருக்காக.. sms, beb, okok - வரிவிலக்கு கன்ஃபர்ம்...&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் படம் ஓடலைன்னா காசத்திருப்பிக் கொடுன்னு கேட்டாங்களாமே - விடுஙக பாஸ், இவங்க எப்பயுமே இப்படித்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;தியேட்டர் தேடி அலைஞ்சதுல "காவலன்" நிலைமை "கோவலன்" மாதிரி ஆகிப்போச்சே...&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க வுக்கு ஆப்பு கரண்டா, ஸ்பெக்ட்ரமா? ஆற்காடு வீ"ராசா"மி. அட, ராசா உள்ள ஒளிஞ்சிருக்காருப்பா...&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;சிறுத்தை விமர்சனம் - ஆபத்தில்லாததாம்... அப்போ "புலி" தான் பிரச்சினை போல.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பெக்ட்ரம்........ ஒரே வார்த்தை....... ஓஹோன்னு வாழ்க்கை....&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;டெஸ்க்டாப்பில் அசைந்தாடும் அழகிகள் (வர்ச்சுவல் கேர்ள்ஸ்) இலவசப்பதிப்பாய் கிடைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பதிப்பகம் "நற்றினை" என்று புத்தகம் வெளியிட்டிருக்கிறது. இரண்டு சுழி "ன". உள் பக்கத்தில் "நற்றிணை" என்று மூன்று சுழி "ண".&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பதிப்பகம் "நற்றினை" என்று புத்தகம் வெளியிட்டிருக்கிறது. இரண்டு சுழி "ன" .&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;என் "புத்தகக்கண்காட்சி" பதிவை நமது சக பதிவர் சாரு நிவேதிதா (ஹி. ஹி. ஹி.) தன்னுடைய வெப்சைட்டில் லிங்க் கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;--------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-2122841266410493826?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/2122841266410493826/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/blog-post_26.html#comment-form' title='23 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/2122841266410493826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/2122841266410493826'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/blog-post_26.html' title='ட்வீட்ஸ்....... (பார்ட் டூ)'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TT_oUBOtZhI/AAAAAAAAAQM/2P0MzRAapv0/s72-c/twitter.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-4023231262083775560</id><published>2011-01-24T06:15:00.001-08:00</published><updated>2011-01-24T20:02:33.255-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ட்விட்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜி.மெயில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபேஸ்புக்'/><title type='text'>ட்வீட்ஸ்.......</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TT5LTrfOxqI/AAAAAAAAAQE/L3o_QJAyhD4/s1600/tweet.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 273px;" src="http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TT5LTrfOxqI/AAAAAAAAAQE/L3o_QJAyhD4/s320/tweet.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565968990939825826" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"வாடி மாப்ள....... எப்டி இருக்க? ஆமாம் உனக்கு ஜிமெயில் ஐடி இருக்கா? அப்போ ப்ளாக்கர்ல ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டியது தானே.. &lt;br /&gt;&lt;br /&gt;நீ ஆரம்பி, நான் சொல்லித்தர்றேன். அது மட்டும் இல்ல.. ஃபேஸ்புக்லயும் ஜி.மெயில் ஐடி இருந்தா போதும் அக்கவுண்ட் ஆரம்பிச்சுடலாம். அதையும் ஆரம்பிடா...... &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறமா ட்விட்டர் சொல்லித்தர்றேன்.. அது ரொம்ப சிம்பிள். எப்படி ஃபாலோ பண்றதுன்னு தெரிஞ்சுகிட்டியின்னா போதும்..." &lt;br /&gt;&lt;br /&gt;என்ன? ஜூ.வியோட டயலாக் மாதிரி இருக்கிறதா? இன்றைய காலகட்டத்தில் படித்த இரண்டு போர் ஒன்றாகச் சேர்ந்தால் பேசிக்கொள்ளும் டாபிக்குகளில் மேற்கண்ட அயிட்டம் கண்டிப்பாக உண்டு.. &lt;br /&gt;&lt;br /&gt;நெட்டில் உலாவரும் எல்லா விளம்பரங்களிலும், ஏன் டி.வியில் வரும் மொபைல் போன் விளம்பரங்களிலும் ஃபேஸ்புக், ட்விட்டர் என்ற இரண்டு சமூக வலைதளங்களும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.. &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் ட்வீட் அடிப்பது ஒன்றும் பெரிதாய் தோன்றவில்லை... அப்படியே நம் வீட்டில் பின்னிரவில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு தனியாக உட்கார்ந்திருக்கும் போது அப்படியே ஒரு மோன நிலை ஏற்படுகிறது.. அதிலும் அராத்து போன்றவர்களின் அதே நிலையிலான ட்வீட்களை பார்க்கும் போது நமக்கும் லேசாக வெறியேறுகிறது.. ட்வீட் அடித்துத் தள்ளத் துவங்குகிறோம். துண்டு துண்டாக எல்லா டாபிக்குகளையும் டச் செய்து விட்டுப் போவதால் என்னமோ நாம் ஒரு அறிவு ஜீவி என்ற எண்ணம் நமக்கு.. அல்லது ஃபிரண்டோடு எல்லா மொக்கை டாபிக்குகளையும் பேசுவது போன்ற ஒரு பிரமை.... &lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் மாதம் நான் ட்விட்டர் அக்கவுண்ட் ஆரம்பித்த தினத்தில் இருந்து தொடர்ந்த சில நாட்களுக்கு நான் அடித்த ட்வீட்கள் இங்கே பதிவேற்றப்படுகிறது...... இவை வரவேற்பு பெறும் பட்சத்தில் மிச்சமும் வெளியிடப்படும். (ரிப்ளைகள், ரீட்வீட்கள், தேவையற்ற பர்சனல் ட்வீட்கள், ரொம்ப மொக்கையானவை இவற்றில் இடம் பெறாது) அதுக்குப்பிறகு வாரம் ஒரு முறை அனைத்து ட்வீட்களும் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கீழிருந்து மேலாக ட்வீட்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நான் அடித்த முதல் ட்வீட் விருதகிரி பற்றியது. அங்கிருந்து காப்பி செய்யும்போது கீழிருந்து மேலாகத்தான் வருகின்றன.. &lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ட்வீடடுக்கு ரிப்ளை ட்வீட் அடித்தால் @abcdef என்றே ட்வீட் போகிறது. ரிப்ளை எதற்கானது என்பதற்கான குறிப்பே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு பார்த்தாலும் யாரைப்பார்த்தாலும் பொங்கல் வாழ்த்துக்கள். டெம்ப்ளேட் வாழ்த்துக்கள் சொல்லி போரடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;சாவடிக்குறாங்கப்பா...&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;வாக்குக் கொடுத்து விட்டு தவறும் பெண்களை என்ன செய்யலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;வரவர நாணயம் விகடன் படித்தால் ஒதுக்குப்புறமான மண்டபத்தில் நடக்கும் இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்வது போல் பயமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;தோழி ஒருத்தி வீட்டில் இருக்கிறேன்.. நல்ல உபசரிப்பு - அவளும், அவள் கணவனும். நல்ல துவக்கம் இந்தப்புத்தாண்டில்.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;"சூப்பர் ஸ்டார் சூர்யாவை மும்பை ஜிம்மில் சந்தித்தேன்.. தமிழ் த்ரீ இடியட்ஸில் கமிட்டாகி இருக்கிறாராம். பணிவான ஆள் மட்டுமல்ல... பெண்கள் சொல்வது போல செம ஹாட்" - சொன்னது சேதன் பகத்.. மூல நாவலின் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;நண்பன் வந்திருக்கிறான். சாவடிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;உறங்கும் குழந்தையை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;சிறுத்தை டிரெயிலர்ல இருந்து கார்த்தின்ற பேரை மட்டும் கட் பண்ணி எடு்க்கச்சொல்லிருக்கேன்... (ஒரு வெளம்பரரரரரரம்)&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;நாளை ஈரோட்டுல பதிவர் சந்திப்பாமே.. யாரெல்லாம் வர்றீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;ஓஞ்ச வாளப்பளம் ஒரு டஜன் வாங்கினேன்....&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;திறந்த மனதுடன் இருப்பது எப்படி? பனிரண்டு மணிக்கு எஃப்.டிவி மங்கையர் கற்றுக்கொடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;லேப்பு டாப்பை மடி மேலே வைத்து வேலை செய்தால் "அது"க்கு ஆபத்தாமே.... அய்யய்யோ...&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் ஆன முன்னாள் காதலியை பார்க்கப்போகும்போது என்ன வாங்கிக்கிட்டு போகலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;புரொஃபைல் பிக்சர் மாற்றி விட்டேன். ஒருவேளை நம்ம ட்வீட் விகடனில் வந்தால்? (சொந்தப்போட்டோவை போட யோசிப்பாய்ங்க இல்ல)&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;சந்திராயன் எடுத்த போட்டோக்களில் நிலாவில் வடை சுட்டு விற்ற பாட்டியின் டெட்பாடி கிடைத்திருக்கிறதாம். ஆனால் காக்காவைக்காணுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி வட சுட்ட கதையில வடை உளுந்த வடையா? மசால் வடையா?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;தினசரி நிறைய ஃபேஸ்புக் பிரண்ட் ரிக்வஸ்ட். இன்றைக்கு ரிக்வஸ்ட் கொடுத்திருப்பது நித்யானந்தா சுவாமி. என்ன செய்ய?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;தங்கை கல்யாணத்தப்போ கே.எஃப்.சி பக்கெட் சிக்கன் ரூ.400. இப்போ அவளுக்கு பையன் பிறந்தான், சிக்கன் ரூ.500. அவனோடு போகும்போது எவ்வளவு ஆகும்?&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையிலிருந்து வந்த தூரத்து உறவுப்பாட்டி "ராசா" மாதிரி இருக்கணும் என்றார். அய்யய்யோ, வேண்டாம் பாட்டி என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதுக்கு ஒரு உதாரணம் - விஜயகாந்த் டைரக்ஷனில் விருதகிரி&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;--------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-4023231262083775560?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/4023231262083775560/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/blog-post_24.html#comment-form' title='13 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/4023231262083775560'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/4023231262083775560'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/blog-post_24.html' title='ட்வீட்ஸ்.......'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TT5LTrfOxqI/AAAAAAAAAQE/L3o_QJAyhD4/s72-c/tweet.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-2556237424232029731</id><published>2011-01-21T23:26:00.000-08:00</published><updated>2011-01-21T23:55:27.509-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குங்குமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விகடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிரோசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா டுடே'/><title type='text'>பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி</title><content type='html'>நண்பன் &lt;a href="http://salemdeva.blogspot.com/"&gt;சேலம் தேவா&lt;/a&gt; வின் ட்வீட் ஒன்று இந்த வார ஆனந்த விகடனில் வந்துள்ளது. அதைப்பற்றி அவன் எழுதிய &lt;a href="http://salemdeva.blogspot.com/2011/01/blog-post_22.html"&gt;"ஆனந்தம்.. பரமானந்தம்"&lt;/a&gt; என்ற பதிவில் பிரபல பதிவர் சி.பி. செந்தில்குமார் அவர்களின் "&lt;a href="http://adrasaka.blogspot.com/2011/01/3.html"&gt;பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் - 3&lt;/a&gt;" என்ற பதிவின் லிங்க்கை கொடுத்திருந்தான். அவர் சென்னிமலை சி.பி. செந்தில்குமார் என்ற பெயரில் பல பத்திரிகைகளில் ஜோக்குகள், ஒரு பக்கக் கதைகள், வாசகர் கடிதங்கள் என்று எழுதி வருகிறார். அவருடைய பதிவு எனக்கு ரொம்பப் பிடித்தது. அதற்கு ஒரு பின்னூட்டம் போடப்போய் வரிசையாக ஆறு, ஏழு பின்னூட்டங்கள் போட்டேன்.. கொஞ்ச நேரம் கழித்து அதைப்படித்த போது அதையே ஏன் நம் ப்ளாக்கிலும் போடக்கூடாது என்று தோன்றியது.. இன்னும் ஒரு நூறுபேராவது படிப்பார்களே என்று.. இதோ போட்டு விட்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற ஜோக் எழுத்தாளர்கள் பற்றிய &lt;a href="http://yeskha.blogspot.com/2010/08/blog-post_11.html"&gt;"அறிவுத்திருட்டும், துணுக்கு எழுத்தாளர்களும்"&lt;/a&gt; என்ற எனது ஆதங்கக் கட்டுரை உயிரோசையில வெளியானது. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டங்களை படிக்குமுன் மேற்கண்ட இரு பதிவுகளையும் படித்து விட்டு வந்தால் இது முழுதாகப்புரியும்... ஆகவே அவ்விரண்டையும் படித்து விட்டு வர வேண்டுகிறேன்... &lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டம் ஒன்று &lt;br /&gt;&lt;br /&gt;குமுதத்தில் ஜோக்ஸ், வாசகர் கடிதம் இரண்டுக்கும நான் இதே டெக்னிக்கை பின்பற்றுவது வழக்கம். சுமாராக என்னுடைய நூறு ஜோக்குகள் வெளியாகியுள்ளன. அதே போல் வாசகர் கடிதம் பகுதியில் ஏ.எஸ்.யோகானந்தம் மற்றும் உங்களுடையவை (வேறு வேறு பெயரில்) இரண்டு மூன்று கடிதங்கள் வந்ததைப்பார்த்து நானும் எழுதி அனுப்புவேன். (சுமார் ஐம்பது கடிதங்கள்) ஒருமுறை ஒரே பக்கத்தில் மூன்று கடிதங்கள் பிரசுரமானதைப்பார்த்து ஒரே குஷி. அதுவரை மணியார்டராகத்தான் பணம் வீட்டுக்கு வரும், ஆனால் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக செக் அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள். ஒருமுறை 750 ரூபாய்க்கு ஒரே செக் காக வந்தது. அப்போது என்னுடைய மாதச் சம்பளமே 2500 ரூபாய் தான். அப்போ தஞ்சை தாமுவை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கும். என்னய்யா இந்த மனுஷன் எல்லா புக்குலயும் எழுதுறாரு.. மாசா மாசம் அவருக்கு எவ்வளவு வரும்? என்று கணக்குப்போட்டுப்பார்ப்பேன்.. &lt;br /&gt;&lt;br /&gt;- சேலம் எஸ்கா&lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டம் இரண்டு  &lt;br /&gt;&lt;br /&gt;நான் கவிதைக்கு டெக்னிக் எதையும் பின்பற்றாமல் தோன்றுவதை எழுதி அனுப்பி விடுவேன். அதனால் பிரசுரமானவை என்னுடைய இரண்டே இரண்டு கவிதைகளே..  ஒருபக்கக் கதைகளில் ஐரேனிபுரம் பால்ராசய்யா பற்றி நினைத்தாலே பற்றிக்கொண்டு வரும். எப்படிய்யா இந்த ஆளு அடிக்கடி கதை எழுதுறாருன்னு.. நானும் இரண்டு கதைகள் அனுப்பிப்பார்த்தேன். வரவில்லை. சரி இது நமக்கு வேலைக்காகாது. நாம பேசாம ஜோக் எழுதறதோட நிறுத்திக்க வேண்டியது தான்னு ஒருபக்கக் கதை அனுப்புறதையே நிறுத்தி விட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஐடியாக்களை எல்லாம் என்னுடைய நண்பர்களுக்கும், இதே போல் எழுத ஆசைப்படுபவர்களுக்கும் சொல்வது உண்டு. ஆனால் இப்படி பதிவாய்ப் போட்டு பலருக்கும் உபயோகமாக ஆக்கும் எண்ணம் எனக்குத்தோணவே இல்லை. சி.பி. உண்மையாவே பெரிய ஆளுதான் நீங்க. &lt;br /&gt;&lt;br /&gt;- சேலம் எஸ்கா&lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டம் மூன்று &lt;br /&gt;&lt;br /&gt;இன்னோரு டெக்னிக் சொல்றேன். நீலக்கலரை விட்டு விட்டு வித்தியாசமான வேறு கலர் (எப்போதும்) பேனாக்களை உபயோகப்படுத்திப்பாருங்கள். உங்கள் கார்டு மட்டும் தனியாகத்தெரியும். ஆனால் இதில் ரிஸ்க்கும் உண்டு. நீங்கள் நன்றாக எழுதி பல ஜோக்குகள் பிரசுரமாகும் பட்சத்தில் இந்த ஐடியா பலன் தரும். ஆனால் நாம் தத்தா புத்தா என்று எதையாவது எழுதி சொதப்பினால் இந்த ஐடியா ரிவர்ஸில் திரும்பி விடும். உங்கள் லெட்டரை, கார்டை பார்த்ததுமே தூக்கிப்போட்டு விடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ரொம்பவும் முக்கியமான ஒரு விஷயம். ஜோக்குகளும் கடிதங்களும் போஸ்ட் கார்டில் மட்டுமே அனுப்புதல் நலம். A4 பேப்பரில் எழுதி பிரவுன் கவரில் போட்டு அனுப்பாதீர்கள். மூட்டை மூட்டையாக வரும் கடிதங்களில் முதலில் அவர்கள் பார்ப்பது கார்டுகளை மட்டுமே... - சேலம் எஸ்கா&lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டம் நான்கு &lt;br /&gt;&lt;br /&gt;இன்னோரு முக்கியமான விஷயம்..  சாதாரண போஸ்ட் கார்டு ஐம்பது பைஸா.. மேக்தூத் போஸ்ட் கார்டு என்று ஒன்று உண்டு. மேக்தூத் கார்டு இருபத்தைந்து பைஸா மட்டுமே. ஆனால் அட்ரஸ் எழுதும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள ஏரியாவில் நாம் எழுத முடியாது... அந்த இடத்தில் விளம்பரம் வரும் (அரசாங்கத்திற்கு மிச்ச இருப்பதைந்து காசு கிடைப்பது அந்த விளம்பர வருமானம் தான்) அது லிமிடெட் எடிஷன். எப்போதாவது தான் வரும். வந்த இரண்டு தினங்களில் கார்டே தீர்ந்து போய் விடும். அதனால் லோக்கல் போஸ்ட் மாஸ்டரை ஃபிரண்டு பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.. இன்றைய கால கட்டத்தில் மொபைல் போன் நம்பர் கிடைக்கும். மேக்தூத்த கார்டு வந்தால் அவர் உங்களுக்கு போன் செய்வார்.. ஓடிப்போய் பல்க்காக ஒரு ஐம்பது, நூறு ரூபாய்க்கு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். கவலை வேண்டாம். நாம் எழுதி எழுதி அது தீர்வதற்குள் அடுத்த செட் மேக்தூத் கார்டு வந்து விடும்.. வேறு யாராவது விளம்பரம் கொடுப்பார்கள். அப்படி வந்த முதல் விளம்பரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பாபா".. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டம் ஐந்து &lt;br /&gt;&lt;br /&gt;ஸோ... மேக்தூத் கார்டின் உள்ளே உள்ள அகன்ற பக்கத்தில் நம் ஜோக்கை எழுதி விட்டு கீழே நம் அட்ரஸை நுணுக்கி நுணுக்கி எழுத வேண்டும். அதற்கும் ஒரு ஐடியா. ஐம்பது ரூபாய் கொடுத்து ரப்பர் ஸ்டாம்பு செய்து வைத்துக்கொள்ளுங்கள்... (சுஜாதா எழுதியது ஞாபகம் இருக்கிறதா? குளச்சல் ஜார்ஜ் என்பரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டியிருப்பாரே - நாங்கள்லாம் குளச்சல் ஜார்ஜ் கோஷ்டி "சுஜாதா வீட்டில் ஒரு நாய் இருக்கிறது, அது ஆங்கிலத்தில் பேசினால் புரிந்து கொள்கிறது") நம் அட்ரஸ் மட்டுமல்ல. தனித்தனியாக ஆனந்த விகடன் அட்ரஸ், குமுதம், குங்குமம் மற்றும் வேறு என்னவெல்லாம் பத்திரிகைகளுக்கு நாம் அனுப்புகிறோமோ அவை அனைத்தின் அட்ரஸூம். (என்னிடம் கல்கி அட்ரஸூக்கு கூட ஸ்டாம்பு உள்ளது. (என்ன நக்கலா? சிரிக்காதீர்கள். எத்தனை கார்டில் அட்ரஸ் எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி அனுப்புவீர்கள். இம்போசிஷன் மாதிரி, முட்டி பெயர்ந்து விடும்) ஒரு ஜோக் பிரசுரமாக வேண்டுமென்றால் பத்து ஜோக் அனுப்ப வேண்டும். சமயத்தில் இருபது முப்பது (விகடனுக்கு) அனுப்பினால் போனால் போகிறதென்று ஒன்றே ஒன்று தான் பப்ளிஷ் ஆகும்.. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டம் ஆறு&lt;br /&gt;&lt;br /&gt;சமயத்தில் ஒரு மாதம் அதாவது நான்கு வாரங்களாக நம் ஜோக்கே வராது எந்தப்பத்திரிகைகளிலும். அந்த சமயத்தில் ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.. சொந்தக் காசில் புக்கும் கார்டும் வாங்க மாட்டேன்.. பரிசாக வந்த பணத்தில் மட்டுமே வாங்குவேன் என்று. ஸோ போனமாதம் பரிசாக வந்த பணத்தில் மட்டும் விகடன், குமுதம், இந்தியா டுடே, கல்கி, ஆனந்த ஜோக்ஸ் எல்லாம் வாங்கினால் அந்த காசு தீர்வதற்குள் நமது அடுத்த கடிதமோ அல்லது ஜோக்கோ பிரசுரம் ஆக வேண்டுமே என்ற வெறி வரும்... எழுதித்தள்ளுவோம். கண்டிப்பாக அடுத்த வாரமே பப்ளிஷ் ஆகும்.  (மறுபடியும் நக்கலாய் சிரிக்காதீர்கள். எனக்குத் தெரிந்த ஜோக் எழுத்தாளர் ஒருவர். அவருக்கு மாதச் சம்பளம் கம்மி. இந்த மாதிரி மாதா மாதம் வரும் பணத்தில் தான் அவர் தனது பையனுடைய ஸ்கூல் ஃபீஸே கட்டுகிறார்) &lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டம் ஏழு&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற ஜோக் எழுத்தாளர்கள் பற்றிய "அறிவுத்திருட்டும், துணுக்கு எழுத்தாளர்களும்" என்ற எனது ஆதங்கக் கட்டுரை உயிரோசையில வெளியானது. அதன் லிங்க் இதோ... http://yeskha.blogspot.com/2010/08/blog-post_11.html&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பதிவுக்கு ரொம்ப நேரமாக என்ன தலைப்பு வைப்பது என்று யோசித்து அவர் வைத்த தலைப்பையே கரெக்ஷன் போட்டு "பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி" என்று போட்டு விட்டேன். செந்தில் கோபித்துக்கொள்ளாமல் இருக்கக் கடவது..&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;--------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-2556237424232029731?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/2556237424232029731/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/blog-post_21.html#comment-form' title='34 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/2556237424232029731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/2556237424232029731'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/blog-post_21.html' title='பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-66492351411544856</id><published>2011-01-18T11:35:00.000-08:00</published><updated>2011-01-18T11:53:35.724-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயமோகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாரு நிவேதிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனுஷ்ய புத்திரன்'/><title type='text'>புத்தகக் கண்காட்சி - ஒரு கண்டுபிடிப்பு, ஒரு காமெடி, ஒரு ஐடியா</title><content type='html'>புத்தகக் கண்காட்சி பற்றிய எனது முந்தைய பதிவு &lt;a href="http://yeskha.blogspot.com/2011/01/blog-post_14.html"&gt;புத்தகக் கண்காட்சி, சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், நான், அபி.....&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப்பதிவை நமது சக பதிவர் சாரு நிவேதிதா (ஹி... ஹி... ஹி... எப்பூடி.....) தன்னுடைய சாரு ஆன்லைன் டாட் காமில் லிங்க் கொடுத்திருக்கிறார். இதை அங்கே படிக்க............ &lt;a href="http://charuonline.com/blog/?p=1694"&gt;சாரு ஆன்லைன்.காம்&lt;/a&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTXtSJcUrwI/AAAAAAAAAPs/7efYRXfqano/s1600/DSCN2006.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTXtSJcUrwI/AAAAAAAAAPs/7efYRXfqano/s320/DSCN2006.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5563613810714259202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை புத்தகக் கண்காட்சிக்கு என்னுடைய கேமராவோடு போயிருந்தேன். ஒரு செம மேட்டர் சிக்கியது. இந்தப் பக்கத்தில் உள்ள போட்டோவைப்பாருங்கள் ஐயா... எதையாவது கண்டு பிடித்தீர்களா? அட்டைப்படத்தில் "நற்றினை" என்று தப்பாக இரண்டு சுழி "ன" அச்சடிக்கப்பட்டிருக்கிறது. உள் பக்கத்தில் "நற்றிணை" என்று மூன்று சுழி "ண" பிரிண்ட் ஆகி இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நமக்கே நாலு முறை படித்தால் "நற்றிணை"-க்கு ஸ்பெல்லிங் எனக்கு மறந்து போய் விடும் போலிருக்கிறது. இந்தக் கொடுமையை செய்தது எந்தப்பதிப்பகம் என்று நினைவில்லை.. பெரியப்பா கூப்பிட்டுக்கொண்டே இருந்தாரா?? . அந்த அவசரத்தில் பதிப்பகத்தின் பெயரை கவனித்தது மறந்து போய்விட்டது. இருந்தாலும் அங்கே கொட்டிக் கிடந்த எல்லா புத்தகங்களையும் இன்னோரு ஃபோட்டோ எடுத்து வந்தேன். அதை வைத்து எதையாவது கண்டு பிடிக்க முடியுமா பாருங்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு சங்க இலக்கியப் புத்தகத்தையே தப்பாக அச்சடித்து அதையும் தைரியமாக இலட்சக் கணக்கானோர் கூடும் புத்தகக் கண்காட்சியிலேயே கொண்டுவந்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.. எந்த மாங்கா மடப்பயல் (அவனுக்கென்னங்க மரியாதை?) புரூஃப் பார்த்தானோ தெரியவில்லை. நல்ல வேளை......... மூலமும் உறையும் (???) என்று போடாமல் போனார்கள்.. உறை நாறியிருக்கும்... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTXtR7Bf1DI/AAAAAAAAAPk/95_FE0prG6I/s1600/DSCN2004.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTXtR7Bf1DI/AAAAAAAAAPk/95_FE0prG6I/s320/DSCN2004.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5563613806843647026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இங்கே வரும்போது ஒவ்வொரு முறையும் இன்னோரு காமெடி ஸ்டாலை கடப்பது வழக்கம். ஜோ மல்லூரி என்று ஒரு கவிஞர் (?) தனியாக ஸ்டால் போட்டிருப்பார். அவருக்கு பேனரெல்லாம் வழியிலேயே பட்டையைக்கிளப்பும். உண்மையிலேயே அவர் கவிஞரா என்று தெரியாது.. நான் எங்கேயும் (புத்ததகக் கண்காட்சி தவிர) அவர் பெயரை கேள்விப்பட்டதே இல்லை. ஒரு வேளை மலையாளியோ? இருக்காதே.. இருந்தால் ஜெயமோகன் எங்காவது பறஞ்சிருப்பாரே... அல்லது சாருவாவது எங்கேயாவது திட்டியிருப்பாரே.... &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டாலை க்ராஸ் செய்தால் ரொம்ப சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருக்கும். நன்றாக மங்கி குல்லா போட்டு, ஒரு புரொஃபஷனல் போட்டோகிராபரை வைத்து போட்டோ எடுத்துக்கொண்டு ரஜனீஷ் லெவலுக்கு போஸ் கொடுத்து, சூப்பராய் நான்கு ஃப்ளக்ஸ் போர்டுகள் வைத்துக்கொண்டு....... "கவிஞர் ஜோ மல்லூரி யின் படைப்புலகம்" என்று ஒரு ஃப்ளக்ஸ் இருக்கும். இந்த முறை "அம்ரித்தா எனும் அழகியோடு" என்ற பெயரில் கூடுதலாக ஒரு புத்தகத்திற்கான பேனர். (சரோஜாதேவி புத்தகமோ?) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTXtSX4XDmI/AAAAAAAAAP0/uDDUlrDDCEc/s1600/DSCN2007.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTXtSX4XDmI/AAAAAAAAAP0/uDDUlrDDCEc/s320/DSCN2007.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5563613814589951586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை இதே மாதிரி நானும் ஒரு ஸ்டால் போட்டு விடலாமா என்று பார்க்கிறேன். என்ன? ஸ்டால் வாடகை தானே போகும்? (எவ்வளவு என்று தெரியவில்லை) கொடுத்து விடலாம். ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதச் சம்பளமாக இருக்கலாம். போகட்டும். பேர் கிடைக்கும் அல்லவா? இன்றைக்கு ஜோ மல்லூரி பற்றி நான் எழுதுவது போல என்னைப்பற்றி நக்கலடித்தாவது நாலு பேர் எழுத மாட்டார்களா? &lt;br /&gt;&lt;br /&gt;இடம் நிறைய இருக்கிறது என்று பதிவர் சந்திப்பு என்று போர்டு போடலாம். சுற்றிக்கொண்டிருப்போரில் எப்படியும் இருபது முப்பது பேராவது தேறுவார்கள்... டெய்லி பதிவர் சந்திப்பு தான். எப்படியும் ஒரு கைப்புள்ளை பதிவர் புத்தகம் எழுதியிருப்பார். நம்ம ஸ்டாலிலேயே வெளியிட்டுக்கொள்ளலாம். கண்காட்சிக்கு வரும் யாராவது வி.ஐ.பியை கெஞ்சிக்கூத்தாடி வரவழைத்து போட்டோ போட்டுக்கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;நான் புத்தகமே வெளியிடத்தேவையில்லை. புத்தகத்தின் அட்டைப்படம் போல ஃப்ளக்ஸ் போர்டுகள் தயார் செய்து (மொத்தம் நான்கு விதமான புத்தகங்கள்) வைத்துக்கொள்ளலாம். ஐநூறே ஐநூறு ரூபாய் தான் செலவாகும். அப்புறம் நம்ம ஃபோட்டோ.. ஒரு நாலஞ்சு விதமாக.. (பொண்ணு பார்க்கக் கொடுக்கணும்.. ஸ்டூடியோ போய் எடுத்துட்டு வா எடுத்துட்டு வா என்று வீட்டில் ரொம்ப நாளாக அரித்துக்கொண்டிருக்கிறார்கள்)  ஒரே கல்லுல ரெண்டு மாங்கா... &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டால் வாசலில் ஒரு இருநூற்றைம்பது ரூபாய்க்கு மசாலா கடலை பாக்கெட்டுகளை வாங்கிப்போட்டு, (சாம்பிளுக்கு இரண்டிரண்டு கொடுப்பார்களே அந்த மாதிரி) ஸ்டாலுக்கு வரும் வாசகர்களுக்கு கொடுத்தால் அந்த சுவை நாக்கில் நிற்கும் வரை இன்னும் இரண்டு கடலை கிடைக்காதா என்று நிற்பார்கள். அந்த கேப்பில் ஒரு லெட்ஜர் போட்டு "சும்மா உங்கள் முகவரியை மட்டும் எழுதுங்கள், எங்கள் கார்திக் (த் விட்டுப்போயிற்றே என்று பார்க்கிறீர்களா? இப்படி எதாவது செய்தால் தான் இலக்கியம். நாலு பேர் கவனிப்பார்கள்) பதிப்பகத்தின் கேடலாக் உங்கள் வீடு தேடி வரும் என்று சொல்லிவிடலாம், கவிதை அல்லது கட்டுரைப் புத்தகங்களை முன்பதிவு செய்வோர்க்கு 25% டிஸ்கவுண்ட் என்றால் இன்னும் நிறைய கூட்டம் தேறும். நான்கைந்து லெட்ஜர்கள் வாங்கி வைக்க வேண்டியிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;பிற்பாடு அந்த லெட்ஜர்களை அப்படியே ஒரு ரேட் பேசி ஏதேனும் டேட்டாபேஸ் கம்பெனிக்கு விற்று விடலாம். (மக்களே....... உள்ளே நுழையும் போது என்ட்ரி கூப்பனில் உங்கள் பெயர், முழு முகவரி, வீட்டுக்கு போகும் குறுக்கு வழி, போன் நம்பர், ஈ.மெயில் ஐடி எல்லாவற்றையும் எழுதிப்போடுகிறீர்களே. அதெல்லாம் இப்படித்தான் விலை போகிறது. அப்புறம் கொஞ்ச நாள் கழித்து கிரெடிட் கார்டு, டூவீலர் லோன் காரன்லாம் எப்படி என் நம்பரைக்கண்டு பிடித்தான், இது புது நம்பராயிற்றே என்று மனைவியிடம் குழம்பிக்கொண்டிருப்பீர்கள்) அப்படி விற்றால் எப்படியும் ஒரு பதினைந்தாயிரம், இருபதாயிரம் தேறும். இன்னும் கொஞ்சம் நிறைய பணம் தேறினால் நிஜமாகவே ஒரு புத்தகம் போட்டு அடுத்த கண்காட்சியில் மனுஷ்ய புத்திரனை (கெஞ்சிக்கேட்டு) வெளியிடச் சொல்லலாம். ரொம்ப நல்லவர், பத்து நிமிடம் ஒதுக்கி வரமாட்டாரா? &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி நிறைய ஐடியாக்கள் ஸ்டாக் இருக்கிறது. அப்பப்போ ஒரு ஆயிரத்தை வெட்டுனீங்கன்னா இந்த ஐடியா டிப்போல இருந்து நெறைய ஐடியா வாங்கிக்கலாம். விபரங்களுக்கு தொலைபேசுங்கள் (நம்பரைக்கண்டு புடிக்கிறது ரொம்ப ஈஸி)..&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;--------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-66492351411544856?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/66492351411544856/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/blog-post_18.html#comment-form' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/66492351411544856'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/66492351411544856'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/blog-post_18.html' title='புத்தகக் கண்காட்சி - ஒரு கண்டுபிடிப்பு, ஒரு காமெடி, ஒரு ஐடியா'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTXtSJcUrwI/AAAAAAAAAPs/7efYRXfqano/s72-c/DSCN2006.JPG' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-4315066122729662603</id><published>2011-01-17T06:09:00.000-08:00</published><updated>2011-01-17T06:40:56.258-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீயா? நானா?'/><title type='text'>நீயா? நானா?வில் கலந்து கொள்வது எப்படி?</title><content type='html'>அன்புத்தாய்மார்களே....அருமைப்பெரியோர்களே........ நான்தான் நீயா? நானா? விஜய் டி.வி புகழ் (??????????) கார்த்திக் பேசுகிறேன்... &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இருநாட்களாகவே ஒரே ஃபேன்ஸ் தொந்திரவு... என்னமா பேசிருக்க நீ? சூப்பர். ஆஹா... ஓஹோ.. அஹா.. ஒஹோ.. எஹே என்றெல்லாம் கமெண்ட்ஸ்.. ஒரே எஸ்.எம்.எஸ், ஈ.மெயில்ஸ், போன் கால்ஸ். நீயா? நானா? வில் எப்படி கலந்து கொள்வது? எப்படி கலந்து கொள்வது? என்று ஒரே கேள்வி மழை.. மெயில் மேல் மெயில் வேறு வந்து குவிந்து (???) கொண்டிருக்கிறது. பலருக்கும் என்னைப்பார்த்து ஒரே பொறாமை வேறு. &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் திருஷ்டி சுத்திப்போடச்சொல்லியிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;(ஓவர் பில்டப் இல்ல? அறிந்தும், அறியாமலும் படத்தில் கிருஷ்ணா சொல்வது போல - அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் மீனாக்கா கூட ஓடி வர்ற பசங்கள்ல முதல்ல ஓடி வர்ற பையன் யாரு? ஆங்... நான்தான் அதுக்கு தான் இவ்ளோ ஃபேன்ஸ் - என்று சொல்வாரே? ஞாபகம் இருக்கிறதா?) &lt;br /&gt;&lt;br /&gt;சரி.. சரி.. சீரியஸ்... மெயில் மூலமாகக் கேட்ட நண்பருக்கு நான் அனுப்பிய பதில் மெயிலை இங்கே தருகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் TV யின் நீயா? நாணா? நிகழ்ச்சியில்கலந்து கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. நான் சில எண்கள் தருகிறேன். (அது தான் விளம்பர இடைவேளைக்கு முன்பு டி.வியிலேயே வருகிறதே) &lt;br /&gt;&lt;br /&gt;போன் செய்து - நான் நீயா நானாவில் கலந்து கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் விபரங்கள் கேட்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு உங்கள் பயோ டேட்டா அனுப்பச் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு உங்கள் போட்டோ அனுப்பச் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வாரங்களோ அல்லது மாதங்களோ கழித்து உங்கள் படிப்பு, சூழ்நிலை, தகுதி, தோற்றம் ஆகியவற்றிற்குத் தோதான ஒரு தலைப்பு வரும்போது நீயா நானாவில் கலந்து கொள்ள அழைப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;விருப்பமும் நேரமும் இருந்தால் கலந்து கொள்ளலாம். (பஸ் சார்ஜ், தங்குமிடம் ஏற்பாடு அனைத்தும் உங்களுடையது. கலந்து கொள்பவர்களுக்கு அவர்கள் தருவது மதிய உணவும், இரண்டு முறை டீயும் மட்டுமே)&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி? ஈஸியாக இருக்கிறதா? இப்படித்தான் நானும் செய்தேன். சப்ப மேட்டர். &lt;br /&gt;&lt;br /&gt;நீயா? நானாவில் கலந்து கொண்ட கொடுமையின் புலம்பலாக என் முந்தைய பதிவு இங்கே...&lt;a href="http://yeskha.blogspot.com/2011/01/blog-post_15.html"&gt;நீயா நானா வில் நான்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்க? இப்போ எல்லாரும் சொல்லுங்க பார்க்கலாம்? வடிவேலு ஸ்டைல்ல... இது உங்கள் சொத்து......... இது உங்கள் சொத்து......... &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இன்னொன்று........... என்னிடம் மைக்கே வரவில்லை. நான் பேசியதை எடிட்டிங்கில் கட் செய்து விட்டார்கள். டி.வியில் என் மூஞ்சி சரியாகவே தெரியவில்லை, ஆயிரம் ரூபாய் தண்டச்செலவு, ஒரு நாள் லீவு வேஸ்ட் என்றெல்லாம் (என்னை மாதிரி) புலம்பக்கூடாது. ஓக்கே?&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;--------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-4315066122729662603?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/4315066122729662603/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/blog-post_17.html#comment-form' title='25 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/4315066122729662603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/4315066122729662603'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/blog-post_17.html' title='நீயா? நானா?வில் கலந்து கொள்வது எப்படி?'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-9042544777132851555</id><published>2011-01-16T11:18:00.003-08:00</published><updated>2011-01-16T11:21:16.328-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காவலன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுத்தை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆடுகளம்'/><title type='text'>கலவை சாதம் (17/01/2011)</title><content type='html'>பெட்ரோல் விலை மீண்டும் ஏறியிருக்கிறது. உடனடி அமல் ரூபாய் இரண்டு ஐம்பது லிட்டருக்கு.. விலையேற்றம் மட்டும் உடனடியாக அமலுக்கு வருகிறது. ஆனால் விலைகுறைப்பு என்றால்? வரமாட்டேனென்கிறது. ஒருமுறை கச்சா எண்ணெயின் விலை மிகவும் குறைந்து போன பிறகு, அதிலிருந்து லிட்டருக்கு இரண்டு ருபாயை குறைப்பதற்கு எத்தனை நாள் மீட்டிங் போட்டார்கள். பல நாள் பேசி பேசி பேசி பேசி அப்புறமாக ரொம்ப நாள் கழித்து பிறகுதான் அமலுக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் விலை ஏறும்போது மட்டும் "இன்று நள்ளிரவு முதல்" என்ற ஒற்றை அறிவிப்போடு... இந்த நேரத்தில் ஒரு லிட்டர் எழுபது பைசா என்று என் பைக்குக்கு பெட்ரோல் போட்டிருக்கிறேன் என்று தலைவர் சுஜாதா சொன்னது நினைவுக்கு வருகிறது. எழுபதைத்தொடப்போகிறது இன்னும் ஒரே வருடத்தில்.. கடவுளே இது எங்கே போய் நிற்குமோ?&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------- &lt;br /&gt;&lt;br /&gt;நீயா? நானாவில் கஷ்டப்பட்டு பேசிய பல பாயிண்டுகளில் நிறைய எடிட்டிங்கில் போய்விட்டது. என்ன தவம் செய்தனை? எனக்காக தன் நண்பர்களையும், குடும்பத்தினரையும் அழைத்து டி.வி முன்னால் உட்கார வைத்து நீயா நானா பார்க்க வைத்து, நான் நிறைய முறை பேசவில்லை என்று போன் போட்டு என்னைத்திட்டிய 23 அன்பர்களுக்கும் நன்றி. நான் டி.வியில் வந்தபோதெல்லாம் மெஸேஜ் அனுப்பி சேட்டில் இருந்த சுமார் 40 பேருக்கும் ஸ்பெஷல் நன்றி..&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------- &lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த விகடனில் சாரு வின் மனம் கொத்திப் பறவை போன வாரமே முடிந்து விட்டது. அவரே முடித்து விட்டாரா? அல்லது ---------------------------------------------? அதுவே விகடன் பிரசுரம் மூலம் புத்தகமாகவும் வந்து விட்டது. சென்னை புத்தகக் காட்சியில் இருந்ததாகக் கேள்வி. அடுத்து விகடனில் மீண்டும் எஸ்.ரா வந்தால் நன்றாக இருக்கும். அல்லது என்னுடைய கணிப்புப் படி நாஞ்சில் நாடனை வைத்து ஒரு தொடர் வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன். கரண்டில் லைம் லைட்டுக்கு வந்திருப்பவராயிற்றே... &lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;டிவிட்டரில் நாம் நிறைய பேரை ஃபாலோ செய்கிறோம்.. ஆனால் நம்மை நிறைய பேர் ஃபாலோ செய்ய வைப்பது எப்படி? அன்பர்கள் யாரேனும் வழி சொன்னால் நன்றாக இருக்கும். மேலும் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் உபயோகிக்க சிறந்த மொபைல் போன் மாடல் என்னவென்று சொன்னால் நன்றாக இருக்கும் (தமிழ் டைப்பிங் வசதியுடன்)&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஆடுகளம், சிறுத்தை, காவலன் மூன்றுமே தேறும், நன்றாகப்போகும் என்று சொல்கிறார்கள். படங்கள் எப்படி? எதை முதலில் பார்க்கலாம்? தியேட்டரில் போய் காசு கொடுத்துப்பார்க்கலாமா? அல்லது கொஞ்சம் வெயிட் பண்ணலாமா? இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக சுறா சன் டி.வியில் இன்று ஒளிபரப்பாகித் தொலைத்தது. சந்தோஷூடன் 75 ரூபாய் கொடுத்து போனது வேஸ்டாகிப்போனது. நல்ல வேளை.. சிக்கு புக்கு வுக்கும் அந்த மாதிரி தான் கூப்பிட்டார்கள். நான் போகவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு விஜய்யில் சிக்கு புக்கு, அய்யனார், அந்தப்பக்கம் ஈரம், இந்தப்பக்கம் மதராசப்பட்டினம், வேறெதோ டி.வியில் சேரனின் பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, இன்னோரு சைடில் அருணாச்சலம், வேறு ஒரு சைடில் முரட்டுக்காளை என்று இரட்டை இரட்டையாக படங்கள் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தன. ஸோ........... அவசரப்பட்டு எந்தப்படத்துக்கும் போக வேண்டாமென்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;போனவாரம் சென்னை போனபோது பாரீஸ் கார்னரில் சுமார் 35 டிவிடிக்கள் வாங்கி வந்தேன். ஒன்று ரூபாய் பனிரெண்டு ஐம்பது என்ற கணக்கில். எல்லாமே இங்கிலீஷ் படங்கள் தான். காம்போ பேக் வேறு.. ஒற்றைப்படம், இரட்டை, நான்கு, டிராலஜீ சீரீஸ் வகை, க்ளாஸிக் வகைகள், ஆஸ்கர் கலெக்ஷன், உலகப்படம் என்று கலவையாக. முப்பது ரூபாய் சொன்னார்கள். பேசிப்பேசி பேரம் படிந்து 35 டிவிடிக்களை எடுத்துக்கொண்டு மொத்தமாய் 430 ரூபாய் கொடுத்து விட்டு நடையைக்கட்டி விட்டேன். போட்டுப்பார்த்ததில் அவ்வளவு தெளிவாக இல்லாவிட்டாலும் ஓக்கே ரகம் தான் எல்லாமே. பிரச்சினை என்னவென்றால், பாரீஸ் கார்னரில் நல்ல கடைகளை, நல்ல பிரிண்ட் உள்ள டிவிடி கடைகளை கண்டுபிடிப்பது தான் கஷ்டம். இப்போது ப்ளூ ரே டிஸ்க் என்று ஒன்று வந்திருக்கிறது. பிரிண்ட் ஓக்கே. ஆனால் ஆடியோ ப்ராப்ளமாக இருக்கிறது. பார்க்கலாம். சேலத்திலும் அதே தரத்தில் தான் கிடைக்கிறது.. ஆனால் முப்பது ரூபாய் சொல்கிறார்கள். ஓசூரில் நாற்பது. அதான்... சென்னை ரேட் பரவாயில்லை என்று வாங்கிவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;--------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-9042544777132851555?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/9042544777132851555/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/17012011.html#comment-form' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/9042544777132851555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/9042544777132851555'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/17012011.html' title='கலவை சாதம் (17/01/2011)'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-143132378441174499</id><published>2011-01-16T02:07:00.000-08:00</published><updated>2011-01-15T12:49:11.722-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீயா? நானா? சாரு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எஸ்.ரா'/><title type='text'>நீயா நானா வில் நான்</title><content type='html'>நான் பங்கேற்ற நீயா? நானா? ஷோ இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) இரவு 9 மணிக்கு விஜய் டி.வி.யில். (ப்ளூ ஷர்ட் - மேலிருந்து இரண்டாவது ரோ கடைசி சீட்) அன்பர்கள் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;தலைப்பு "சிறு வயதில் இருந்தே கதைப்புத்தகங்கள் படித்து வளர்வது நல்லதா? கெட்டதா?" என்பது. ஆனால் இன்றைக்கு டி.வியில் டிரெயிலர் பார்த்தால் "நாவல் படிப்பது நல்லதா? கெட்டதா?" என்று மாறியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTIHL-cL1gI/AAAAAAAAAPc/y1OD_LkBOgo/s1600/DSCN1842.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTIHL-cL1gI/AAAAAAAAAPc/y1OD_LkBOgo/s320/DSCN1842.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5562516392077153794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆக்சுவலி நீயா? நானாவுக்கு நான் பெயர் கொடுத்ததென்னவோ வேறொரு ஷோவுக்காக. ஆனால் திடீரென்று ஒரு வெள்ளிக்கிழமை (அன்றைக்கு டீம் பசங்களுக்கு ஒரு டிரெயினிங் செஷன் போய்க்கொண்டிருந்து) வந்த கால், நீங்கள் கதைப் புத்தகங்கள் படிப்பது உண்டா என்று கேள்வி கேட்க ஆரம்பித்தது. சுமார் பத்து நிமிடங்கள் ஒரு சின்ன இன்டர்வியூ எடுத்தார்கள். பிறகு "நாளைக்கே சென்னையில் ஷூட்டிங் என்றால் உங்களால் உடனடியாக வர முடியுமா?" என்றார்கள். ஓக்கே சொல்லிவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் மூன்று மணிக்கு ஷூட்டிங் மதியம் இரண்டரை மணிக்கே வடபழனி செந்தில் ஸ்டூடியோவுக்கு வந்து விடுங்கள் என்றார்கள். சரி என்று சொல்லிவிட்டு அன்று இரவே பஸ் ஏறி விட்டேன். பெரியப்பா வீட்டில் போய் தங்கி விட்டேன். பெரியப்பாவே டிராப் செய்கிறேன் என்று சொன்னார். நான் இரண்டரைக்கெல்லாம் போகவில்லை. மூன்று மணிக்கு தான் போனேன். நாங்கள் போன போது யூனிட்டே உணவருந்திக் கொண்டிருந்தது. வருபவர்களை எல்லாம் கூப்பிட்டு கூப்பிட்டு "சாப்பிட்டீங்களா?" "சாப்பிட்டீங்களா?" என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் ஸ்டூடியோவில் ஒரே ஒரு அரங்கம் - அட்டை, தகரம் எல்லாம் போட்டு. இந்தப்பக்கம் பாதி நீயா நானாவுக்கான ஷூட்டிங் செட். அந்தப் பக்கம் மொட்டை சுரேஷின் காதல் மீட்டர் ஷூட்டிங்குக்கான செட். நீயா? நானா ஷூட்டிங் நடந்தால் கேமரா, யூனிட் ஆட்கள் எல்லாம் காதல் மீட்டர் செட்டின் மேல் உட்கார்ந்திருக்கிறார்கள். காதல் மீட்டர் ஷூட்டிங் நடந்தால் அப்படியே முழு யூனிட்டையும் மாற்றி நீயா? நானா? செட்டின் மேல் உட்கார வைத்து ஷூட் செய்கிறார்கள். காதல் மீட்டரில் ஜோடிகள் நின்று விளையாடும் அந்த ரவுண்டான பலகையின் மீது அமர்ந்துதான் ஸ்டார்ட், கட், எடிட்டிங்க கரெக்ஷன் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார் ஆன்டனி. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரிய டீமே வேலை செய்து கொண்டிருந்தது. அதில் முக்கியமாய் பார்ட்டிசிபேன்ட்ஸை ஆர்கனைஸ் செய்து கொண்டிருந்தது ஜோதி, மஞ்சு என்ற இரண்டு பேர். அந்த அட்டை, கண்ணாடி செட்டின் மேல் ஏறி யாரும் உடைத்து விடாமல் பார்த்துக்கொண்டு, (அந்த சிகப்பு நிற) பள்ளத்தில் விழுந்த ஒரு கிழவியை தூக்கி விட்டு, பார்ட்டிசிபேன்ட்ஸ் எல்லாருக்கும் பொறுமையாய் பதில் சொல்லி, சேர் அரேஞ்ச்மென்ட்ஸ் செய்து....... புன்சிரிப்பும் கொஞ்சம் கலந்து...... எல்லா டென்ஷனையும் மனதுக்குள்ளேய வைத்து ஆடியன்ஸிடம் காட்டாமல் வேலை செய்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இரவு ஷோவின் ஷூட்டிங் முடிந்து கிளம்பும் முன் ஜோதியிடம் போய் "மறுபடியும் நீயா, நானா வரணும்னா?" வாக்கியம் முடிக்கும் முன் "ஒன் இயர் ஆகும்..." என்றார்,  "வாட்? எஸ், அட் லீஸ்ட் நைன் மன்த்ஸாவது ஆகும். வீ டோன்ட் வான்ட் ரிபீட்ட் ஃபேஸஸ்". அதையும் புண்படாமல் எல்லாரிடமும் பொறுமையாய் ஒரு ஸ்மைலுடன் சொல்ல பெரிய மனசு வேண்டும். கிளம்பி வரும் போது ஜோதியையும், மஞ்சுவையும் எனக்கு ரொம்ப பிடித்துப்போயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் அவர்களுக்கு அஸிஸ்ட் செய்யும் செல்வா. அவர் சென்னையில் எதோ ஒரு காலேஜில் விஸ்காம் படித்துக்கொண்டிருக்கிறாராம். இரண்டு மாதம் இன்டர்ன்ஷிப் - காக வந்திருக்கிறாராம். திரும்ப காலேஜ் போய் விடுவாராம். விருப்பம் இருந்தால் படிப்பை முடித்து விட்டு திரும்ப வந்து கூட இணைந்து கொள்ளலாமாம். அங்கே தலையை விரித்துப்போட்டு சுற்றிக்கொண்டிருந்த ஒருவரைக்காட்டினார். “அவர் எங்க சீனியர் தாங்க. என்னை மாதிரியே இன்டர்ன்ஷிப்புக்காக வந்திருந்தார். கோர்ஸ் முடிச்சுட்டு திரும்ப வந்து நிருபரா ஜாய்ன் பண்ணிட்டார்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன் அவரைத்தான் நடு மேடையில் நிறுத்தினார்கள் கேமரா பொஸிஷன் பார்க்க... "செல்வா....... நடுவுல வந்து நில்லு... பார்ட்டிசிபேன்ட்ஸ்..... க்ளாப்... ஒரு நிமிடம்.. கைதட்டல் ஸ்லோவாக...... க்ளாப்ஸ் அகெய்ன், எல்லாரும் நடுவுல நிக்கிறவரைப்பாருங்க... ரெண்டு நிமிடம்....... க்ளாப்ஸ் ப்ளீஸ்..... செல்வா இங்க பாரு... கேமரா த்ரீ...... ஜிம்மி ஜிப்பை பார்க்காத... எல்லாரும் நடுவுல நிக்கிறவரையே பாருங்க... க்ளாப்ஸ் ப்ளீஸ்...... க்ளாப்ஸ் வித் ஸ்மைல்........" புரிகிறதா? &lt;br /&gt;&lt;br /&gt;அதாகப்பட்டது நீங்கள் நீயா? நானா? (அல்லது சாலமன் பாப்பையா பட்டிமன்றம்) வை டி.வியில் பார்க்கும் போது நடு நடுவே ஆடியன்ஸ் கைதட்டுவது, சிரிப்பதை எல்லாம் காண்பிக்கிறார்கள் அல்லவா? (குறிப்பாக சன் டிவியில் கலாநிதி மாறனை காண்பிக்கும் போதெல்லாம் ஆடியன்ஸ் கைதட்டல் கிழிக்குமே) அதையெல்லாம் இப்படித்தான் முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொண்டு எடிட்டிங்கில் சேர்த்துக்கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாகவிருக்கும் ஷோவுக்கு.. நாலு மணி நேரம் ஷூட்டிங். நான் பேசியதெல்லாம் எடிட்டிங், கட்டிங், வெட்டிங், ஒட்டிங் எல்லாம் போக மிச்சம், மீதி ஏதாவது இருந்தால் வரும். நாங்கள் போன அன்று எங்கள் ஷோவுக்கு மட்டும் என்ன கஷ்டமோ தெரியவில்லை. இரண்டு பக்கமும் ஆள் பற்றாக்குறை. இரண்டு டீமிலும் அவர்கள் யூனிட் ஆட்கள் இரண்டிரண்டு பேர் அமர வைக்கப்பட்டார்கள். ஷோ சென்சிடிவ்வாக போக வேண்டும் என்பது தான் ஒரே மோட்டோ.. &lt;br /&gt;&lt;br /&gt;பங்கேற்பவர்கள் ஷோவை பற்ற வைக்கவில்லையென்றால் அவர்களின் யூனிட் ஆட்கள் அதைச்செய்வார்கள். ப்ளூ ஸ்டிரைப்ட டீ ஷர்ட் காரர் ஒருத்தர் எங்கள் டீமில் கீழ் ரோவில் இருப்பார் பாருங்கள். அது அவர்கள் ஆள். திகுதிகுவென்று முழுதாகப் பற்ற வைத்தார். எதிர் டீமில் ஒரு நாற்பது வயது அப்பா கேரக்டருக்கும அவருக்கும் சரியான சண்டை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேப்பில் பெரியப்பா என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். ஆள் பற்றாக்குறையால் நான் அந்த அம்மணியிடம் ஆரம்பத்தில் இருந்தே நச்சு நச்சென்று நச்சிக் கொண்டிருந்ததில் என் பார்வையையே தவிர்க்க ஆரம்பித்து விட்டார் அவர். அப்புறம் ஒரு வழியாய் ஸ்பெஷல் சிபாரிசின் பேரில் அவரை கூப்பிட்டு ஷோவில் உட்கார வைத்தாயிற்று... "வெரி குட்" என்று பாராட்டியபடியே ஸ்டேஜ் ஏறி வந்தார் என் பெரியப்பா. (ம்ம்ம்...... இன்னும் ஒரு வருஷத்துக்குத் தாங்கும்)&lt;br /&gt;&lt;br /&gt;ஷூட்டிங்குக்கு உட்கார வைக்கும் போதே ஒரே களேபரம் தான். அந்த ரெட் சுடிதாரோட பிரவுன் ஷர்ட் க்ளாஷ் ஆகுது. ஏய், அந்த ப்ளூ ஷர்ட்டை (நான் தான்) த் தூக்கி நடுப்புற போடுப்பா.. கேமரா டூ...... ஆங்கிள் பாரு... "செட்டாகலை சார்" ரோ ஒன், ரோ டூவுல வயசானவங்களா அஞ்சு பேர் உட்கார்ந்திருக்காங்க பாரு. அவங்களுக்கு நடுப்புற அந்த ப்ளூ ஷர்ட்டைத் தூக்கிப்போடு.. "சார், இங்க வாங்க". கேமரா ஃபைவ் முறைத்தது. மஞ்சு ஓடி வந்து ப்ளூ ஷர்ட்டுக்கும் பக்கத்துல இருக்குற லேடியோட க்ரீன் ஜாக்கெட்டுக்கும் க்ளாஷ் ஆகுது சார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் வேணா சட்டையைக் கழட்டிட்டு பனியனோட வந்து உக்காரவா?" &lt;br /&gt;&lt;br /&gt;"சாரி சார்" அப்படி இப்படி என்று ஒரு வழியாக என்னை நாலு இடம் மாற்றி மேலிருந்து இரண்டாவது ரோவில் வலது கடைசியில் தூக்கி உட்கார வைத்தார்கள். என்னருகில் ஒரு சாணி கலர் சபாரி சட்டைக்காரர்.&lt;br /&gt;&lt;br /&gt;நியாயமாக எனக்கு சஃபாரியும் பிடிக்காது, சஃபாரி போடுபவர்களையும் பிடிக்காது. ஆனால் என் பக்கத்திலேயே பொறுமையாக அமர்ந்திருந்த அந்த சபாரி சட்டைக்காரரைப்பார்த்தால் ரொம்பவும் பரிதாபமாக இருந்ததது. ஷோவில் மனுஷன் பேசியது அதிகபட்சம் இரண்டு வரி இருக்கலாம்.. பாவம் அந்த சபாரி சட்டைக்காரர், அவர் திருநெல்வேலியில் இருந்து பஸ் பிடித்து வருகிறாராம். “வருஷா வருஷம் கூப்பிடுறாங்க சார். நானும் பஸ் பிடிச்சி வருவேன். அதிகம் பேசல்லாம் மைக் கிடைக்காது” &lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு ஒரே நாளில் மட்டும் மூன்று ஷோக்களுக்கான ஷூட்டிங் நடந்தது. எங்களது ஒன்று. மற்றொன்று டைம் மேனேஜ்மெண்ட் பற்றி. மூன்றாவது ஷோ கணவன் மனைவி பற்றிய ஷோவாம். டைம் மேனேஜ்மெண்ட் சென்ற ஜனவரி ஒன்றாம் தேதி ஒளிபரப்பாகியது. கணவன் மனைவி பற்றிய ஷோ ஜனவரி 2ம் தேதி. எங்களது ஷோ நார்மல் ஸ்லாட்டிற்காக. இதுதவிர முந்தைய நாள் ஒரு ஷோ டைரக்டர்ஸ் ஸ்பெஷலாம். அது அப்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஃபிலிம் ஃபஸ்டிவெலுக்காக பதிவு செய்யப் பட்டதாம். அது ஒளிபரப்பானது நியூ இயர் ஸ்பெஷலில். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTIGr3-i0XI/AAAAAAAAAPU/h4AzIX3YsNM/s1600/DSCN1863.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTIGr3-i0XI/AAAAAAAAAPU/h4AzIX3YsNM/s320/DSCN1863.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5562515840586404210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டைரக்டர் ஆன்டனி பற்றி சாரு மூலமாகவும், அங்கங்கே கிசுகிசு பாணியிலான நியூஸ்கள் மூலமும் கொஞ்சம் கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அன்று தான் முதலில் பார்த்தேன். ஒரே நேரத்தில் ஆறு ஷோக்கள் செய்ததாகவும் அனைத்துமே ஹிட் என்றும் சொன்னார். கதையல்ல நிஜம், இப்படிக்கு ரோஸ் உட்பட. கோபிநாத் வெறும் பொம்மை. நடிகர். அவ்வளவு தான். ஷோ ப்ரேக் விட்டால் அடுத்த நொடி விடு ஜூட் தான். மேக்கப் ரூமில் போய் ஒளிந்து கொள்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;கோபியின் இடது காதில் ஒரு சிறிய மைக்ரோபோன் இருக்கும். அதற்கு ஆன்டனியின் ஹேண்ட் மைக் மூலம் கட்டளைகள் போகின்றன. மைக்கை அந்த யெல்லோ சுடிதார் கிட்டே கொடு, அந்த ப்ளூ ஷர்ட், அந்த ரெட் ஸாரிகிட்ட என்று இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பறக்கின்றன. "வாவ்" சொல்லு.. "நீங்க ஏன் நாவல் படிக்கறதில்லை? லவ்வுங்கற விஷயம் உங்களை பாதிச்சுடுமா? திரும்பவும் கேளு, திரும்பவும் கேளு.." ரெண்டு பேர் சண்டை போடும் போது "அப்படியே விட்டுடு, விடு, விடு இன்னும் கொஞ்சம் ஹாட் ஆகட்டும், ம்... ம்... இப்போ கூல் பண்ணு" என்றவுடன் கோபி ஓடி வந்து "ஹேய்.. ஹேய்.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. " என்று ஆஃப் செய்கிறார். இந்த ஷோ முழுக்க முழுக்க முன்பே கட்டமைக்கப்படுகிற ஒன்று. முன்பே ப்ளான் செய்யப்பட்ட, சரியாக வழிநடத்தப்படுகிற ஒரு தேர்ந்த நாடகம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTIGUBpJbOI/AAAAAAAAAPM/i1rgjeQmpXA/s1600/DSCN1877.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTIGUBpJbOI/AAAAAAAAAPM/i1rgjeQmpXA/s320/DSCN1877.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5562515430864153826" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அன்றைய ஸ்பெஷல் கெஸ்ட் யார் தெரியுமா? எஸ். ரா.. புத்தகங்கள் என்ற தலைப்பு இருப்பதனால் சாரு நிவேதிதா அல்லது எஸ்.ராமகிருஷ்ணன்தான் அழைக்கப்படுவார்கள் என்று நினைத்திருந்தேன். அதே போல் எஸ்.ரா வந்தார். மேக்கப் எல்லாம் போட்டுவிட்டார்கள் அவருக்கு. மனிதர் வந்தவுடன் விசில், கைதட்டல் பறந்தது எங்கள் டீமில் இருந்து. வேறு யார்? நானும் என் பின்னால் அமர்ந்திருக்கும் அருள் என்ற சிவப்பு சட்டைப்பையனும் தான். சிறந்த பத்து புத்தகங்கள் அல்லது சிறந்த பத்து ஆசிரியர்களைச் சொல்லுங்கள் என்று கோபி கேட்டவுடன் கடகடவென்று சொல்ல ஆரம்பித்து விட்டார். ப.சிங்காரத்தையும் (புயலிலே ஒரு தோணி), ஹெப்சிபா ஜேசுதாசனையும் (புத்தம் வீடு) சொல்வார் என்று நினைத்தேன். சரியாக அவர்கள் இருவரையும் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓக்கே... ரொம்பவும் நீளமாகப்போகிறது... இந்த ஷோவில் விவாதிக்கப்பட்ட விஷயத்தைச் சொல்ல அவசியமில்லை. டி.வியில் பாருங்கள். எனக்கு வீடியோ கிடைத்தால் யூ ட்யூபில் அப்லோட் செய்து லிங்க் தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கதை படிப்பதுங்கறதே ஒரு போதை மாதிரி ஆயிடுச்சே சார் என்றார் எதர் பக்கததில் இருந்த ஒருவர். சரியாக என்னிடம் அந்த நேரம் வந்தது மைக். "சார், போதைங்கறது ஒரு சுகமான போதையா இருந்தா அதை சந்தோஷமா அனுபவிக்கலாமே" என்றேன். அந்த லைன் தான் டிரெயிலரில் ஓடியதாம். நண்பர்களும், உறவினர்களும் பார்த்து விட்டு போன் செய்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஷோவில் எங்கள் டீமிடம் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரங்கள் யார்? என்ற கேள்விக்கு கடவுளும் கந்தசாமி பிள்ளையும் கதையில் வருகிற கந்தசாமி பிள்ளை கேரக்டரும், சமகால சரித்திர நாவலான "காந்தளூர் வசந்த குமாரன் கதை"யின் கணேச பட்டரும் எனது ஃபேவரைட் என்று சொன்னேன். &lt;br /&gt;&lt;br /&gt;நீயா நானா குறித்து நான் இதற்கு முன்பு எழுதிய மற்ற இரண்டு பதிவுகள் இதோ... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://yeskha.blogspot.com/2010/08/blog-post.html"&gt;நீயா நானா?, ஜெயமோகன் மற்றும் சாரு&lt;/a&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://yeskha.blogspot.com/2010/08/blog-post_17.html"&gt;நீயா, நானா, சுதந்திர தினம், நித்தி, ஜக்கி, விகடன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------- &lt;br /&gt;இனிமேல் டிவி புகழ் ஏ.எஸ்.ஜி மேனேஜர் என்று தான் அடைமொழி போட வேண்டும் என்று பசங்களிடம் சொல்லி விட்டேன். அதே மாதிரி பொண்ணு பார்க்கும் போதும் "விஜய் டிவி புகழ்" என்று ஞாதகத்தில் சேர்க்கச் சொல்லியிருக்கிறேன். வீட்டில் முன்னால் மாட்டுவதற்கு ஒரு மர போர்டு வேறு செய்து வைத்திருக்கிறேன். கடவுளே, நிறைய எடிட்டிங்கில் போகாமல் இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி பதினாறாம் தேதி அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு டெலிகாஸ்ட் ஆகிறது. அன்பர்கள் பார்த்து விட்டு கருத்துக்கூறவும். டார்க் ப்ளூ ஷர்ட் போட்டுக்கொண்டு கோபிக்கு வலது பக்க டீமில் மேலிருந்து இரண்டாவது ரோ கடைசி சீட்டில் அமர்ந்திருந்தேன்...&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;--------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-143132378441174499?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/143132378441174499/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/blog-post_15.html#comment-form' title='57 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/143132378441174499'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/143132378441174499'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/blog-post_15.html' title='நீயா நானா வில் நான்'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTIHL-cL1gI/AAAAAAAAAPc/y1OD_LkBOgo/s72-c/DSCN1842.JPG' height='72' width='72'/><thr:total>57</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-5979993385037635853</id><published>2011-01-14T11:45:00.000-08:00</published><updated>2011-01-18T11:40:30.197-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனுஷ்யபுத்திரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகக் கண்காட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிர்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாரு நிவேதிதா'/><title type='text'>புத்தகக் கண்காட்சி, சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், நான், அபி.....</title><content type='html'>இந்தப் பக்கத்தை சாரு நிவேதிதா தன்னுடைய சாரு ஆன்லைன் டாட் காமில் லிங்க் கொடுத்திருக்கிறார். இதை அங்கே படிக்க............ &lt;a href="http://charuonline.com/blog/?p=1694"&gt;சாரு ஆன்லைன்.காம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சி நடக்கும் போது நான் ஹோசூரில். கடவுளே மிஸ் பண்ணிவிடுவோமோ என்று நினைத்தேன். எப்படியாவது போய்விட வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். (பெரிய இது....................... புத்தகக் கண்காட்சிக்கு போய் மட்டும் என்ன கிழிக்கப்போறே.. ஐநூறு ரூபாய்காவது புக்கு வாங்குவியா என்று கேட்டுக்கொண்டிருக்கும் மனசாட்சியை என்ன செய்வது?) &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடம் ஒன்பது முறை போய் வந்தேன். இந்த வருடம் ஒரே முறை. நிறைய புத்தகம் வாங்குகிறோமோ இல்லையோ.. அங்கே ஸ்டால் ஸ்டாலாய் சுற்றும் போது வரும் சந்தோஷம் வேறு எங்கேயும் (எனக்குக்) கிடைக்காது. சேலம் டிஸிஎல் (டிஸ்டிரிக்ட் சென்ட்ரல் லைப்ரரி) யின் ரெஃப்ரன்ஸ் செக்ஷனில் வரும் அதே ஃபீலிங்கு இங்கே கிடைக்கும். அது மட்டுமில்லாமல் இங்கே ஒவ்வொரு முறையும் தவறாமல் சாருவையும், மனுஷ்யபுத்திரனையும் பார்த்து விடுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை கம்பேனியில் (ஆமா... பெரிய மன்னார் அன்ட் கம்பேனி............ ரொம்ப அளக்காதடா டேய் என்கிறீர்களா?) சென்னையில் இரண்டாவது ரிவ்யூ மீட்டிங் போட்டார்கள். அங்கே டவுசர் கிழிபட்டதையெல்லாம் பெருமையாய் வெளியில் சொல்லிக்கொள்ள முடியாது. ரிவ்யூ மீட்டிங் முடித்து மறுநாள் தங்கி விட்டேன். பெரியப்பாவிடம் போய் பிட்டைப்போட்டதில் அவர் டோட்டல் ஃபேமிலியையும் கிளப்பிக் கொண்டு புத்தகக் காட்சிக்கு வந்து விட்டார். ஞாயிற்றுக்கிழமை... கூட்டம் அம்மும் என்று சொன்னாலும், பரவாயில்லடா போலாம், விட்டா மிஸ்ஸாயிடும் என்று அழைத்துச்சென்று விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று டு வீலர்கள். இரண்டு பைக்குகளிலும் இரண்டு ஜோடிகள், ஸ்கூட்டி பெப் எனக்கு. சென்னை தெருக்களில் டூ வீலர் ஒட்டியதே இல்லை நான். ஒரு வழியாய் ஓட்டிக்கொண்டு வந்து அங்கங்கே வழி தெரியாமல் சதீஷ் அண்ணாவை சிக்னல் சிக்னலாய் ஃபாலோ செய்து (லைசென்ஸ் வேறு இல்லை) எப்படியோ சரியாய் போய்ச் சேர்ந்தேன். கேட் வரை ஸேஃபாக வந்தபின்பு அங்கே போய், எனக்கு சைடில் வந்த ஒரு கார்மேல் இடிக்கப்போய் பார்க்கிங்கில் இருந்த செக்யூரிட்டியை போலீஸ் என்று பயந்து, பார்க் செய்ய இடம் கிடைக்காமல் (என் பயில்வான் உடம்பை வைத்துக்கொண்டு) வண்டிகளை அட்ஜஸ்ட் செய்து நகர்த்தி என் ஸ்கூட்டியை பார்க் செய்து (ஸ்ஸ்ஸ்ஸ்....... அப்பா) டயர்டாகி உள்ளே நுழைந்தால் தலைவர் சுஜாதா என்ட்ரன்ஸிலேயே இரண்டு பேனர்களில் புன்னகைத்தபடி இருந்தார். அப்பாடா... வந்த சந்தோஷம் கிடைத்தாயிற்று.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTE8usjdvwI/AAAAAAAAAO0/cSmZuw_RW0w/s1600/DSCN1993.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTE8usjdvwI/AAAAAAAAAO0/cSmZuw_RW0w/s320/DSCN1993.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5562293787710832386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வரிசையாய் இருந்த எல்லா கவுன்டர்களிலும் டிக்கெட் காலி. நானும் ஒவ்வொரு கவுன்டராக ஓடி ஓடிப்போய் பார்த்தேன். ஆனால் கடைசியில் இருந்த ஒரு மூத்திர நாத்த கவுன்டர் ஒன்றில் தான் வாங்க முடிந்தது. அதனுடன் இணைக்கப்பட்ட கூப்பனில் பெயர் எழுதிப்போட்டாயிற்று. ஏதாவது பரிசு (வேறென்ன புத்தகங்கள் தான்) கிடைக்காதா என்று.. நம்பிக்கை தானே வாழ்க்கை. ஆனால் கூப்பன் எழுதிப்போடும் போது என்னோட ராசி நல்ல ராசி பாட்டு ஓடியது என் மன எஃப். எம் மில். கோயமுத்தூர் பிக் பஜாரில் இதே போல் கூப்பன் எழுதிப்போட்டதில் வாஷிங் மிஷின் விழுந்தது பாவாவுக்கு (காசு கொடுத்து பொருள் வாங்கியதென்னவோ நானு - எங்க வீட்டுக்கோழி உங்க வீட்ல முட்டை போட்டா அது எனக்கா உனக்கா?) சரி விடுங்கள், அந்தக் கதையை அப்புறம் சொல்கிறேன். நம்ம பாவா தானே வைத்துக்கொள்ளட்டும். "டேய், உங்க பாவாவுக்கு எழுதிப்போட்ட மாதிரி எனக்கும் கூப்பன்ல பேர் எழுதிப்போடுடா, எனக்கு எதாவது கிடைக்குமா பார்க்கிறேன்" என்றார் பெரியப்பா. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTE8u0O-2LI/AAAAAAAAAO8/AUZzA71q6cw/s1600/DSCN1995.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTE8u0O-2LI/AAAAAAAAAO8/AUZzA71q6cw/s320/DSCN1995.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5562293789772404914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உள்ளே போகும்போது மேடையில் நடிகர் சிவகுமாரின் புத்தகங்கள் வெளியீட்டு விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. தமிழருவி மணியன் பேசிக்கொண்டிருந்தார். "போய் சிவகுமாரை போட்டோ எடுத்துட்டு வாடா" என்றார் பெரியம்மா. "ஓக்கே" என்று பக்கத்தில் போய் மேடையில் இருந்த எல்லாரையும் ரெண்டு மூணு போட்டோ எடுத்துக்கொண்டு வந்தேன். பென் டென், பென் டென் என்று குதித்துக்கொண்டே வந்தான் அபி. &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே நுழைந்ததும் தினத்தந்தி ஸ்டால்தான். அவர்களின் "வரலாற்றுச் சுவடுகள்" தான் இந்த வருடத்திய டாப் சேல்ஸாம். கியூவில் நின்று வாங்கிக்கொண்டு போகிறார்கள். அப்புறம் சாருவின் தேகமும், நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க"வும், போன வருடம் மாதிரியே இந்த வருடமும் நீயா நானா கோபிநாத்தின் "ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க"வும் நல்ல சேல்ஸ் என்று சொன்னார்கள். வேறு என்னென்ன புத்தகங்கள் என்று தெரியவில்லை. நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். இன்னும் ரெண்டுமுறை பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன் என்று சொன்னார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நான் உயிர்மை ஸ்டாலில் சுஜாதாவுடைய "கணையாழியின் கடைசிப்பக்கங்கள்" வாங்கினேன். ஆட்டோகிராஃப் போடும் போது வாசகரின் பெயரைக்கேட்டு எழுதி கையெழுத்திடுவது மனுஷ்யபுத்திரனின் வழக்கம். போன முறை  புத்தகக் கண்காட்சியில் "ஹைக்கூ, ஒரு எளிய அறிமுகம் (சுஜாதா)" புத்தகத்தில் மனுஷ்யபுத்திரனிடம் ஆட்டோகிராஃப் வாங்கினேன். (அப்போதும் சாருவிடம் வாங்கவில்லை) என்று சொன்னேன் ஞாபகம் இருக்கிறதா? (அதைப்பற்றிய பதிவு இது &lt;a href="http://yeskha.blogspot.com/2010/06/blog-post_5739.html"&gt;சுஜாதாவும் மனுஷ்ய புத்திரனும்&lt;/a&gt; அப்போதும் பெயரைக்கேட்டுதான் ஆட்டோகிராஃப் போட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை புத்தகத்தை நீட்டி, குனிந்த படியே உயிரோசையில் கட்டுரைகள் எழுதி வருகிறேன் என்று சொன்னேன். உடனே பளிச்சென்று நிமிர்ந்து பார்த்தார். என்ன பெயர் என்றார்? சொன்னேன். உதட்டில் ஒரு இன்ஸ்டன்ட் புன்னகை உற்பத்தி ஆகியது. ஓ. அது நீங்கள் தானா என்று கேட்டார். உங்க கட்டுரைகளை படிச்சிருக்கேன் (தளத்தின் ஆசிரியராயிற்றே, படிக்காமல் இருப்பாரா?) நல்லா நகைச்சுவையா எழுதுறீங்க என்றார். சீரியஸ் கட்டுரைகள் பற்றிப்பேசவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது சிறிது நேரத்திற்குக் கூட்டம் இல்லை. நான் ஆட்டோகிராஃப் வாங்கிவிட்டு பேசிக்கொண்டிருந்ததைப்பார்த்து "இவர் யார்?" என்று கேட்டது ஒரு ஃபேமிலி. நாற்பத்தைந்து மதிக்கத்தகக்க ஏதோ துபாய் ரிட்டன் ஆட்கள் போல இருந்தார்கள். எனக்கு இவரை கவிஞன் என்று சொல்வதா அல்லது பதிப்பாளன் என்று சொல்வதா என்று ஒரு கணம் தடுமாற்றம் ஏற்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;உடனே சொல்வதற்காக இவர் பெயர் மனுஷ்ய புத்திரன் என்றேன். பிறகு ஸ்டாலைக் காண்பித்து அதிலிருந்த அவரது புத்தகம் ஒன்றைக்கைகாட்டி இவர் சமகாலத்திய ஒரு பெரிய கவிஞர் என்றேன். "அப்படியா?" என்றார் அவர். ஆமாம், இந்தப்பதிப்பகம் கூட அவருடையதே. அவரது கவிதைப்புத்தகங்கள் கிடைக்கும், வாங்கிப்படியுங்கள் என்றேன். உள்ளே பிதுங்கிக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து விட்டு மேலேயும் கீழேயும் தலையை ஆட்டிவிட்டு போய்விட்டது அந்தக் கும்பல். அனேகமாக ஜூஸ் கடையில் மேய்ந்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன். ஓழியட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTE2_uZJoqI/AAAAAAAAAOs/YQYH5FsAacI/s1600/DSCN2001.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTE2_uZJoqI/AAAAAAAAAOs/YQYH5FsAacI/s320/DSCN2001.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5562287483192451746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மனுஷ்ய புத்திரன் போட்டோ எப்படி இருக்கிறது? நானே எடுத்தது..&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்தில் அங்கே வந்தார் சாரு... சும்மா ஜிகு ஜிகு என்று இருந்தார். ஒரு ஆரஞ்சு டி.ஷர்ட், காதில் ஒரு கோல்டு ரிங் (அது ரிங்கோ, கடுக்கனோ, கம்மலோ தெரியவில்லை), ப்ளூ ஜீன்ஸ் என்று நினைக்கிறேன். பளபளா, தளதளா என்று இருந்தார். முகம் முழுக்க சிரிப்பு. ஒரு கல்யாண வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டால் வருமே அந்தச் சிரிப்பு. எங்கோ அழககம் (பியூட்டி பார்லர்) போய் ஃபேஷியல் போட்டுக்கொண்டு வந்திருப்பார் போலிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே சேல்ஸ் பாய்ஸ் (டெம்பரரியாக வேலைக்கு சேர்ந்திருக்கும்) இரண்டு பேர் சாரு கடந்ததைப் பார்த்து விட்ட அவரைப் பற்றி பேசிக்கொண்டார்கள். "டேய், அங்க பாரு. அவர்தான் சார் நிவேதா (அப்படித்தான் உச்சரித்தான் அந்தப்பையன்)", "யாரு அவரு?", "ரைட்டருடா", "ம்?, என்ன சொல்ற?", "பெரிய ரைட்டருடா அந்தாளு, செம சேல்ஸ் ஆவும் அவுரு புக்கெல்லாம், ரொம்ப பேமஸ்", "அப்டியா?", "ஆமாங்கறேன்", "என்னென்ன புக்கு எழுதிருக்காரு?", "அதெல்லாம் எனக்கு தெரியாது." &lt;br /&gt;&lt;br /&gt;நானும் அவரிடம் புத்தகத்தில் ஆட்டோகிராஃப் வாங்கலாமா என்று யோசித்தேன். ஆனால் முதலில் மனுஷ்யபுத்திரனிடம் வாங்குவது என்று முடிவு செய்து விட்டேன். வாங்கியபின் சாருவிடம் போனால் என்ன நினைப்பார் என்று சொல்ல முடியாது. மனுஷ்யபுத்திரனின் கையெழுத்துக்குக் கீழே ஆட்டோகிராஃப் போடுவாரா இல்லையா என்று தெரியாது. அல்லது ஆட்டோகிராஃப் போட்டு விட்டு அப்புறம் போய் ப்ளாக்கில் ஏதாவது திட்டினால்? &lt;br /&gt;&lt;br /&gt;"புத்தகம் வாங்குபவர்களுக்கு அறிவே இல்லை. யாருமே தத்தாஸ்கி, ஃபூக்கோ படிப்பதே இல்லை, கேரளாவில் எல்லாம் இந்த மாதிரி எழுத்தாளர்களை அவமானப்படுத்த மாட்டார்கள். ஒரே புத்தகத்தில் இரண்டு பேரிடம் கையெழுத்து வாங்கி இரண்டு பேரையும் இன்ஸல்ட் செய்கிறார்கள். இந்த ஹமீது சொன்னால் கேட்கவே மாட்டேனென்கிறார், இந்த மாதிரி என்னை இன்ஸல்ட் செய்வதற்கா நான் புத்தகக் கண்காட்சிக்கு வந்தேன்" என்றெல்லாம் எழுதி விட்டால் என்ன செய்வது என்று பயம் எனக்கு... நம்மைத் திட்டினால் ஒன்றும் பிரச்சினையில்லை. நம்ம பேர் கொஞ்சம் அடிபடும். ஆனால் நம்மால் வீணாக மனுஷ்ய புத்திரன் எதற்கு வம்பில் என்று................... ஸோ.......... சாருவிடம் ஆட்டோகிராஃப் வாங்கவே இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் நின்று வேடிக்கை பார்த்து விட்டு மீண்டும் ஸ்டால்களை வேடிக்கை பார்க்கப்போய் விட்டேன். பெரியப்பா போன் செய்து கூப்பிட்டார். "டேய், ஸ்டால் நம்பர் F 3 யில மனுஷ்ய புத்திரனும், பார்த்திபனும் இருக்காங்கடா". நான் "நீங்க இன்னும் முதல் ரோவையே பார்க்கலையா?, நான் ஒரு ரவுண்டு அடிச்சுட்டு கடைசி ரோல ஜிஞ்சர் ஜூஸ் குடிச்சிகிட்டு இருக்கேன்" என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTE8vNQsnlI/AAAAAAAAAPE/njvQOSrgNLQ/s1600/DSCN2016.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTE8vNQsnlI/AAAAAAAAAPE/njvQOSrgNLQ/s320/DSCN2016.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5562293796490485330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பார்த்திபன்தான்.&lt;br /&gt;பிறகு F 3 க்கு போனால் பார்த்திபனை மொய்த்துக்கொண்டிருந்தது ஒரு கூட்டம். எட்டிப்பார்த்தேன். பழைய மினுமினுப்பு இல்லை. ஆயிரத்தில் ஒருவன் சோழ ராஜா போல ரொம்ப சுருங்கிப்போயிருந்தார் பார்த்திபன். ஆனால் கூட்டம் கணிசமாக இருந்தது. சுமார் முப்பது, நாற்பது பேர் இருக்கலாம். மனுஷ்யபுத்திரன் ஒரு ஓரமாக பரிதாபமாக (ஸாரி, அமைதியாக) வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். "என்ன? போட்டோ எடுக்கணுமா?" என்றேன் பெரியப்பாவிடம். இல்லை வேண்டாம் என்றுவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பக்கம் சாரு நின்று கொண்டிருந்தார். அப்புறம் மனுஷ்யபுத்திரனும். இருவரிடமும் சமீபகாலமாக கவிஞர் என அறியப்படும் நர்சிம் பேசிக்கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;பதிவு ரொம்பப் பெரிதாகப்போகிறது... ஒரு தொடரும் போட்டு விட்டு மீண்டும் தொடர்கிறேன். மணி விடிகாலை ஒன்று... ஜெயாம்மா வாசல் தெளிக்க வந்து விட்டார். போய் கோலம் போட் எல்ப் பண்ணுவோம்....&lt;br /&gt;&lt;br /&gt;இதனுடைய தொடர்ச்சியான பதிவு... &lt;a href="http://yeskha.blogspot.com/2011/01/blog-post_18.html"&gt;புத்தகக் கண்காட்சி - ஒரு கண்டுபிடிப்பு, ஒரு காமெடி, ஒரு ஐடியா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;--------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-5979993385037635853?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/5979993385037635853/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/blog-post_14.html#comment-form' title='25 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/5979993385037635853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/5979993385037635853'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/blog-post_14.html' title='புத்தகக் கண்காட்சி, சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், நான், அபி.....'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TTE8usjdvwI/AAAAAAAAAO0/cSmZuw_RW0w/s72-c/DSCN1993.JPG' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-4723190392780503474</id><published>2011-01-02T12:11:00.000-08:00</published><updated>2011-01-02T12:30:10.037-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆக்ஸிடென்ட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலீஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விகடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டி.வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிரோசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆட்டோ'/><title type='text'>நடு ரோட்டில் கிடக்கிறீர்கள், தலைக்கு மேல் லாரி, முகத்திற்கு நேரே அதன் பேக் வீல்(கள்)..</title><content type='html'>தலைப்பில் இருப்பது போன்ற ஒரு சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள். நடு ரோட்டில் கிடக்கிறீர்கள், தலைக்கு மேல் லாரி, முகத்திற்கு நேரே அதன் பேக் வீல்(கள்).. எப்படி இருக்கும் உங்களுக்கு..?&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வாரம் சேலத்தில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம் பற்றி பேசலாம் என்றுதான். அதற்கு முன்னால்......&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஆட்டோக்காரர்கள் மீது பொதுவாக அவ்வளவு நல்ல அபிப்ராயம் கிடையாது. என்னதான் ஆட்டோக்காரர்கள் உங்கள் நண்பர்கள் என்று சொன்னாலும், ஒன்றிரண்டு குடும்பப் பாங்கான நாற்பது சொச்சம் வயதொத்த, மரியாதையாகப்பேசும் டிரைவர்களைப் பார்க்கும் போதும், வரும் மரியாதை இரண்டே நாளில் மீண்டும் சில ரவுடி ஆட்டோக்காரர்களைப் பார்க்கும் போது காணாமல் போய்விடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி, விஜய் வகையறாவைச்சேர்ந்த ஹீரோக்கள் ஆட்டோ டிரைவர்களாக நடித்து அந்த வேலைக்கு ஒரு ஹீரோ இமேஜைக்கொடுத்து விட்டார்கள். இதனால் ஆட்டோ ஓட்டும் எல்லோருக்குமே தான் ஒரு ஹீரோ என்று நினைப்பு. இதெல்லாம் பெரிசுகள் சொல்வது போல் இள ரத்தம் ஓடும் வரை தான். பத்து வருடம் ஆட்டோ ஓட்டி பைல்ஸ் வந்து, சொட்டையும், தொப்பையும் விழுந்து, போகிற வருகிற போலீஸூக்கெல்லாம் வணக்கம் வைத்து, பிள்ளைகளுக்கு பீஸ் கட்டும் நேரத்தில் ஆட்டோ ரிப்பேர், மழை பிரச்சினைகளைச் சமாளித்து, (மைனாவில் தம்பி ராமையா புலம்புவதைப்போல) முக்கி முக்கி உழைத்தும் மூணு ஜட்டி கூட முழுசா மிச்சம் நிற்கல என்று புலம்பித் திருந்தும் வரை அந்த ஹீரோ இமேஜ் கொடுக்கும் திமிர் அடங்காது. அப்படி அடங்கிய பின் அட்வைஸ் செய்தாலும் அடுத்த தலைமுறை திருந்துவதாகத் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை ஜூவியில் படித்ததாக ஞாபகம். நியாயமாக நாலு சவாரி பார்த்தாலும், ஆட்டோக்காரர்களின் தினசரி வருமானம் நானூறு முதல் அறுநூறு ரூபாய் வரை வரும். மாதம் சர்வ சாதாரணமாக பனிரெண்டாயிரம் ரூபாய் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை பார்க்கலாம். சாதாரணமாக மாத வருமாத்னதிற்கு வேலைக்குச் செல்பவர்களை விட இவர்களின் வருமானம் அதிகம். ஆனால் என்னதான் அவ்வளவு வருமானம் வந்தாலும் மாமூல், தினசரி கூத்து, குடி போன்ற விஷயங்களுக்கே வீணாய்ப்போகிறது என்று எழுதியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஷேர் ஆட்டோக்கள் தனி வகை. ஷேர் ஆட்டோக்கள் பார்த்திருக்கிறீர்களா? நார்மல் ஆட்டோக்களை விட சைஸில் பெரியவை. கோவை, சென்னை, சேலம் உட்பட பல ஊர்களிலும் ஃபேமஸ். இங்கே சேலம் போன்ற ஊர்களில் பியாஜ்ஜியோ ஆபே வண்டிதான் பொதுவாக ஷேர் ஆட்டோ பணிக்கு உதவுகிறது... &lt;br /&gt;&lt;br /&gt;சேலத்தில் ஏகப்பட்ட ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் பத்தாயிரம் ஆட்டோக்கள். ஒரு பெரிய கட்டிடத்தின் மாடியில் நின்று கொண்டு கீழே பார்த்தால் ஆட்டோக்கள் ஏதோ பேரணி நடத்துவது போலவே இருக்கும். ஆனால் அது சாதாரணமாக ஓடும் ஷேர் ஆட்டோக்கள் தான். அது சரி, இத்தனை ஆட்டோக்கள் ஓடினால் எல்லா டிரைவர்களிடமும் பக்காவாக லைசென்ஸ், ஆர்.சி வகையறாக்கள் இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? ஒவ்வொரு முறை நான் ஷேர் ஆட்டோ ஏறும் போதும் அவர்களிடம் சாதாரணமாக பேச்சுக்கொடுத்துக்கொண்டே இந்தக் கேள்வியை கேட்பது வழக்கம். பத்தில் ஒரு ஆட்டோக்காரரிடம் லைசென்ஸ் கிடையாது. இதில் பல ஆட்டோக்கள் லோக்கல் போலீஸாரின் பினாமிகளாம்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TSDgCRMUqsI/AAAAAAAAAOk/dPqZUowml8s/s1600/untitled%2Bawdf.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TSDgCRMUqsI/AAAAAAAAAOk/dPqZUowml8s/s320/untitled%2Bawdf.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5557688269754641090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர இரு மாதங்களுக்கு முன்பு, இன்னோரு மூவாயிரத்தைநூறு ஆட்டோக்களை இறக்கியிருக்கிறார்களாம். வரும் எலக்ஷன் வரையில் பர்மிட் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்று சொன்னார் ஒரு ஆட்டோ டிரைவர். சேலத்தில் இந்தப்பக்கம் புதிய பெரியாஸ்பத்திரி திறப்பு விழா, புதிய கலெக்டர் ஆபீஸ் திறப்பு விழா, கோர்ட் மற்றும் வணிக வளாகங்கள் திறப்பு விழா என்றெல்லாம் பெரிய மேட்டர்கள் நடந்து கொண்டிருப்பதால் எல்லா ரூட்டுகளிலும் ஆட்டோக்கள் ஓடும் என்று கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான ஏரியாக்கள் என்று பார்த்தால் கொண்டலாம்பட்டி பை பாஸ், சீலநாயக்கன் பட்டி பை பாஸ் என்ற இரண்டு பகுதிளுக்கு அதிக எண்ணிக்கையில் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்தப்பக்கம் பார்த்தால் அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை என்ற இரு பகுதிகளுக்கு. ஆனால் என்னவோ தெரியவில்லை. இன்னும் செவ்வாய்ப்பேட்டை பக்கம் ஷேர் ஆட்டோ விடுவதே இல்லை. ஒருவேளை சரக்கு லாரிகள் நிறைய இருக்கும் என்பதாலோ என்னவோ? &lt;br /&gt;&lt;br /&gt;டிரைவர்களைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால்……….. ஸீட்டில் கோணலாக உட்கார்ந்து, பான்பராக், மாணிக்சந்த், சைனி சைனி ஏதாவது ஒன்று வாங்கி குதப்பிக் கொள்ள வேண்டியது. அதில் ஒரு சந்தோஷமான ஹீரோ இமேஜ். நானும், எப்போதும் ஷேர் ஆட்டோவில் போகும்போது அதன் டிரைவர் சீட்டில் டிரைவர் கூடவே ஒட்டிக்கொண்டு வருவதே என் பழக்கம். அந்த டிரைவர் தனக்குத் தோதான ஆள் யாராவது பேச்சுத் துணைக்கு மாட்டுவானா என்றே வருவார்கள். ஏதேனும் விஷயம் தெரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வாரம் நடந்த கோர சம்பவம் இது. ஒரு ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது அந்த டிரைவர் புலம்பியபடியே வந்து கொண்டிருந்தான். ஒரு ஆட்டோக்காரன் செய்த தப்புனால ரெண்டு குடும்பத்தோட வாழ்க்கையே போச்சே என்றபடி புலம்பிக்கொண்டிருந்தான்.. என்னவென்று விசாரித்தால், அன்று ஒரு ஆக்ஸிடென்ட் நடந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சேலத்தில் பொதுவாக ஷேர் ஆட்டோக்களுக்கென்று எந்த ஒரு ஸ்டாப்பிங்கும் கிடையாது. கை காட்டும் இடத்திலெல்லாம் நிறுத்துவார்கள், கண்ட இடத்தில் நிறுத்துவார்கள், போட்டியின் காரணமாக நிறுத்துவார்கள். பஸ்ஸை முந்திக்கொண்டு போய் நிறுத்துவார்கள். சடன் ப்ரேக் போட்டு நிறுத்துவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அன்று சேலம் உடையாப்பட்டி பெருமாள் கோவில் மேடு என்ற இடத்துக்கு அருகில் (அம்மாப்பேட்டை ரூட்). இரண்டு பெண் குழந்தைகள், இரண்டும் ப்ளஸ் ஒன் படிக்கிற குழந்தைகளாம். சைக்கிள் ஓட்டியபடி போய்க் கொண்டு இருந்திருக்கிறார்கள்.  வழக்கம் போல் முன்னால் பின்னால் என எல்லாப்பக்கமும் ஷேர் ஆட்டோக்கள். முன்னால் போன அந்த ஆட்டோவின் பரதேசி டிரைவர் எதையும் கவனிக்காமல் சடன் பிரேக் அடிக்க பின்னால் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குழந்தைகள் இருவரும், ஷேர் ஆட்டோ மேல் மோதி (துரதிர்ஷ்டவசமாக வலது பக்கமாக) ரோட்டில் சைக்கிளோடு கீழே விழுந்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எதிரே லாரி.. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவர்களைப்பார்த்த அந்த லாரி டிரைவர் குழந்தைகள் மேல் ஃப்ரண்ட் வீல் ஏறக்கூடாது என்று லாரியை வளைத்து இடப்பக்கம் திருப்ப முயற்சித்ததாகவும் ஆனால் அதையும் மீறி பேக் வீல் அந்தக் குழந்தைகள் மீது ஏறியிருக்கிறது என்று நான் சந்தித்த ஆட்டோ டிரைவர் சொன்னார். ஒரு பெண் குழந்தை ஸ்பாட்டிலேயே அவுட். இன்னொன்று ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் பின்னர் கோர மரணம். இத்தனைக்கும் காரணமான அந்த ஆட்டோக்காரன் என்ன செய்தான் என்று கேட்டால், "அதெப்டி சார்? இதைப் பார்த்துட்டு, நானாவே இருந்தாலும் சிட்டாப் பறந்துருப்பேன் இல்ல?" என்று கேட்டார் இந்த டிரைவர். &lt;br /&gt;&lt;br /&gt;லாரி டிரைவர் ஸ்பாட்டிலிருந்தே எஸ்கேப் வழக்கம் போல, ஆனால் க்ளீனரை பின்னி பெடலெடுத்து பிசிறு கடாசி விட்டார்கள் பப்ளிக். என்ன பிரயோஜனம்.? போன உயிர்கள் போனது தானே.. இத்தனைக்கும் அவர்களில் பலருக்கும் அங்கே உண்மையில் நடந்த இந்தக் கூத்துக்களும், இதற்குக்காரணமானவன் யார் என்றும் தெரியாது. (கிரிக்கெட்டில முதலில் டொக்கு டொக்கு என்று ஆடி ஓவரை வீணாக்கும் பேட்ஸ்மேனை விட்டு விட்டு, இந்தியா தோற்றுப்போகையில் கடைசி ஓவரில் உயிரைக்கொடுத்து ஆடிய பேட்ஸ்மேனை விளாசுவோமே, அந்த மாதிரி) ....&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது மீண்டும்.................. நடு ரோட்டில் நாலு பக்கமும் வண்டிகள் போக வர இருக்கும் போது, நீங்கள் விழுந்து கிடக்க, உங்கள் முகத்திற்கு நேராக ஒரு பெரிய லாரியின் இரட்டை பேக்வீல் வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்ல... &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆட்டோ அட்டகாசம் பற்றி கட்டுரை எழுதப்போகிறேன் என்று சொன்னபோது நண்பர் ஒருவர் சொன்னார். சில வாரங்களுக்கு முன்பு சேலத்தின் லோக்கல் டி.வி ஒன்றில் கொடுத்த பேட்டியில் திருவாளர் அமைச்சர் அவர்கள் என்ன திருவாய் மலர்ந்திருக்கிறார் தெரியுமா? போலீஸ்காரர்கள் தான் இதற்குக் காரணம். அவர்களுக்குச் சம்பளம் ரொம்பவும் குறைவு. அப்புறம் அவர்கள் தங்கள் வருமானத்துக்கு வேறு என்ன தான் செய்வார்கள்? வருமானத்திற்காக இப்படி பினாமி பெயரில் ஆட்டோ ஓட்டத்தான் செய்வார்கள் என்று..... எப்படி இருக்கிறது கதை... ? &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒன்று புரியவில்லை.. யாரோ ஓனராக இருக்கட்டும் வண்டிக்கு. ஆனால் அதற்கென்று ஒரு லிமிட் இல்லையா? ஒரு ஊருக்கு இவ்வளவு தான் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கும் அதிகாரம் போக்குவரத்துத் துறைக்கு இல்லையா? அல்லது இப்படியே போனால் இந்தப் பூனைகளுக்கு மணி கட்டுவது யார்?&lt;br /&gt;&lt;br /&gt;இதோ இதை டைப்பி முடித்து விட்டு டீம் பையர் (பையனின் மரியாதைச்சொல் - அவருக்குத் திருமணமாகி விட்டதால்) ஒருவருக்கு கால் செய்தால் பதட்டமாகப்பேசினார். எங்க இருக்கீங்க என்றதற்கு "சார், என் கண் முன்னாடி ஒரு ஆக்ஸிடென்ட் சார். பைக்குல ரெண்டு பசங்க. ரோடு க்ராஸ் பண்ணும் போது தலை மேலேயே லாரி ஏறி, தலை கூழாகிடுச்சு சார். பயமாயிருக்கு, ஒய்ப் வேற என் கூட இருந்தாங்க. இதைப்பார்த்துட்டு கத்திட்டாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை............???????????&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TSDgCfddNTI/AAAAAAAAAOc/XE2KytSUdTU/s1600/asdf.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 271px; height: 304px;" src="http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TSDgCfddNTI/AAAAAAAAAOc/XE2KytSUdTU/s320/asdf.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5557688273584600370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;--------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-4723190392780503474?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/4723190392780503474/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='25 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/4723190392780503474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/4723190392780503474'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2011/01/blog-post.html' title='நடு ரோட்டில் கிடக்கிறீர்கள், தலைக்கு மேல் லாரி, முகத்திற்கு நேரே அதன் பேக் வீல்(கள்)..'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TSDgCRMUqsI/AAAAAAAAAOk/dPqZUowml8s/s72-c/untitled%2Bawdf.bmp' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-615096643409935671</id><published>2010-12-31T10:54:00.000-08:00</published><updated>2010-12-31T11:35:34.475-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்ப்யூட்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விகடன்'/><title type='text'>அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி</title><content type='html'>----------------------------------------- &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஒரு விஷயம். இது என்னுடைய பதிவு அல்ல. கடந்த ஒரு வாரமாக இது மெயில் மூலமாக மூன்று, நான்கு நண்பர்களிடம் இருந்து வந்து கொண்டே இருந்தது. இதை நீங்கள் கூட எங்காவது படித்திருக்கலாம்.... அதனால் இதைப் பதிவாகப்போட வேண்டாம் என்று நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதைப்படித்து விட்டு என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை. ஆதித்ய பிர்லாவில் இருக்கும் போது, XXX என்ற மிகப்பிரபல சாஃப்ட்வேர் கம்பெனியில் இருந்து ஒரு நான்கைந்து பேர் கொண்ட பெரிய டீமே இந்த மாதிரி "Maintenance and Support" என்று புரியாத விஷயங்களைச்சொல்லி ஒவ்வொரு விஷயத்துக்கும் நாள் கடத்திக்குழப்புவார்கள். அதிலும் ஒரு பெண் இருப்பாள். குறைந்தது ஒரு நாளைக்கு நாலரை மணிநேரம் அங்கும் இங்கும் நடந்து கொண்டே செல்ஃபோனில் பேசிக்கொண்டே இருப்பாள். &lt;br /&gt;&lt;br /&gt;அவள் எங்கள் நேரடி எம்ப்ளாயீ கிடையாது என்பதால் யாரும் அவளை கேள்வி கேட்க முடியாது. யாராவது அவளை முறைத்தாலும் அவளது டீம் மெம்பர் ஆபத்பாந்தவன் வந்து கூட்டிக்கொண்டு போய்விடுவான். இரண்டும் சேர்ந்து சேட்டிங்கில் உட்கார்ந்தால் அதில் ஒரு இரண்டு மணி நேரம் போகும். அப்புறம் சனிக்கிழமையானால் வரவே மாட்டார்கள். வாராவாரம் மீட்டிங் என்று ஒரு அரை நாள் போடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் எனக்குத்தெரிந்த பெண்ணொருத்தி இப்போது XXXXXXX என்ற கம்பெனியில் பணிபுரிகிறாள். அவளும் இப்படித்தான் "பெஞ்ச், சேர், க்ளையண்ட் லொக்கேஷன்" என்று சொல்லி கதை அளப்பாள். அவள் கதையைக்கேட்டாலும் ஒரே காமெடியாக இருக்கும். சரி, அதெல்லாம் கிடக்கட்டும், விடுங்கள். மேட்டரைப்படியுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------- &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"       -    நியாயமான ஒரு கேள்வி &lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் &lt;br /&gt;வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. &lt;br /&gt;&lt;br /&gt;நானும் விவரிக்க ஆரம்பிதேன். &lt;br /&gt;-&lt;br /&gt;"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும். &lt;br /&gt;அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். &lt;br /&gt;இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்." &lt;br /&gt;&lt;br /&gt;"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, &lt;br /&gt;இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க. &lt;br /&gt;இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம். &lt;br /&gt;&lt;br /&gt;"சரி" &lt;br /&gt;-&lt;br /&gt;இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...". &lt;br /&gt;&lt;br /&gt;இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? &lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?&lt;br /&gt;அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அப்பா : "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"? &lt;br /&gt;&lt;br /&gt;"MBA, MS-னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க." &lt;br /&gt;&lt;br /&gt;அப்பா : "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" – &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பா : “சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?” &lt;br /&gt;&lt;br /&gt;“அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள &lt;br /&gt;முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா : "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?" &lt;br /&gt;&lt;br /&gt;"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க &lt;br /&gt;புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. &lt;br /&gt;இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐயோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான். &lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார். &lt;br /&gt;-&lt;br /&gt;"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம். &lt;br /&gt;-&lt;br /&gt;அப்பா : "CR-னா?" &lt;br /&gt;-&lt;br /&gt;"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்." &lt;br /&gt;-&lt;br /&gt;அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; அப்பா : "இதுக்கு அவன் ஒத்துபானா?" &lt;br /&gt;-&lt;br /&gt;"ஒத்துகிட்டு தான் ஆகணும். &lt;br /&gt;&lt;br /&gt;முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?" &lt;br /&gt;&lt;br /&gt;அப்பா : "சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். &lt;br /&gt;இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. &lt;br /&gt;ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு." &lt;br /&gt;அப்பா : "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு." &lt;br /&gt;&lt;br /&gt;"அதான் கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அப்பா : "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" – &lt;br /&gt;-&lt;br /&gt;அப்பா குழம்பினார். &lt;br /&gt;&lt;br /&gt;"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை." &lt;br /&gt;-&lt;br /&gt;"பாவம்பா" &lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. &lt;br /&gt;எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்." &lt;br /&gt;&lt;br /&gt;அப்பா : "எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?" &lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. &lt;br /&gt;நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை &lt;br /&gt;எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை." &lt;br /&gt;-&lt;br /&gt;அப்பா : "நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!"&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க." &lt;br /&gt;-&lt;br /&gt;அப்பா : "இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?" &lt;br /&gt;&lt;br /&gt;"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க." &lt;br /&gt;&lt;br /&gt;அப்பா : "அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?   அவங்களுக்கு என்னப்பா வேலை?" &lt;br /&gt;&lt;br /&gt;"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா : புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்கறது மாதிரி." &lt;br /&gt;"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?&lt;br /&gt;&lt;br /&gt;"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு &lt;br /&gt;இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை &lt;br /&gt;செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அப்பா:  "கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?" &lt;br /&gt;&lt;br /&gt;"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."&lt;br /&gt;-&lt;br /&gt;அப்பா : "எப்படி?" &lt;br /&gt;&lt;br /&gt;"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். &lt;br /&gt;&lt;br /&gt;அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்". &lt;br /&gt;&lt;br /&gt;அப்பா : "சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?" &lt;br /&gt;&lt;br /&gt;"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்." &lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம்?" &lt;br /&gt;&lt;br /&gt;"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்." &lt;br /&gt;-&lt;br /&gt;"அப்புறம்?" &lt;br /&gt;&lt;br /&gt;"அவனே பயந்து போய், &lt;br /&gt;"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" &lt;br /&gt;புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." &lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு பேரு "Maintenance and Support". &lt;br /&gt;இந்த வேலை வருஷ கணக்கா போகும். &lt;br /&gt;&lt;br /&gt;"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. &lt;br /&gt;தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா  :  "எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா."&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;--------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-615096643409935671?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/615096643409935671/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/12/blog-post_31.html#comment-form' title='24 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/615096643409935671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/615096643409935671'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/12/blog-post_31.html' title='அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?&quot; - நியாயமான ஒரு கேள்வி'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-48395234153753657</id><published>2010-12-26T22:22:00.000-08:00</published><updated>2010-12-26T23:52:25.870-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விகடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுஜாதா'/><title type='text'>சுஜாதா எழுதிய // "ரிசப்ஷன் 2010" //</title><content type='html'>போன பதிவில் வெளியிட்டிருந்த சுஜாதா பற்றிய குறிப்பை படித்து விட்டு நண்பர்கள் நிறைய பேர் அந்த // "ரிசப்ஷன் 2010" // கதையின்  லிங்க்கை அனுப்புங்கள் என்று மெயிலியுள்ளார்கள். சிலர் அந்தக் கதையை கட், காபி, பேஸ்ட் செய்து மெயில் அனுப்புமாறு மெயிலியிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கதைக்கு என்னிடம் லிங்க் கிடையாது. விகனுக்கு ஆன்லைனில் பணம் கட்டி சப்ஸ்க்ரிப்ஷன் எடுத்திருக்கிறேன். வேண்டுமானால் கட் காபி பேஸ்ட் செய்து மெயில் அனுப்புகிறேன் என்று சொல்லியிருந்தேன். சொன்னபடி சிலருக்கும் அனுப்பியாயிற்று. இன்னும் சிலர் நீ அதை மெயில் அனுப்பாதே, ஆபீஸில் ஜி.மெயில் ப்ளாக் செய்திருக்கிறார்கள். பார்க்க முடியாது, பேசாமல் உன் பதிவில் போட்டுவிடு என்று சொன்னதனால் அவர்கள் அனைவரின் அன்புக்கிணங்கி தானைத் தலைவர், எழுத்துலகத்தின் வாத்தியார் சுஜாதா அவர்கள் எழுதிய // "ரிசப்ஷன் 2010" // கதையை இங்கே வெளியிடுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. இதை இங்கே வெளியிடலாமா? என்று. அப்புறம், இலட்சக் கணக்கான பேர் படிக்கும் விகடனே அதை வெளியிட்டு விட்ட பிறகு சிலநூறு பேர் படிக்கும் என் ப்ளாக்கில் வெளியிட்டால் என்ன? என்றே தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;ஸோ................................. இதோ &lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ரிசப்ஷன் 2010&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா&lt;br /&gt;&lt;br /&gt;ஆறரைக்கு ரிசப்ஷன் என்று ராமலிங்கத்தின் வி-மெயில் அறி வித்தது. ஏழரைக்கு ஏர்போர்ட்டில் ஒரு&lt;br /&gt; &lt;br /&gt;ஐகான் இருந்ததால், ஆறு பதினாலு நாற்பத்தேழுக்கே புறப்பட்டுவிட்டேன். ஹாலந்தில் இருந்து ட்யுலிப் மலர்க்கொத்து காரில் காத்திருந்தது. ராமலிங்கத் துக்குப் பிடித்த பானமான 'மே 22’ ஒரு காஸ்க் கொள்ளை விலை கொடுத்து வாங்கி வைத்திருந்தேன். கல்யாணத்துக்குப் பொருந்தாத பரிசுப்பொருளோ என்று யோசித்தேன். வேறு என்ன கொடுப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப் புத்தகங்களும் வலையில் உள்ளன. ராஜேஸ்வரியருகில் பார்க்கிங் இருப்பதாக ஜிபிஎஸ் சொன்னது. மாடி எண்ணை பைக் கணினி மனப்பாடம் செய்துகொண்டதற்கு அறிகுறியாக பீப்பியது. லிஃப்ட்டில் இறங்கி க-மண்டபத்தில் நுழையும்போது Aruna weds Ramalingam என்று பாலிமர் எழுத்துக்கள் பொருத்திக் கொண்டிருந்தார்கள். சீக்கிரம் வந்துவிட்டதால் மெள்ள நடந் தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மணமக்களின் மேடை காலியாக இருந்தது. ஆர்க்கெஸ்ட்ரா ஸின்தரானைச் சுருதி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரிசப்ஷன் பெண்கள் நீல ரோஜா மலர்களையும், லோ காலரி கல்கண்டையும் தட்டில் அமைத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி குஜராத்தி உடையில் சூப்பராக இருந்தாள். பழக்கதோஷத்தில் ''நீங்க ராமலிங்கத்துக்கு உறவா?'' என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TRgz7smeNjI/AAAAAAAAAOU/h4gwOb8puug/s1600/vikatan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 258px;" src="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TRgz7smeNjI/AAAAAAAAAOU/h4gwOb8puug/s320/vikatan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555247241039328818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''இல்லைங்க... நாங்க கன்ட்ரோல்ல டைனமிக்ஸ் ஹாஸ்டர்ஸ்ங்க..!''&lt;br /&gt;&lt;br /&gt;போச்சுடா, ரோபாட்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் மனிதர்க ளுக்கும் இயந்திரங்களுக்கும் வேறுபாடே இல்லை. கன்னக்குழி கூட அப்படியே செய்கிறார்கள். உரித்துப் பார்த்தால்தான், அந்தரங்க முடி அக்ரிலிக் என்று தெரியும். ஒருமாதிரி லூபாயில் வாசனை வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண் 'களுக்’ என்று சிரித்தாள். அதைப் பார்த்தால் கவியரசு கணிதாசன் சொன்னது போல, ''ஏமாந்த கவிஞர்கள் எழுநூறு கவிதை செய்வர்!''&lt;br /&gt;&lt;br /&gt;ஏகதேசம் காலியாக இருந்த ஹாலில் போய் வீற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;''ஹாய்ஸ்ஸ்ஸத்யா... என்ன இவ்வளவு சீக்கிரம்...?'' என்றபடி வந்தான் ராமலிங்கம். கருநீல சூட் அணிந்து, ஸ்ப்ரே தெளித்து வாரி யிருந்தான். கல்யாணத்துக்கென்று முடியை வைக்கோல் நிறத்துக்கு மாற்றியிருந்தான். மூக்கைத் திருத் தியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;''எங்கே, வாழ்க்கைப் படகில் உன்னோடு துடுப்புப் போடப் போகிற அருணா..?''&lt;br /&gt;&lt;br /&gt;''அருணாவுக்குத்தான் காத்துக் கிட்டிருக்கேன். கமான்... வாழ்க் கைப் படகு, துடுப்பு... என்னடா 'ரொமான்டிக்’காயிட்டிருக்கே..? நீயும் கல்யாணம் பண்ணிக்க ணுமா..? அம்மாகிட்டே சொல் லவா?''&lt;br /&gt;&lt;br /&gt;''ச்சே! 'ராமலிங்கம் கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டானா’னு அம்மா ஆச்சரியப்பட்டுப் போயிட்டா. முதல்ல எப்ப சந்திச்சே..?''&lt;br /&gt;&lt;br /&gt;''போன வாரம் நம்ம வெங்கி கல்யாணத்துல... லவ் அட் ஃபர்ஸ்ட் மில்லி செகண்ட்! ஒரே ரசனை, ஒரே சாப்பாடு, ஒரே கணிபாஷை எல்லாம். பிடித்த கவிஞர்கள்கூட ஒரே ஒரே... நூறாண்டு காலம் ப்ராஸ்தெட்டிக் வாழ்க்கை வாழ உத்தேசம்..! எக்ஸ்க்யூஸ் மி, அலங்காரமெல்லாம் ஆயிடுச்சுனு நினைக்கிறேன். நீ நேர்ல வர முடிஞ்சதுக்குச் சந்தோஷம். எல்லோரும் வி-மெயில்லயே நழுவறாங்க. ஒரு நிமிஷம்... அழைச்சுட்டு வந்துர்றேன்...''&lt;br /&gt;&lt;br /&gt;மெள்ள மெள்ளக் கூட்டம் சேர ஆரம்பிக்க, ராமலிங்கம் அதில் மறைந்தான். வாசலை நோக்கி விரைந்தான். நான் அருணாவைப் பார்க்க ஆவலாகக் காத்திருந்தேன். ராமலிங்கத்தின் மனதைக் கவர்வது அத்தனை எளிதல்ல. எல்லாவற்றிலும் வித்தியாசமானவன். கணிமேதை. மேடைக்குச் செல்லும் முன், ஒரு முறை தெரிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடிகாரம் 'ஆறு நாற்பது முப் பது’ என்றது. 'காலம் பொன்னானது’ என்று போதனை வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;''ஷட் அப்..!'' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;''ஏர்போர்ட்டில் ஏழரைக்கு இருந்தாகணும். ப்ளேன் லேட்டா வதில்லை. என் கடமை சொல்ல வேண்டியது...''&lt;br /&gt;&lt;br /&gt;''வர வர உனக்குப் பிரசங்கம் அதிகமாகிவிட்டது. ஒரு நாள் உன் ஆக்ஸிலியரி மெமோரியை நோண்டிவிடப்போகிறேன்...''&lt;br /&gt;&lt;br /&gt;''நஷ்டம் உனக்குத்தான்; நானூறு ஷா. இன்னும் தவணையே முடியவில்லை'' என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ராமலிங்கம் நண்பர்கள் சூழ வந்தான். அவன் பின்னால் மறைந்திருந்த அருணாவைப் பார்த்தேன். கண்ணுக்கு மை தீட்டி, கன்னத்தில் சிவப்பு ஒத்தி, ஒரு வாட்டசாட்ட தேவதை போல...&lt;br /&gt;&lt;br /&gt;வெயிட் எ மினிட்!&lt;br /&gt;&lt;br /&gt;''அருணா... சொன்னேன் பார்த்தியா, இது என் அருமை நண்பன் சத்யா...''&lt;br /&gt;&lt;br /&gt;நெருங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;''ஹாய், ஐம் அருணாசலம்!''&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கைகுலுக்கல் மென்மையாக இருந்தது.&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி? திகீரென்று இல்லை? &lt;br /&gt;&lt;br /&gt;(பத்து வருடம் முன்னால் வெளியான கதை இது. இன்டர்நெட் கிடையாது. ஐ.டி இன்டஸ்ட்ரி கிடையாது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் கிடையாது. சாமியார் சரச சல்லாபங்கள் கிடையாது. ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா? என்ற சர்ச்சைகள் கிடையாது. ஊர் ஓரளவுக்கு கொஞ்சம் அமைதியாகவும், ஒழுக்கமா(?)வும் இருந்த காலகட்டம் - அந்தக்கால கட்டத்தை வைத்து கதையை அணுகவும்)&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;--------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-48395234153753657?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/48395234153753657/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/12/2010.html#comment-form' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/48395234153753657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/48395234153753657'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/12/2010.html' title='சுஜாதா எழுதிய // &quot;ரிசப்ஷன் 2010&quot; //'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TRgz7smeNjI/AAAAAAAAAOU/h4gwOb8puug/s72-c/vikatan.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-996677822293400127</id><published>2010-12-25T12:07:00.000-08:00</published><updated>2010-12-25T19:06:25.450-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மணிரத்னம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஷங்கர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விக்ரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விகடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுஜாதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐஸ்வர்யா ராய்'/><title type='text'>கலவை சாதம் (26/12/2010) மற்றும் சுஜாதா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TRZS-VW1WHI/AAAAAAAAAOM/5Q61NKgWCRE/s1600/sujatha.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 316px;" src="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TRZS-VW1WHI/AAAAAAAAAOM/5Q61NKgWCRE/s320/sujatha.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5554718421246367858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விகடன் பொக்கிஷம் பகுதியில் தலைவர் சுஜாதா பத்து வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்த "ரிசப்ஷன் 2010" என்ற கதையை படிக்க நேர்ந்தது. கே (GAY) மேரேஜ் பற்றிய ஒரு கதை. கிட்டத்தட்ட இன்றைய நிலைக்கு ஒட்டி வந்திருந்தது. ஒரு ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்வதாகக் கதை. ஆனால் அது முழுமையாய் நடக்க இன்னும் இருபது வருடங்களேனும் ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;"உண்மைக்கு மிக நெருக்கமாய் கதை எழுதுவது என்பது கத்திமேல் நடப்பது போன்றது" என்று ஒருமுறை சுஜாதாவே சொல்லியிருந்தார். "அது உடனே உண்மை வாழக்கை வெளியில் நடந்து விடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்" என்று சொன்னார். ஒரு தேசியத் தலைவரின் படுகொலை பற்றிய சுஜாதாவின் கதை (பெயர் ஞாபகமில்லை) பிற்காலத்தில் ராஜீவ் காந்தி படுகொலை விஷயத்தில் நடந்தேறியது. அவரது விஞ்ஞானச் சிறுகதைகள் தொகுப்பில் உள்ள "திமலா" எனும் கதை, திருமலை திருப்பதிக்கு அனுமதி வாங்கி சுவாமி கும்பிடப்போகும் ஒரு ஹைடெக் தம்பதி பற்றிய கதை. அதுவும் இன்றைய காலகட்டத்திற்கு கிட்டத்தட்ட எழுபது சதம் நடந்தேறி விட்டது. திருமலாவுக்குச் செல்ல வேண்டும் என்றால் முன் அனுமதி தேவையாகி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;கருப்பு, சிவப்பு, வெளுப்பு தொடர் வந்த போது குமுதத்திற்கும் சுஜாதாவிற்கும் எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை பலரும் அறிவார்கள். அதன் பின்னர் அது பெயர் மாற்றப்பட்டு ரத்தம் ஒரே நிறம் என்று வெளியானதும் சமீபத்தில் உயிர்மையில் தனிப்பதிப்பு கண்டதும் வரலாறு. "ஜில்லு" கதை வந்தால் போச்சு. அது இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் நடைபெறும் அணு ஆயுதப் போர் பற்றிய கதை. (கிட்டத்தட்ட அவர் வர்ணித்துள்ள கதைக் காட்சிகள் டாம் க்ருஸ் நடிப்பில் இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் War of the worlds மற்றும் வில் ஸ்மித்தின் I am legend திரைப்படத்திலும் காட்சிகளாக விரிகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;"ரிசப்ஷன் 2010" கதைக்கு ஆன்லைனில் அருமையான சில பின்னூட்டங்களும் வந்திருந்தன வாசகர்களிடம் இருந்து. சில சாம்பிள்கள் இதோ............... 1. தீர்க்கதரிசி. என்ன, 2020ல் இதில் உள்ள எல்லாமே நடந்து விடும்(.இயல்பாக) 2. அதுதானே பார்த்தேன் சுஜாதாவை தவிர வேரு யாரால் முடியும் மிக நன்ரு 3. தலைவர் தலைவர் தான்...'gay marriage; பத்தி 10 வருஷம் முன்னாடியே....ஹ்ம்ம் 4. சுஜாதா இதையும் முன்னேயே எழுதிவிட்டாரா.. அபாரம்!&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி?? சுஜாதா சுஜாதா தான் இல்லையா? &lt;br /&gt;------------------------------------------------------------&lt;br /&gt;ஷங்கர் இயக்கத்தில் தயாராகப்போகும் "3 இடியட்ஸ்" தமிழ் ரீ-மேக்கில் சூர்யா நடிப்பது உறுதியாகி இருக்கிறதாம். இந்த கேரக்டருக்கு முதலில் பேசப்பட்டிருந்தவர் நமது டாகுடர் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்தில் டிவிடி, திருட்டு விசிடி பார்க்கும் அனைவர் வரை தெரிந்த ஒரு ரகசியம். முதலில் விஜய் நடிப்பதாக இருந்து, பிறகு சூர்யா நடித்த 'அயன்’, 'சிங்கம்’ படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற சென்ட்டிமென்ட்டில் "3 இடியட்ஸு"ம் ஹிட்தான் என்று இப்போதே குஷியில் இருக்கிறதாம் சூர்யா தரப்பு. அது தவிரவும் தெலுங்கு பதிப்பிலும் மகேஷ் பாபுவுக்குப் பதில் சூர்யாவேதான் இடியட்டாம். &lt;br /&gt;------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு செமை மேட்டர் சிக்கியது. ராவணன் படத்தைப் பாருங்களேன். ப்ருத்விராஜ், ஐஸ்வர்யா ராய், விக்ரம் காம்பினேஷன் தான் படத்தின் அடிநாதத்தை நகர்த்தும் கதாபாத்திர முடிச்சு. அவர்களது வயதைப்பாருங்களேன். முறையே 28 (ப்ருத்விராஜ்), 37 (ஐஸ்வர்யா ராய்), 46 (விக்ரம் ). கிட்டத்தட்ட இந்த வரிசையில் ஒவ்வொருவருக்கும் ஒன்பது வயது வித்தியாசம். விக்ரமுக்கு காலாகாலத்தில் திருமணம் ஆகியிருந்து சீக்கரமே பையன் பிறந்திருந்தால் அவனுக்கு ப்ருத்விராஜ் வயது ஆகியிருக்கும் இல்ல.......................?&lt;br /&gt;------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;--------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-996677822293400127?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/996677822293400127/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/12/26122010.html#comment-form' title='14 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/996677822293400127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/996677822293400127'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/12/26122010.html' title='கலவை சாதம் (26/12/2010) மற்றும் சுஜாதா'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TRZS-VW1WHI/AAAAAAAAAOM/5Q61NKgWCRE/s72-c/sujatha.bmp' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-3863524177044318912</id><published>2010-12-21T12:22:00.000-08:00</published><updated>2010-12-21T12:35:07.140-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹீரோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டாக்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சூர்யா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லிங்க்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கெளதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுஷ்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோடி'/><title type='text'>கலவை சாதம் (22/12/2010)</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TRENyTT1ewI/AAAAAAAAAN4/cb9umFTwqhQ/s1600/n.nadan.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 209px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TRENyTT1ewI/AAAAAAAAAN4/cb9umFTwqhQ/s320/n.nadan.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553234973352622850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாஞ்சில் நாடன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறதாமே.. வாழ்த்துக்கள் ஐயா... அவரது கதைகளெல்லாம் பெயர் தெரியாத காலத்தில் படித்திருக்கிறேன். ஆனால் அவரை முழுக்க முழுக்க பரிச்சியப் படுத்தியது விகடன் தான். அதில் அவர் எழுதிய தீதும் நன்றும் தொடர் தான் அவரை ரசிக்க வைத்தது. பிற்பாடு இரு வருடங்கள் கழித்து நான் யூத்ஃபுல் விகடனில் சிலபல கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த போது ஒரு தீபாவளி சமயத்தில் யூத்ஃபுல் விகடனில் எழுதுபவர்களுக்கெல்லாம் ஒரு பரிசு கொடுக்கலாம் என்று இருக்கிறோம் என்று மெயில் வந்தது. என்னவென்று பார்த்தால், தலைக்கு மூன்று மின் புத்தகங்கள் பரிசு என்று ஒரு லிஸ்ட் அனுப்பி அதில் ஏதேனும் மூன்று புத்தகங்களை தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நான் டிக் அடித்தது நாஞ்சில் நாடனின் "தீதும் நன்றும்", அது தவிர கம்ப்யூட்டர் பற்றிய புத்தகம் ஒன்று, மேலும் யுகபாரதியின் "தெருவாசகம்". எல்லாமே விகடன் வெளியீடுகள். விகடனில் வெளிவந்து பிற்பாடு புத்தகமாக உருப்பெற்றவை. நாஞ்சில் நாடன் எழுதியதில் எனக்குப்பிடித்தது (கருத்து மட்டும் தான் நினைவிருக்கிறது, வரிகளை அப்படியே நினைவு படுத்திக் கூற முடியவில்லை, எனவே என் வரிகளில் தந்திருக்கிறேன்) &lt;br /&gt;&lt;br /&gt;"இரண்டு மூன்று படங்கள் ஹிட் கொடுக்கும் ஒரு தமிழ் சினிமா கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம். சில வருடங்களில் எங்கேயோ போய்விடுவான் அவன். வருடத்துக்கு நூறு (அதிகபட்சம் ஆயிரம் வரை) மாணவர்களை உருவாக்கும் ஒரு நல்லாசிரியருக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்த மனுஷன் மூன்று கோடியை சேர்க்க 3000 மாதங்கள் ஆகும். அதாகப்பட்டது சுமார் 250 வருடங்கள், எப்படி இருக்கிறது கதை? அப்புறம் எப்படி நாடு உருப்படும்? &lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் சச்சினுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட உள்ளதாமே.. சூப்பர் இல்ல.. இந்த சச்சின், ஏ. ஆர். ரஹ்மான் போன்ற ஆட்கள் எல்லாம் இந்தியாவில் பிறக்க நாம் தான் அதிர்ஷ்ட சாலிகள். என்னமோ போங்கள் இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் விருது கொடுப்பதை விட்டு பிளைட்டில் புட்போர்டு அடித்த மாமனிதர்களுக்கெல்லாம் டாகுடரு பட்டம் கொடுக்கும் மாங்காய்களையெல்லாம் எந்த கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவதென்றே தெரியவில்லை. அந்தப் பட்டத்தைக்கொடுத்த மேதாவிகள் மேல் பாராவில் நாஞ்சில் நாடன் வருத்தப்பட்டு சொல்லியிருக்கும் பரிதாப வாத்தியார் ஜீவன்களில் கோஷ்டியைச் சேர்ந்தவை தான். &lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ரத்த சரித்திரம் பாக்கணும். ரொம்பவும் ரத்தமாக இருக்கிறது என்றார்கள். பயமாயிருக்கிறது. பார்க்கலாமா? பார்த்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள். ஏழாம் அறிவு எப்பங்க வரும்? &lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அப்பபபபபபடிடிடிடியேயேயேயே வலை மேய்ந்து கொண்டிருந்த போது............. ஒரு கில்மா வெப்சைட் லிங்க் கிடைத்தது. அடல்ட்ஸ் ஒன்லி.. செமையாக இருக்கிறது. லிங்க் வேண்டுபவர்கள் என் ஈ.மெயில் முகவரியை கண்டுபிடித்து ரிக்வஸ்ட் அனுப்பினால் அந்த லிங்க்கைத் தரத்தயார். உண்மையிலேயே கிளுகிளு, ஜிலுஜிலு லிங்க். லேட் பண்ணாதீங்க... போனா வராது, பொழுது போனா கிடைக்காது. அதைப்பார்த்துட்டு நான் கெட்டவன்னு முடிவு பண்ணிணீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை....&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TREOhw0cpuI/AAAAAAAAAOA/_ZGdTpywOV0/s1600/varanam.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TREOhw0cpuI/AAAAAAAAAOA/_ZGdTpywOV0/s320/varanam.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553235788727887586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை டைப்பிக் கொண்டிருக்கும் போது சன் டிவியில் "கடல் மேலே பனித்துளி" ஓடிக்கொண்டிருக்கிறது வாரணம் ஆயிரம் படத்தில் இருந்து..... அட்டகாசமான மெலடி... சூப்பர்ப் பிக்சரைசேஷன். &lt;br /&gt;&lt;br /&gt;விஷூவலைசேஷனில் லேசாக ஆளவந்தான் வாசனை வந்தாலும் இது ரொம்ப நன்றாக இருக்கிறது. அதில் கமல் தான் தெரிவார். ஆனால் இந்தப்பாட்டில் சூர்யா தெரியவில்லை. கல்யாணம் முடிந்து ஆறு மாதத்திற்குள் ஹனிமூன் போன ஒரு ஜில் ஜோடியின் பின்னாடியே கேமராவை தூக்கிக் கொண்டு போனது போல் இருக்கிறது. அந்த ஜோடியின் சின்னச் சின்ன சீண்டல்கள், சிணுங்கல்கள், கெஞ்சல், கொஞ்சல், வெட்கம், ஆசை, கூச்சம், பயம், தயக்கம், லேசாய் முளைக்கும் தைரியம் என எல்லாவற்றையும் அழகாய் காட்சிப் படுத்தியிருக்கிறார் கெளதம் மேனன்.. ஸாரி கெளதம் வாசுதேவ் மேனன்.. &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்காடு லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் போனதெல்லாம் நினைவுக்கு வருகிறது........ ம்ஹ்ஹ்ம்ம்ம்...... கல்யாணத்துக்கு அப்புறம் ஜோடியாக ஒரு தடவை போய்வர வேண்டும். இந்தப்பாட்டில் சூர்யா எவ்வளவு உயரமாக, கம்பீரமாக, ஃபிட்டாக, ஆறு பையோடு (சிக்ஸ் பேக்கோடு) இருக்கிறார். சூப்பர் போங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யய்யோ கடவுளே, இந்தப்பாட்டு முடிந்தவுடனே சிங்கம் பாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஹேய்... எவ்ரிபடி லிசனு சம்பா, சம்பா, கும்பா... சம்பசம்பா.. ஹேய்... காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே... காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே..........ன்னு பாடிக்கொண்டே வருகிறார் சூர்யா... அனுஷ்காவுடன்.... &lt;br /&gt;&lt;br /&gt;அய்யய்யோ. என்ன ஆச்சு. திடீரென்று சூர்யா குள்ளமாகி விட்டார்? எப்படி? போச்சு போச்சு.. டிவியில் ரிலே ப்ராப்ளமா? எதும் ரிப்பேரா....? அப்பா அந்த ரிமோட்ட எடு.. வி டோன் அட்ஜஸ்ட் பண்ணேன்...... என்னாச்சுன்னு தெரியல.........&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-3863524177044318912?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/3863524177044318912/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/12/22122010.html#comment-form' title='20 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/3863524177044318912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/3863524177044318912'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/12/22122010.html' title='கலவை சாதம் (22/12/2010)'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TRENyTT1ewI/AAAAAAAAAN4/cb9umFTwqhQ/s72-c/n.nadan.bmp' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-5772029345441187402</id><published>2010-12-20T23:52:00.000-08:00</published><updated>2010-12-21T00:32:11.726-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹீரோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மைனா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபு சாலமன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டாகுடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹீரோயின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பருத்தி வீரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மைனா பாத்தாச்சு (இதானா சார் உங்க டக்கு..............?)</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TRBlzhTPBkI/AAAAAAAAANg/_bmXZtTVql0/s1600/maina.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 229px;" src="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TRBlzhTPBkI/AAAAAAAAANg/_bmXZtTVql0/s320/maina.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553050276334601794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மைனா பற்றிய எனது முந்தைய பதிவை பார்க்க &lt;a href="http://yeskha.blogspot.com/2010/11/blog-post_23.html"&gt;மைனா - ஒரு புலம்பல்ஸ், அப்புறம் ஒரு செல்போன்&lt;/a&gt; மேல் க்ளிக்கவும். &lt;br /&gt;&lt;br /&gt;பருத்தி வீரன் வந்தவுடனேயே பிரபு சாலமன் ஒரு காப்பி ஜெராக்ஸ் போட்டு வைத்திருப்பார் போலிருக்கிறது. கொஞ்ச நாள் கேப் விடுவோம். மக்கள் மறக்கட்டும் என்று காத்திருந்திருக்கிறார் போல.&lt;br /&gt;&lt;br /&gt;படம் ஜில்லென்று இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது. கொடுத்த காசுக்குப் பழுதில்லை. கிளைமாக்ஸ் மனசை என்னவோ செய்கிறது. ஜில்லென்ற ஹீரோயின். டிரெக்கிங் போய் ஊர் சுற்றிப்பார்ப்பது போன்ற திரைக்கதை. கொஞ்சம் கொஞ்சம் காமெடி.. நல்ல காம்பினேஷன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதை வர்ணித்து உலகப்படம் ரேஞ்சுக்கு பலரும் பொட்டி தட்டுவது தான் இடிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நொட்டை சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லலாம். முப்பது வயது ஹீரோ. ஆனால் அப்போது தான் வயசுக்கு வரும் ஸ்கூல் போகும் ஹீரோயின் (அப்படின்னா ஞாயமா பதினஞ்சு வயசுக்குள் தானே இருக்க வேண்டும்). ஆனால் இரண்டு பேரும் சின்ன வயதில் இருந்தே ஃபிரண்டாமாம். ரெண்டு பசங்களும் ஒரே சைசிஸ் இருக்கின்றன பிளாஷ்பேக்கில். &lt;br /&gt;&lt;br /&gt;சந்தேகப்பிராணி பொண்டாட்டியை வைத்துக்கொண்டு ஏன் இந்த ஜெயிலர் மைனாவை தன் வீட்டுக்கு அழைத்துப்போகிறார். ஏட்டய்யா வயசானவர், அப்பா மாதிரி என்கிறார்கள் அல்லவா? அவர் கூட அனுப்பலாமில்லை? என்றெல்லாம் கேட்கலாம். சரி போகட்டும். டாகுடர் பிளைட்டில் புட்போர்டு அடித்ததையே "ஆ" வென்று வாய்பிளந்து பார்த்தவர்கள் நாம். அதற்கு இது ஒன்றும் மோசமில்லை. பாவம் பிரபு சாலமன். மூன்று படங்களுக்குப்பிறகு ஒரே ஒரு ஹிட்.... &lt;br /&gt;&lt;br /&gt;அதனால் பட டிஸ்கஷனில் சாலமனுக்கும் அவரது அஸிஸ்டென்டுகளுக்கும் என்ன விவாதம் நடந்திருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன். பருத்தி வீரனையே எடுத்து தண்ணி ஊற்றி பிசைந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TRBl0EW6czI/AAAAAAAAANw/ULxuRvZDADo/s1600/%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%2B1.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TRBl0EW6czI/AAAAAAAAANw/ULxuRvZDADo/s320/%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%2B1.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553050285745271602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"சார், நம்ம படத்துல கொஞ்சம் ரெகுலர் கிளிஷே சீன்லாம் வச்சா நல்லாயிருக்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படிங்குற? ஓக்கே. அப்போ அதுல வர்றா மாதிரி சின்னப்பசங்க பாட்டைப்போட்டுக்கோ, பிரபலமாகாத மூஞ்சியா பாத்து, அதாம்பா அதுல வந்த அதே செவ்வாழையை எடுத்து இதில் போடு. அதே மாதிரி ஊர் சுத்துற ஒரு பொறுக்கி ஹீரோ கேரக்டர். அவனை லவ் பண்ற ஒரு ஹீரோயின்னு வச்சிக்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;"சார், எல்லாமே அதே மாதிரி வருது"&lt;br /&gt;&lt;br /&gt;"இருப்பா வர்றேன். அது மதுரை பேக்கிரவுண்டா? சரி, இதுல குரங்கணி, கேரளானு மலைக்கிராமமா மாத்திக்கோ. நடு நடுப்புற மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்கணும் என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சார், அப்புறம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுல ஹீரோயினுக்கு அப்பா பிரச்சினையா? இதுல அம்மான்னு மாத்திக்கோ, அதுல ஹீரோவுக்கு அப்பா, அம்மா கிடையாது. இதுல இருக்குற மாதிரி காமிப்போம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுல போலீஸ் சும்மா ரெண்டு மூணு சீன்தானே வருது....? இதுல படம் முழுக்க வர்றா மாதிரி எழுதிக்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;"பருத்தில வறண்ட கிராமமா? சரி இதுல ஜில்லுன்னு ஒரு கிராமத்தைக் காமிச்சுக்கலாம்"&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TRBlz7rSHwI/AAAAAAAAANo/y7Z3QY3WqmE/s1600/%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%25A9%25E0%25AE%25BE2.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TRBlz7rSHwI/AAAAAAAAANo/y7Z3QY3WqmE/s320/%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%25A9%25E0%25AE%25BE2.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553050283414789890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அதுல ரஃப் அண்ட் டஃப்பான ஹீரோயினா? இதுல சாஃப்டா காமிச்சுக்கலாம்" &lt;br /&gt;&lt;br /&gt;"சார், அதுல ரேப் சீன்தான் சார் மெயின்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்ல? சரி இதை ரேப் இல்லாம சந்தேகம்கிற லெவல்ல நிறுத்திக்குவோம். வேணும்னா ஹீரோயின் வயசுக்கு வர்ற மாதிரி ஒரு சீன் வச்சுக்கலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"சார், நேத்து ஜூராஸிக் பார்க் பார்த்தேன் சார். அதுல இருக்குற வேன் ஆக்ஸிடென்ட்டை இதுல பஸ் ஆக்ஸிடென்ட்டா மாத்திப்போட்டுக்கலாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"போட்டுக்கப்பா, இதையெல்லாம் போய் கேட்டுகிட்டு"&lt;br /&gt;&lt;br /&gt;"டைட்டில் என்ன? பருத்தி வீரன் - ஹீரோ டைட்டிலா இருக்கு. நாம ஹீரோயின் டைட்டில் வச்சுக்குவோம். ஏதாவது பூ பேரு இல்லாட்டி கவிதை மாதிரி இல்லாட்டி பறவை மாதிரி பேரா போட்டுக்கோ - ரோஜா, மல்லி, குயிலு, மைனா இந்த மாதிரி எதாவது......."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓக்கே. மசாலா ரெடியா? வாங்கப்பா, புரொடியூஸர் தேடப்போகலாம்" &lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் டிஸ்கஷன் போயிருக்குமோ........... சரி, விடுங்கள்.. ஒண்ணும் பிரச்சினையில்லை.. படம் நன்றாக இருக்கிறதா? பார்த்தோமா? ரைட்டு விடு........&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;------------------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-5772029345441187402?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/5772029345441187402/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/12/blog-post_231.html#comment-form' title='15 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/5772029345441187402'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/5772029345441187402'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/12/blog-post_231.html' title='மைனா பாத்தாச்சு (இதானா சார் உங்க டக்கு..............?)'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TRBlzhTPBkI/AAAAAAAAANg/_bmXZtTVql0/s72-c/maina.bmp' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-5302920115441715564</id><published>2010-12-20T09:42:00.000-08:00</published><updated>2010-12-20T10:11:53.310-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாரு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டேட்டா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆபீஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சார்ஜ்'/><title type='text'>அப்பாடா டேட்டா கார்ட்.......... அப்புறம் சாருவின் "தேகம்"</title><content type='html'>எப்படியோ ஒரு வழியாக வேலை முடிந்து டேட்டா கார்ட் திரும்ப வந்து விட்டது. உடைந்த கையை மீண்டும் ஒட்ட வைத்தது போல் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வந்த பிறகு ஒன்றும் பெரிய வெட்டி முறிக்கிற வேலை இல்லை. ஆனால் பயங்கர ரிலாக்ஸாக இருக்கிறது. மூவி டவுன்லோட், ஸாங் டவுன்லோட் என்று எதையும் செய்ய முடியாத படியான (ஆபீஸில் இருந்து கொடுக்கப்பட்ட) கனெக்ஷன் இது். ஆனால் டேட்டா கார்ட் இல்லாமல் ஆபீஸ் வேலை பார்ப்பதென்பது தான் ரொம்பவும் கொடுமை. &lt;br /&gt;&lt;br /&gt;டேட்டா கார்ட் இல்லாத போது ஒவ்வொரு முறை ஈ.மெயில் அனுப்புவதற்காகவும் பிரவுஸிங் சென்டரில் போய் கியூவில் நின்று கொண்டு, அதுவும் லேப்டாப்பில் (தான் எம்.எஸ்.அவுட்லுக் போட்டு வைத்திருக்கிறேன். அதனால் லேப்டாப்பில்) கனெக்ட் செய்து கொடுங்கள் என்றால் சம்பந்தப்பட்ட சிஸ்டத்தில் அமர்ந்திருப்பவர் எழும் வரை உட்கார்ந்திருக்க வேண்டும். உட்கார்ந்திருக்கும் போது எதாவது ஃபைலை நோண்டலாம் என்றால் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விடும். சார்ஜ் போடலாம் என்றால் சார்ஜரை மறந்து விட்டு வந்திருப்போம். சார்ஜரை கொண்டு வந்திருந்தால் சார்ஜ் போடும் சாக்கெட் நமக்குத் தேவையான சிஸ்டத்தை விட்டு மிக தூரத்தில் இருக்கும். இருக்கும் சார்ஜை வைத்துக்கொண்டு பென்டிங் மெயில்களை அனுப்பி விட்டு புதிய மெயில்களை டவுன்லோட் செய்து கொண்டு செல்ல வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலிருந்து பத்து நிமிட நடை தானே என்று ஈஸியாகச் சொல்லி விடலாம். ஆனால் பத்து நிமிடம் என்றால் ஷார்ப்பாக பத்து நிமிடமா ஆகும்? இல்லை. ஒவ்வொரு முறையும் கேஸை ஆஃப் செய்து விட்டு, எல்லா லைட்டயும் ஆஃப் செய்து விட்டு, ஹீட்டரை ஆஃப் செய்து விட்டு, வீட்டைப்பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு என்று இருபது நிமிஷ வேலை வைக்கும். போக இருபது, வர இருபது. கணக்குப்போட்டுக் கொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதில் மழை வந்தால் போச்சு. மழையிலேயே நனைந்து கொண்டே வீட்டிலிருந்து நடந்து வந்து மெயில் அனுப்பி விட்டு திரும்பி வீட்டுக்குப்போக வேண்டும். நாம் நனையாவிட்டாலும் லேப்டாப் நனையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிரவுசிங் சென்டர் 9.15க்கு க்ளோஸ். ஆக எட்டேமுக்காலுக்குள் போய் நிற்கவேண்டும். இல்லாவிட்டால் ஜென்டிலாக ஸாரி சொல்லி விட்டு ஷட்டரை இறக்கி விடுவார்கள். அப்புறம் பத்து மணிக்கு மேல் போய் சாப்பாட்டுக்கச்சேரியை ஆரம்பிக்க வேண்டும். ஓசூரில் மகா பிரச்சினை ஒன்று உண்டு அது குளிர். நடுக்கி எடுக்கும் குளிர். அதற்கு பயந்து கொண்டே ஆளாளுக்கு ஒன்பது மணிக்கே கடையை சாத்தி விட்டு போய் விடுகிறார்கள். பிறகு சிங்கி தான். அதாங்க சோத்துக்கு. மேகி, கெலாக்ஸ், ரெடி டு ஈட் வகையாக்களை கண்டு பிடித்த புண்ணியவான்களை கோயில் கட்டி கும்பிட வேண்டும் போலத்தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ போங்கள். வந்து விட்டது அல்லவா? மற்ற வேலைகளை பார்க்கத் துவங்கலாம். சப் கலெக்டருக்கு டெமோ எடுத்தது, நீயா நானாவில் கலந்து கொண்டது, பாண்டிச்சேரி போய் பேக் வாட்டர்ஸ் போய் வந்தது, மைனா படம் பார்த்தது என இன்னும் எழுத வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பிக்கலாமா? ரெடி ஜூட்.&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சாருவின் தேகம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TQ-aya2tTLI/AAAAAAAAANY/cuZU5zL53i4/s1600/deham.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 291px;" src="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TQ-aya2tTLI/AAAAAAAAANY/cuZU5zL53i4/s320/deham.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5552827056564030642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாருவின் தேகம் நாவல் நன்றாக இருக்கிறதாமே. ப்ளாக் வட்டாரம் முழுக்க ஒரே டாக் தான். பகீரென்று இருக்கிறது. திகீரென்று இருக்கிறது என்று. சாருவின் முந்தைய கதாபாத்திரங்களான சூர்யா, பெருமாள் வரிசையில் சேர்வானா தர்மா? பார்க்கலாம். சரோஜாதேவி நாவல் என வேறு மிஷ்கின் கிளப்பி விட்டுவிட்டுப் போய் விட்டார். சாருவின் ப்ளாக்கில் போட்டுக் கிழி கிழி என்று கிழிக்கிறார் மிஷ்கினை. அவருடைய அடிப்பொடிகள் எல்லோரும் தத்தமது ப்ளாக்கில் சப்போர்ட்டாக எழுதிக்குவிக்க ஐநூறு புத்தகங்களைத் தாண்டி விற்றுக்கொண்டிருக்கிறதாம் அது. என்ன ஒன்று? விலைதான் தொண்ணூறு ரூபாய். ஏழு ரூபாய்க்கு மாத நாவலும் அதையும் செகண்ட் ஹாண்டாக மூன்று ரூபாய்க்கு வாங்கிப்படிக்கும் என்னை மாதிரி கஞ்சப்பிசுனாறிகளுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். பார்க்கலாம். யாராவது வாங்காமலா போய்விடப்போகிறார்கள்? ஓசி வாங்கிப் படித்துக்கொள்வோம். ஒரு வேளை மிஷ்கின் மேலான தூற்றலே தேகம் நாவலுக்கான பப்ளிசிடியோ என்று தான் எனக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;------------------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-5302920115441715564?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/5302920115441715564/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/12/blog-post_20.html#comment-form' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/5302920115441715564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/5302920115441715564'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/12/blog-post_20.html' title='அப்பாடா டேட்டா கார்ட்.......... அப்புறம் சாருவின் &quot;தேகம்&quot;'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TQ-aya2tTLI/AAAAAAAAANY/cuZU5zL53i4/s72-c/deham.bmp' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-2089592451404181284</id><published>2010-12-16T10:33:00.000-08:00</published><updated>2010-12-16T10:45:07.789-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இன்டர்நெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாரு நிவேதிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குஷ்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='த்ரிஷா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையாள மனோரமா'/><title type='text'>டாகுடரு விஜய் வாழ்க, சாரு நிவேதிதா?</title><content type='html'>போன வாரம் வலை மேய்ந்து கொண்டிருந்த போது பார்த்(துத் தொலைத்)தேன். நம்ம ஊரு நடிகர் டாகுடர் விஜய்க்கு கேரளாவில் சிலை வைத்துள்ளார்களாம் அவருடைய அம்மாநில ரசிகர்கள். நம்மூரு டாகுடரு ரசிகர்களுக்கு ஒரே சந்தோஷம் தான் போங்கள். இன்னும் ஒரே மாதம் தான். போதும். இங்கேயும் தமிழ்நாட்டில் சிலை வைத்து விடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் &lt;a href="http://www.tamilcnn.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=14886&amp;Itemid=398"&gt;காமெடியை&lt;/a&gt; நீங்களே பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்பார்க்கும் போது எல்லாருக்கும் என்ன ஞாபகம் வருமோ தெரியாது. எனக்கு இந்த சாரு நிவேதிதா இருக்கிறாரே சாரு நிவேதிதா அவரது ஞாபகம் தான் வந்தது எனக்கு. ஆ....... ஊ.......... என்று குதிப்பாரே அடிக்கடி.  கேரளாவில் எல்லாரும் படிப்பாளிகள்.. கேரளாவில் எல்லாம் புத்திசாலிகள். கேரளாவில் நடிகனைக்கொண்டாட மாட்டார்கள். கேரளாவில் எல்லாரும் என்னைத்தான் படிப்பார்கள்....... கலா கெளமுதியில் கட்டுரை கேட்பார்கள். மம்முட்டியே வரிசையில் நின்று வேடிக்கை பார்ப்பார். அங்கே நடிகன் எல்லாம் பிறகுதான் என்றெல்லாம் கூவுவார். நாமும் நம்பிக்கொண்டு அவரது திட்டுக்களை படித்துக்கொண்டிருப்போம். பிறகென்ன செய்ய முடியும்? அவர் சொல்வது உண்மையா பொய்யா என்று கேரளாவுக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு போய் பார்த்து விட்டா வரமுடியும்? அவர் இப்போது இதற்கு என்ன சொல்லப்போகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொல்வதைப்பார்த்து நான் ரொம்ப நாளாக கலா கொளமுதி தான் கேரளாவில் நம்பர் ஒன் பத்திரிகை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது எங்க தெரு முக்கில் ஒரு புது நாயர் கடை போட்டிருக்கிறார். அவர் கடையில் பாட்டெல்லாம் நன்றாக இருக்கும். நேயர் விருப்பம் போல நாயர் விருப்பம். அவர் மலையாள மனோரமா தான் நம்பர் ஒன் என்கிறார். சாருவை விட அவரது டீக்கு ரசிகர்கள் அதிகம். இப்போ கலா கெளமுதியா மலையாள மனோரமாவா? எது பெரிசு...? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TQpdzDhHyiI/AAAAAAAAANQ/cX0UiIvyTOk/s1600/charu.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 261px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TQpdzDhHyiI/AAAAAAAAANQ/cX0UiIvyTOk/s320/charu.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5551352622386498082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அங்கே விஜய்க்கு சிலை. ரைட்டு. யார் முன்னேறுகிறார்களோ இல்லையோ..... சினிமாக்காரன் இன்டர்நெட்டை விட வேகமாக காற்றில் கலந்து பரவுகிறான். ஒரு நடிகனுக்கு சிலை வைக்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இருக்கிறதென்றால் சோத்துக்காக என்ன வேலை பார்க்கிறார்கள். அல்லது விஜய் அவர்கள் ஏதேனும் மாதாந்திர உதவித்தொகைத்திட்டம் வைத்து அவர்களுக்கெல்லாம் உதவுகிறாரா? (அப்படி இருந்தால் நம்ம சாருவுக்கும் அவரது பிராண்ட் ரெண்டு பாட்டில் பார்சல்ல்லல்ல்ல்ல.....................)&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே தமிழ்நாட்டில்? நடிகர்களை முதலமைச்சராகவே ஆக்கும் அளவு வெறித்தனமாக ரசிகத்தன்மை இருந்தாலும் சிலை வைக்கும் அளவுக்கெல்லாம் போகாத ஆட்கள் நம்ம தமிழ்நாட்டு ஆட்கள். (என்று பெருமை பீத்த முடியவில்லை. குஷ்புவுக்கு கோவில் கட்டியதைத்தவிர என்று வேண்டுமானால் சொல்லலாம். அது ஒரு விதிவிலக்கான கரும்புள்ளி. அதுவும் கேபிள் டி.விக்களும் இன்டர்நெட்டுகளும், வெறெந்த பொழுதுபோக்குகளும் ஆக்கிரமிக்காத காலம்) அப்புறம் கோயில் இடிக்கப்பட்ட பிறகு கற்களை நக்மாக்காரர்கள் வாங்கிப்போனதாகக் கேள்வி. பிறகு திரிசா கோஷ்டி களம் இறங்கி கற்களைப் பறிமுதல் செய்தார்களாம். (நம்ம திரிசாவையும் சாருவுக்கு பிடிக்கும் போலிருக்கிறது. ஒரு முறை திரி ஆங்கில மேகஸின் ஒன்றுக்கு குனிந்து நிமிர்ந்து வளைந்து நெளிந்து கொடுத்த போஸ்களின் வீடியோ கிளிப்பிங்களை தன் பிளாக்கில் கொடுத்து திரி யின் புகல் பரப்பினார்)&lt;br /&gt;&lt;br /&gt;அடப் போங்கப்பா............. தூக்கம் வருது....... &lt;br /&gt;(என்ன சாமி. புத்தக விழாவுல எம்புட்டு புக்கு வித்துச்சாம்?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டெயில் பீஸ் குயில் குஞ்சு: சார், ஒரு டவுட்டு. ஒரு லட்சத்து எழுபத்தஞ்சாயிரம் கோடிக்கு எத்தனை சைபர் சார்..? அப்புறம் டூ ஜி, திரீஜி னா என்ன சார்? &lt;br /&gt;நான்: போய் புள்ளைங்களைப்படிக்க வைங்கடா, கப்பித்தனமாப்பேசிகிட்டு. &lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....&lt;br /&gt;&lt;br /&gt;எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....&lt;br /&gt;------------------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-2089592451404181284?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/2089592451404181284/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/12/blog-post_16.html#comment-form' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/2089592451404181284'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/2089592451404181284'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/12/blog-post_16.html' title='டாகுடரு விஜய் வாழ்க, சாரு நிவேதிதா?'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TQpdzDhHyiI/AAAAAAAAANQ/cX0UiIvyTOk/s72-c/charu.bmp' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-8015716520074941674</id><published>2010-12-05T03:19:00.000-08:00</published><updated>2010-12-05T12:17:05.872-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்ட்ரல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சரவணா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரூபாய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டிரெயின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அங்காடித் தெரு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி.நகர்'/><title type='text'>தி.நகரும் அங்காடித்தெருவும் கூடவே நானும்</title><content type='html'>பாதியில் நின்ற படத்தையோ பாதியில் நின்ற படைப்பையோ பார்த்திருக்கிறீர்களா? அந்த அனுபவம் நமக்கு என்றைக்கும் கிடைக்காது. எப்போதும் ஒரு முழுமை பெற்ற படைப்பே நமக்கு பார்க்கக் கிடைக்கும். என் பங்காக பாதியில் நின்ற படைப்புக்கு இதோ ஒரு சாம்பிள். &lt;br /&gt;&lt;br /&gt;தோன்றும் விஷயங்களை அப்படியே ஒன்றிரண்டு பாராக்கள் டைப்படித்து வைத்துக்கொள்வது நம் வழக்கம். பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மசாலாக்கள் சேர்த்து சேர்த்து பெரிதாக்கி அதனை முழுக்கட்டுரை ஆக்க சிலபல நாட்கள் பிடிக்கும். ஒரேயடியாக உட்கார்ந்து ஒரே கட்டுரையாக எழுவதெல்லாம் ஒரு சிலவே... &lt;br /&gt;&lt;br /&gt;அங்காடித்தெரு படம் வரும் முன் எழுத ஆரம்பிக்கப்பட்ட கட்டுரை இது. அப்போது சென்னையில் வேலை. ரூமுக்குப் போக தவுசண்ட் லைட்ஸில் இருந்து டி.நகர் வரை பஸ்ஸில் வந்து ரங்கநாதன் தெருவை குறுக்கே கடந்து மாம்பலம் போய் அங்கிருந்து டிரெயினில் கிரோம்பேட்டை போகவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ரங்கநாதன் தெருவில் தினசரி கவனிக்கும் விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக கவனித்து கட்டுரைக்கு பேட்ச் ஒர்க் செய்து கொண்டிருந்தேன். முழுதாக எழுதி முடித்தவுடன் ஆனந்த விகடனுக்கு அனுப்பத்திட்டம். ஆனால் என் நேரமோ என்னவோ நான் கட்டுரையை முடிக்கு முன் அங்காடித்தெரு படம் வெளிவந்து விட்டது. படம் வந்தபின் என்னவோ எனக்கு இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து முடிக்க மனமில்லை. அப்படியே விட்டு விட்டேன். என்னமோ படத்தைப்பார்த்து விட்டு கட்டுரை எழுதினாற்போல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;(இடையில் ஜெயமோகனின் புத்தக வெளியீட்டு விழாவில் வசந்தபாலனைப்பார்த்தேன். "லோகி" புத்தகத்தை வெளியிட்டு விட்டு மறைந்த இயக்குனர் லோகித தாஸ் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் மேலிருந்த "வெயில்" வெளிச்சம் குறைய ஆரம்பித்திருந்த நேரம் அது. அடுத்த படமான அங்காடித்தெரு நீண்ட நாட்களாக இழுத்துக்கொண்டிருந்த நேரம். படம் எப்போது தான் வெளிவரும் என்று அவரிடம் கேட்டதற்கு மேலே கையைக்காட்டி என் கையில் ஏதும் இல்லை என்றார்.) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TPvyZBIXJgI/AAAAAAAAANI/KhHllUqJkZ8/s1600/untitled%2Baq.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 252px; height: 189px;" src="http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TPvyZBIXJgI/AAAAAAAAANI/KhHllUqJkZ8/s320/untitled%2Baq.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5547293877651056130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் தினசரி தி.நகருக்குப் போய் அங்கே இருப்பவர்களை அவதானித்து படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளை செய்ததாகப் படித்தேன். இக் கட்டுரை குறுக்கே பல இடங்களில் இணைப்பு இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கும். உட்கார்ந்தால் இரண்டு மணி நேரம் தேவை அங்கங்கே வரிகள் சேர்த்து செயின் லிங்க் கொடுப்பதற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தலைப்பு கூட பாதியில் நிற்கிறது. தி.நகரும் அங்காடித்தெருவும் என்று வைத்துக்கொள்ளலாமா? படியுங்கள். படித்து விட்டுச் சொல்லுங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------- &lt;br /&gt;&lt;br /&gt;தி.நகரும்……………………..&lt;br /&gt;&lt;br /&gt;திகுதிகுவெனத் தீப் பற்றியது போல் பரபரத்துக் கொண்டே இருக்கிறது தி.நகர். &lt;br /&gt;&lt;br /&gt;தி.நகர் எனச்சுருக்கப் பட்ட தியாகராய நகர் எனும் சென்னையின் மிக முக்கிய வர்த்தகக்கேந்திரம் இது. குண்டூசி முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாமே கிடைக்கும் என வழக்கமான வாக்கியத்துடன் ஆரம்பிக்கக் கூடாது என நினைத்தாலும் எல்லாமே இங்கே கிடைக்கும். தியாகராய நகர் ஏன் தி.நகர்னு ஆச்சு? இங்க சென்னைல எல்லாமே அப்படித்தான். கலைஞர் கருணாநிதி நகர் தான் கே.கே நகர், மகாகவி பாரதியார் நகர் இப்போ எம்.கே.பி நகர், அதே மாதிரி தியாகராய நகர் தான் தி.நகர். &lt;br /&gt;&lt;br /&gt;"எல... என்னல இது.. எங்கிட்டு திரும்பினாலும் சனக்காடாவுல்ல கெடக்கு" எனப் பிரமிக்கும் கிராமத்து அப்பாவை சும்மா வாப்பா என இழுத்தபடி நடக்கிறார் ஒரு ஐடி இளைஞர்.. &lt;br /&gt;&lt;br /&gt;போ, போ, போ நிக்காத நகந்துகிட்டே இரு, டேய் ஆட்டோ, இங்க நிறுத்தக் கூடாதுன்னு சொன்னா கேக்க மாட்டியா? கேஸ் புக் பண்ணாதான் அடங்குவியா? மூங்கில் லத்தியால் ஓங்கித் தட்டியபடியே உறுமுகிறார் ஒரு சின்சியர் போலீஸ்மேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மொளகா பஜ்ஜி எங்கன கெடைக்கும் என்ற அம்மணியின் கேள்விக்கு பஸ் ஸ்டாண்டு வெளியில போயிடு பெரீமா. அங்க ஒரு பஜ்ஜிக்கடை கீது. என்ற பதில் வரும்போதே தே.. சும்மாயிரு. ஊருக்கு எத்தனை மணிக்கு வண்டின்னு  நான் யோசிட்டு இருக்கேன். மொளகா பஜ்ஜி வேணுமாம் இவுளுக்கு என்று சடைத்த படியே இழுத்துக் கொண்டு நடக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;தி.நகர் என்றாலே ரங்கனாதன் தெரு தான் எனுமளவு கூட்டம். அதிலும் திறந்து விடப்பட்டுள்ள புதிய பாலம் சரியாக ரங்கனாதன் தெருவின் துவக்கத்திலேயே வந்து முடிவதால் கன்ட்ரோல் செய்ய முடியாத அளவு ஜனக்கூட்டம். மாதம் ஒருமுறை டிராபிக்கை புதிய புதிய வழிகளில் திருப்பி விட்டு கூட்டத்தையும், டிராபிக்கையும் சமாளிக்க முயற்சிக்கிறது போலீஸ். ரங்கனாதன் தெரு முழுக்க தலைகள் மட்டுமே தெரிகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;என்னடா மாப்ள இது? இங்கயும் ஒரு சரவணா ஸ்டோர்ஸ். டி.நகர் முழுக்க சரவணா ஸ்டார்ஸ் இருக்கா என்ன? இனிப்பில் ஆரம்பித்து, துணிக்கடை, நகைக்கடை, பாத்திரங்கள் என ரங்கநாதன் தெரு முழுக்க வியாபித்து இருக்கின்றன சரவணா ஸ்டோர்ஸூம், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸூம். அது போக நூற்றுக்கணக்கான கடைகள். முப்பதடி இருந்த சாலை சுருங்கி பத்தடி ஆகிப்போயுள்ளது. சமீபத்திய சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்தின் விளைவாக கோர்ட் உத்திரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் மீண்டும் மெள்ள மெள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;செருப்பு வாங்க காதிம்ஸிலும், பாட்டாவிலும் நுழையும் மேட்டுக்குடி வர்க்கம். நூறு ரூபாய் சேலையைக் கூட நடைபாதையில் பேரம் பேசி எண்பது ரூபாய்க்கு வாங்கும் கீழை வர்க்கம், மூணு பத்து மூணு பத்து சார் மூணு கர்ச்சீஃப் பத்து ரூபா சாரில் துவங்கி, இருபது ரூபாய், இருபது ரூபாய் டி.சர்ட்டுகள் வரை வாங்கி மாட்டி அழகு பார்க்கும் மத்திய வர்க்கம் எனக் கலவையாய் நகர்ந்து கொண்டே இருக்கும் ஜனத் திரள்.&lt;br /&gt;&lt;br /&gt;பழம் வாங்கியபடியே சென்ட்ரல் செல்வதற்கு வழி விசாரிக்கும் வெளியூர் கஸ்டமருக்கு "இதோ இருக்கு பாரு, மாம்பலம் ரெயில்வே ஸ்டேஷன், அங்க போ சார். பார்க் ஸ்டேஷன்னு சொல்லி டிக்கெட் எடு. இறங்கி மெயின் ரோட்ட கிராஸ் பண்ணியானா சென்டிரல் தான். சப்வே இருக்கும் சார். அதுல போ. ஊர் ஞாபகத்துல அங்க போய் ரோட்டுக்கு குறுக்க கிராஸ் பண்ணிடாத. போலீஸ் ஃபைன் போட்&lt;br /&gt;பத்து ரூபாய் ஃபேன்ஸி கம்மல் வாங்கித்தரும் காதலன். &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா எனக்கு கரும்பு ஜூஸ், அவனுக்கு ஐஸ்கிரீம் தான் வேணுமாம். ஒன்பதரை மணி ஆனவுடன் துணி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனங்கள் வந்து நிற்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.கே.சி மாதிரி பிராண்ட் ஷோரூம்லாம் அந்தப்பக்கம் இருக்கு. இதெல்லாம் நம்ம ரேஞ்சுக்கு. உள்ளாற போய் பாரு. சத்யா பஜாருன்னு ஒன்னு கீது. ஜீன்ஸூ, டி.சர்ட்டு, பர்பியூமு, புதுப்பட சிடி, பேக்கு, பெல்ட்டு, பேன்ஸி அயிட்டம்னு இன்னா வேணும் உனுக்கு? எல்லாம் கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;"இவ்ளோ பெரிய பாலத்தை எப்பிடிறா கட்டியிருப்பானுக? இம்மாம் கூட்டம் வரும்போது எங்கன நின்னு கான்கிரீட்லாம் போட்டிருப்பாங்க?" உஸ்மான் ரோடை ஊடறுத்து ஓடும் புதிய மேம்பாலத்தை அண்ணாந்து பார்த்தபடியே போகிறது ஒரு கும்பல். "ஏன் பச்ச பெயிண்ட் அடிச்சுருக்காங்க. அது அம்மா கலராச்சே, கலைஞருக்குன்னா மஞ்ச பெயிண்டுல்ல அடிச்சிருக்கணும்?" என்று பாலத்தில் பாலிடிக்ஸை மிக்ஸ் பண்ணியபடியே போகிறது ஒரு கரைவேட்டிப்பெருசு. &lt;br /&gt;&lt;br /&gt;கரும்பு ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ், இட்டாலியன் சாஃப்டி ஐஸ்கிரீம், பானி பூரிக் கடைகள், நாகற்பழம், சமோசா, மசால் சோடா, வெள்ளரிக்காய், புரூட் மிக்ஸ், மசால் பொரி, ஆட்டுக்கால் சூப் என அனைத்து ஐட்டங்களையும் விற்கிறார்கள் நடைபாதை வியாபாரிகள். இந்தக் கடைக்கெல்லாம் வாடகை கிடையாதுல்ல, எனக் கேட்கும் பெண்மணியிடம் அட நீ வேற சங்கத்துக்கு காசு, டெய்லி டோக்கன், போலீஸ் மாமூல், ரெளடிங்க தண்டல்னு எல்லாத்துக்கும் அழுவணும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TPvyY22FhxI/AAAAAAAAANA/RXhUkaoWVhs/s1600/untitled.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 209px;" src="http://2.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TPvyY22FhxI/AAAAAAAAANA/RXhUkaoWVhs/s320/untitled.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5547293874890049298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போத்தீஸ் வாசலில் நின்றபடி சரவண பவன் எங்க இருக்கு என்று கேட்ட பப்ளிக்கிடம், உக்காரு சார், 20 ரூபா குடு, கொண்டு போய் விடுறேன் எனும் ஆட்டோக்காரரை விரட்டுகிறார் மற்றொரு ஆட்டோக்காரர். சார் நீங்க போங்க சார், நடக்குற தூரம் தான், இப்பிடியே லெஃப்டுல மூணு நிமிசம் நடந்தியானா சரவணா பவன் வந்துடும். டேய் ஏண்டா ஏமாத்துற அவுங்கள. &lt;br /&gt;&lt;br /&gt;இடித்தபடி நகரும் கும்பலில் எரிச்சலுற்று "இதுக்குத்தான் ஞாயித்துக்கெழம வரவேணாம்னு சொன்னேன் கேட்டியா?" எனக்கூறியபடியே நடக்கும் ஒரு நடுத்தர வயது அப்பாவிடம் "எப்ப வந்தாலும் இதே கூட்டம் இருந்துகிட்டு தான் இருக்கும், புலம்பாம வாப்பா" என்றபடி நடக்கும் ஒரு கல்லூரி மாணவி.&lt;br /&gt;&lt;br /&gt;ரங்கநாதன் தெருவில் ஒன்பதரை மணிக்கு நைட் இட்லிக்கடைகள் முளைத்திருக்கின்றன. பர்ச்சேஸ் முடித்து ஊர் செல்லும் அவசரத்தில் ஓடும் மக்கள், வேலை முடிந்து போகும் இளைஞர்கள், மாம்பலம் ஸ்டேஷன் வரும் இளைஞர்கள் என கலவையான கும்பல் மொய்க்கிறது. நாலு இட்லி கொடுப்பா என்பவரிடம் அஞ்சு இட்லியா வாங்கிக்கோ. இட்லிக்கு சேர்வையா? சாம்பாரா? என்றபடியே அள்ளி ஊற்றுகிறார் சர்வர் ப்ளஸ் சேல்ஸ்மேன் ப்ளஸ் மாஸ்டர் ப்ளஸ் ஓனரான வண்டிக்காரர். சேர்வைன்னா என்ன? கறிக்குழம்பா? குருமாவா? ரெண்டும் இல்லப்பா குடல் குழம்பு. அந்தா மொதக்குது பாரு குடலு.&lt;br /&gt;&lt;br /&gt;தடதடத்தபடி கடந்து செல்கிறது ரயில்.&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....&lt;br /&gt;&lt;br /&gt;எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....&lt;br /&gt;------------------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-8015716520074941674?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/8015716520074941674/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/8015716520074941674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/8015716520074941674'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/12/blog-post.html' title='தி.நகரும் அங்காடித்தெருவும் கூடவே நானும்'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TPvyZBIXJgI/AAAAAAAAANI/KhHllUqJkZ8/s72-c/untitled%2Baq.bmp' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-6672034484676677690</id><published>2010-11-24T11:04:00.000-08:00</published><updated>2010-11-25T00:09:56.555-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விக்கிப்பீடியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எந்திரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்ப்யூட்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மெயில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சன் பிக்சர்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கலவை சாதம் (24/11/2010)</title><content type='html'>ஒரு பெரிய டவுட்டு......&lt;br /&gt;&lt;br /&gt;இன்ட்லியில இந்தப்பதிவு 21 ஓட்டு வாங்கியிருக்கு. ஆனா பிரபலமாக்கப்பட்டது ன்னு சொல்லி முதல் பக்கத்துக்கு வரலை. ஆனா 18 ஓட்டு, 20 ஓட்டு வாங்கிய பதிவுகள் எல்லாம் "சில நிமிடங்கள் முன்பு பிரபலமாக்கப்பட்டது" ன்னு சொல்லி முதல் பக்கத்துக்கு வந்து கிட்டு இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;என்ன கணக்குல பதிவுகள் எல்லாம் பிரபலாமாக்கப்படுது? யாராவது சொல்லுங்களேன். &lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;குயில் குஞ்சு: ஊர்ல பத்து பதினஞ்சு கம்பூட்டர் வச்சிருக்குறவன்லாம் சந்தோசமா இருக்கான்....... &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு லேப்டாப்ப வச்சிகிட்டு நான் பட்ற அவஸ்த இருக்கே அய்யய்யய்யய்யய்யய்யோயோ......&lt;br /&gt;&lt;br /&gt;(அது ஒண்ணுமில்லல. லேப்பு டாப்ப தொறந்தாலேலேலே.. ஒரே அபீசியல் (official) மெயிலா வந்து குமிஞ்சு கெடக்கு...... அதான்.... ஒரோரு மெயிலுக்கும் ஒரு மணி நேரம் வேல வக்கிது...... &lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு டவுட்டு&lt;br /&gt;&lt;br /&gt;ப்ளாக் மேயும் போது கண்ணுல பட்டுது.......... என் பிளாக்கு வேல்யூ....என் பிளாக்கு வேல்யூ....னு அங்கங்க போட்டு வச்சிருக்காய்ங்களே...... இந்த பிளாக்கையெல்லாம் யாரு வாங்குவா? அதுவும் அவ்ளோ காசு குடுத்து........... &lt;br /&gt;&lt;br /&gt;(ஒரு வேளை பாண்டியராஜன் படத்துல வர்றா மாதிரி................. ரெண்டாயிரம்......... நாலாயிரம்............ ஆறாயிரம்........... - அப்படி இருக்குமோ? )&lt;br /&gt;&lt;br /&gt;சில சினிமாக்கள்ல ஏழை அப்பாக்கள் சொல்வாங்களே..... என் தலையை அடமானம் வச்சாவது கல்யாணத்தை நடத்திடுறேன்.. (டேய் நாயே...... சிக்கும் பேனுமா இருக்குற உன் தலையை எவன்டா வாங்குவான்?) &lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;கோச்சுக்காதீங்க - ஒரே ஒரு கவிதை&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கான நேரங்களை &lt;br /&gt;சேமித்து வைத்துக் &lt;br /&gt;காத்திருக்கிறேன்&lt;br /&gt;எனக்கான நேரம் &lt;br /&gt;ஒதுக்கி வருவாயா? &lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விக்கிப்பீடியா கணக்குப்படி எந்திரன் வசூல் வெறும் 250 கோடி தானாமே........... அவ்ளோ தானா? கட்டுபடி ஆகாதேப்பா....... (சன் பிக்சர்ஸூக்கு). ஏதோ ஐநூறு கோடி கலெக்சன் ஆவும், ஆயிரம் கோடி கலெக்சன் ஆவும்னு சொன்னாய்ங்களே....... (அது சரி......... இந்தப்பணத்தையே  நம்ம டவுசர் பாக்கெட்ல இருந்துதான் எடுக்குறாங்க. இன்னும் கலெக்சன் ஆவணும்னா லங்கோட்டையும் உருவுவாங்க, பரவாயில்லையா? - லங்கோடு ன்னா என்ன அங்கிள்னு கேக்குற குழந்தைங்கள்லாம் ஓடிப்போய்டுங்க) &lt;br /&gt;&lt;br /&gt;நான் தான் அப்பவே சொன்னேன்ல. சன் டிவி ஷேர் வாங்குங்கடா, சன் டிவி ஷேர் வாங்குங்கடான்னு... யாராவது கேட்டீங்களா...... வாங்கிருந்தா கொஞ்சமாவது சம்பாரிச்சிருக்கலாம்ல....... (நான் தான் அப்பவே சொன்னேன்ல........... கேட்டா............. இவர் துபாய்ல இருந்து வரும்போதே டிக்கிட் எடுக்காமத்தான் வந்தாராம்)&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கென்ன? ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அர்சி தர்றாய்ங்களே..... போதாது???? கூடவே கலர் டிவி. இலவச வேட்டி, சேலை... பீப்பீ........ போங்கடா டேய்........&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;மூணு வருடம் முன்பு எக்ஸாம் இன்விஜிலேஷன் டியூட்டியில் நடந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நான்: ஆன்ஸர் ஷீட்டை மறைச்சு வச்சு எழுதுடா. பக்கத்துல இருக்குறவன் எட்டிப்பாக்குறான். &lt;br /&gt;&lt;br /&gt;குயில் குஞ்சு: சார் மனசாட்சி இல்லாமப் பேசாதீங்க.. என் பேப்பரே காலியா இருக்கே என்ன பண்லாம்னு நான் யோசிச்சிட்டு இருக்கேன், நீங்க நக்கல் பண்றீங்களா...&lt;br /&gt;&lt;br /&gt;நான் : ஙே.. ஙே.. ஙே.. ஙே.. &lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....&lt;br /&gt;&lt;br /&gt;எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....&lt;br /&gt;------------------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-6672034484676677690?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/6672034484676677690/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/11/24112010.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/6672034484676677690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/6672034484676677690'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/11/24112010.html' title='கலவை சாதம் (24/11/2010)'/><author><name>yeskha</name><uri>http://www.blogger.com/profile/09963196836003959450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_f7mJAzX1cHA/S7CSolBIDeI/AAAAAAAAAAU/KCH7ALVRRVI/S220/KARTHIK+ALONE.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-2266306694099386796</id><published>2010-11-23T10:39:00.000-08:00</published><updated>2010-11-23T11:40:29.552-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இன்ட்லி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரூபாய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மைனா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விகடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கமல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மைனா - ஒரு புலம்பல்ஸ், அப்புறம் ஒரு செல்போன்.</title><content type='html'>__________ ரில் இருந்து ___________________ போன் செய்திருந்தாள். வீட்ல மைனா பாத்துட்டு இருக்கேன்டா என்றாள். என்னடி சொல்ற? என்றால் ஆமாண்டா? டிவிடி வாங்கிட்டு வந்தேன், ஜஸ்ட் முப்பது ரூபா என்றாள். அதிர்ச்சியாக இருந்தது. சரி விடு, தியேட்டருக்குப்போனா அம்பது நூறு தலைக்கு ஆகும், இது வெறும் முப்பது தானே என்றால்.......... ஆளைப்பாரு இங்கலாம் டிக்கட் முன்னூத்தம்பது ரூவாடா என்றாள். அப்போதான் ஞாபகத்துக்கு வந்தது. பாவா கூட சொல்வார். ஜனசதாப்தியில் முப்பது ரூபாய்க்கு டிவிடி கிடைக்கிறதாம். போகும்போதெல்லாம் வாங்கிக் கொண்டு வரலாமாம். எந்திரன் கூட நல்ல பிரிண்டா இருந்தா கொண்டு வரச்சொல்லி வைக்கலாமாம். ரெகுலர் கஸ்டமராய் இருந்தால் உங்களுக்கு முன்னாடி கொட்டி வைத்து விட்டுப்போய்விடுவார். வேண்டுமென்பதை பொறுக்கி எடுத்துக்கொண்டு மீதியை அவனிடம் கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TOwWD5V98rI/AAAAAAAAAMo/q1NrnNx8uoc/s1600/mynaaaaaaaaa.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 158px;" src="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TOwWD5V98rI/AAAAAAAAAMo/q1NrnNx8uoc/s320/mynaaaaaaaaa.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5542829497574617778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அது சரி மைனா எப்படி? கதை கேட்டேன், (கேட்காமலே இருந்திருக்கலாம் போல) அவன் வருவான்டா, அப்டியே தண்ணி குடிப்பான் பாரு, அப்டியே ஒரு துளி அவ மேல......... உதடு கிட்ட தெறிக்கும், அப்டியே லவ்வ புழிஞ்சு குடுத்திருக்கான்டா, சுருளி இருக்கான்ல அவன் அவங்கம்மாவை போட்டு அடிப்பான், போலீஸ் புடிச்சிட்டு போய்டும், ஒரு நாள் நைட்டு அவ படிப்பாளா? கரண்டு போய்டும். எத்தனை பாடம் இருக்குன்னு கேப்பான்,பத்து பாடம்ன ஒடனே சைக்கிள்ல லைட்டு டைனமோ இருக்கில்ல அதை போட்டு மிதிப்பான், வெளிச்சம் வரும் அப்புறம் செயின் அந்துரும், அப்புறம் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் நெறையா மின்மினிப்பூச்சி எடுத்துட்டு வந்து காமிப்பான், அதை எப்டி எடுத்தாங்கன்னே தெரில..... அந்த பாட்டில் கீழ விழுந்து உடஞ்சிடும் என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;கிளைமாக்ஸ் என்ன தெரியுமா? என்றவளிடம் ஒரு பஸ் ஆக்ஸிடென்ட் ஆகும் என்று சொல்ல ஆரம்பித்தேன். ஏய்., இரு இரு கதை சொல்லாத பாத்திட்டு வர்றேன் என்று போனை கட் செய்து விட்டாள். ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் கால். ச்ச்ச்சசச........ சான்ஸே இல்லடா, சூப்பர் படம், போய்ப்பாரு என்ன? என்றாள். என்னடா கிளைமாக்ஸூ என்று கேட்க வந்தவன் வாயை மூடிக்கொண்டேன். இவளிடம் கதை கேட்டால் காது ஜவ்வு அந்து விடும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழ் சினிமாவில் லவ் சீஸன், காமெடி சீஸன், ரவுடி சீஸன், போலீஸ் சீஸன், எல்லாம் போய் ராமராஜன் விட்டுப்போன கிராமத்து சீஸன் மறுபடியும் வந்திருக்கிறது. அதுவும் பப்பி லவ்வில் ஆரம்பித்து பெரியாட்களாகும் வரையில் வரும் லவ் ஸ்டோரிக்கள். அழுக்கு ஹீரோ. மேக்கப் இல்லாத ஹீரோயின். நல்ல வேளை ராமராஜன் ஸ்டைலை யாரும் பின்பற்றவில்லை. அந்த வரைக்கும் சந்தோஷம். தப்பித்தோம். பாட்டுப்பாடியே மாட்டை அடக்கும் அநியாயத்தையெல்லாம் காணும் பாக்கியம் நம் தலைமுறைக்கு இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தெரிந்தோ தெரியாமலோ பாலா வேறு ஒரு டிரெண்டை உருவாக்கி வைத்து விட்டார். படத்தின் அடிநாதம் ஒரு சோகமான, பகீரென்ற ஒரு விஷயமாக இருக்க வேண்டும், ஆனால் படம் முழுக்க நகைச்சுவை தூவப்பட்டிருக்க வேண்டும். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க பதைபதைக்கும் திரைக்கதையோடு திடீரென திடுக் திருப்பத்தோடு படம் முடியவேண்டும். இந்த ரூல்ஸை நெருங்கிப்படம் எடுத்தீர்களானால் அது தமிழ்சினிமாவின் சிறந்த படம். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட பாலாவின் படங்களோடு பருத்தி வீரன், வெயில், அங்காடித்தெரு, படங்களும் அந்த வரிசையே. (கமலின் அன்பே சிவம், மகாநதி வகையறாக்கள்  இந்தக் கணக்கில் சேராது, அவற்றில் பிரேம் பை பிரேம் கமலின் ஆளுமை தெரியும்) மைனாவும் அப்படி ஒரு சிறந்த தமிழ்ப் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிங், லாடம், கொக்கி போன்ற குப்பைப்படங்களை உருவாக்கி அளித்த பிரபு சாலமன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இதில் கிங் படம் "பூவே பூச்சுடவா"வின் ரீமேக். படா ஜவ்வுப்படம். விக்ரம் வரிசையாக ஹிட்டுகள் கொடுத்துக்கொண்டிருந்த நேரம் அது. பிளாக்கில் டிக்கெட் கிடைக்காமல் பதினைந்து ரூபாய் டிக்கெட்டை நானும் கார்த்தியும் (அவர் தான் ஃபைனான்ஸ்) எழுபத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கிப்பார்த்தோம். ரொம்ம்ம்ம்ப நேரமாக பார்த்துக்கொண்டே இருந்தோம். படம் முடிகிற பாட்டைக்காணவில்லை. ஒரே ஜவ்வு இழுவை... ஒரே ஆறுதலாக இருந்த ஜனகராஜ் இந்தப்படத்தோடு சினிமாவை விட்டே ஒதுங்கிக் கொண்டார். அமெரிக்காவில் பையனோடு போய் செட்டிலாகிறேன் என்று போயே போய்விட்டார் மனிதர். அதற்குப்பிறகு சாமுராய் படத்திற்குக்கூடப்போகவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் "லாடம்" ஒரு படம். கருமம். அதை எந்த வரிசையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. வசனத்தை எல்லாரும் இழுத்து இழுத்துப் பேசினார்கள். அதிலும் சார்மியும், அந்த புது ஹீரோவும் நடு ராத்திரியில் ஒரு லைட் இல்லாத வீட்டில் பேசும் பைத்தியக்காரத்தனமான வசனத்தைப்பார்த்தேன். பழைய காலத்து வசனங்களையும், வடிவேலு ஜோக்குகளையும் கேனத்தனமாக பேக்கிரவுண்ட் பீஜியம் ஒலிக்க பார்த்ததில் கேராகிப் போனது. அதற்குப்பிறகு பிரபு சாலமன் படத்தையே பார்க்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன். "கொக்கி" அவரது டைரக்ஷனா என்று தெரியவில்லை. இருந்தாலும் அதுவும் ஒரு சுமார் படமே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TOwWDPHkHcI/AAAAAAAAAMg/vGnfMzCvSIA/s1600/mynaa.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 198px;" src="http://3.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TOwWDPHkHcI/AAAAAAAAAMg/vGnfMzCvSIA/s320/mynaa.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5542829486239915458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இப்போது மைனா என்றொரு படம். ரெட் ஜெயண்ட் மூவீஸ் டிஸ்டிரிபியூஷன் என்று போட்டபோதே............. ஓக்கே படத்தில் என்னமோ மேட்டர் இருக்கிறது.. அதுதான் ஒரே அமுக்காக அமுக்கி விட்டார்கள் என்று புரிந்தது. அங்கங்கே படித்த ரிவ்யூக்களும், ஆனந்த விகடன் வசனமும், டிவிக்களில் வந்த பேட்டிகளும், ஜில் பின்னணியில் எடுத்த பாடல்களும், இதோ முதல் பாராவில் வந்தது போன்ற நண்பர்களின் வாய்மொழி விமர்சனமும்.......... மைனா படம் நன்றாயிருக்கிறது என்கின்றன.. &lt;br /&gt;&lt;br /&gt;மைனா பார்க்கப் போகவேண்டும். &lt;br /&gt;-------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்னவோ டிவிடியில் படம் பார்ப்பது ஒன்றும் பெரிய குற்றம் போல் தோன்றவில்லை. திருட்டு டிவிடியில் பார்ப்பது தான் தப்பு. என்னய்யா குழப்புகிறாய் எனாதீர்கள். படம் ரிலீஸாகும் போதோ அல்லது இரண்டு மூன்று நாள் கழித்தோ எப்படியும் அந்தப்படத்தின் திருட்டு டிவிடி வரத்தான் போகிறது. அதற்கு..........பேசாமல் தயாரிப்பாளர்களே டிவிடியும் வெளியிட்டு விட்டால்?&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இன்னோரு மேட்டர்........... &lt;br /&gt;&lt;br /&gt;தயவு செய்து எந்த எம்.எல்.எம் ஆக இருந்தாலும் போய் சேர்ந்து தொலையாதீர்கள். அன்பர் தொப்பி தொப்பி அவர்கள் ப்ளாக்கில் "ஒரே நாளில் கோடிஸ்வரன் ஆவது எப்படி?"என்ற பெயரில் பதிவு ஒன்றை பார்த்தேன். நச்சென்று எழுதியிருந்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அந்த மாதிரி எல்லாம் மாட்டிக்கொள்ளாமல் உஷாராக இருந்தவன்தான். ஏதோ ஒரு முறை நண்பர் ஒருவர் சொன்னார் என்று போய் ஒரு எம்.எல்.எம் கான்செப்டில் மாட்டிக்கொண்டேன். கம்பூட்டர் லேப்டாப் தயாரிப்பில் பேமசாக இருந்து விட்டு இப்போது மொபைல் போன் தயாரி்க்கத் துவங்கி விட்டிருக்கும் ஒரு கம்பெனி அது. அவர்கள் செய்த மூளைச்சலவையை நம்பி நானும் (ஜஸ்ட்) ஆறாயிரம் கொடுத்து ஒரு மொபைல் போன் வாங்கினேன். அதை எம்.எல்.எம் கான்செப்டில் சேர்த்திருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதாகப்பட்டது நாம் இரண்டு பேரை சேர்த்து விட வேண்டுமாம். அவர்கள் தலைக்கு இரண்டு பேராம். அவர்கள் தலை தலைக்கு இரண்டிரண்டு பேராம். இப்படி ஒவ்வொருவராக சேர்த்துக் கொண்டே போனால் ஆளுக்கு ஆறு பாயிண்ட் தருவார்கள். நிறைய பாயிண்ட் சேர்க்க சேர்க்க காரு வாங்கலாமாம், வீடு வாங்கலாமாம், கோடீஸ்வரன் ஆகலாமாம், அந்தக் கம்பேனிக்கே டைரக்டராக ஆகிவிடலாமாம். அடங்கப்பா சாமி... முடியல.. ஆனாலும் அதையும் நம்பி பணம் கட்டிய என்னை என்னவென்று சொல்வது? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TOwYDJM5-fI/AAAAAAAAAM4/y2TMu9Anjcc/s1600/mobile.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 160px; height: 113px;" src="http://4.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TOwYDJM5-fI/AAAAAAAAAM4/y2TMu9Anjcc/s320/mobile.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5542831683674962418" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னை நம்பி வேறு இன்னும் நாலு பேர் வாங்கத் தயாராக இருந்தார்கள். போனை வாங்கி பத்து நாள் கூட முடியவில்லை. டச் ஸ்கிரீன் அவுட்டு (டச் ஸ்கிரீன் இல்லாமல் அந்தப்போனை ஆபரேட் செய்யவே முடியாது). எஸ்.எம்.எஸ்ஸில் டிக்ஷனரி ஆப்ஷன் இல்லை. கீ பேடு மகா கஷ்டப் படுத்தியது. போன் மெமரி வெறும் முன்னூறு தான். பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்தார்கள். ஒழுங்காக ரெண்டாயிரம் கொடுத்து ஒரு சைனா போன் வாங்கியிருக்கலாமில்லை என்று. அதில் உள்ள ஆப்ஷன்களில் ஐம்பது சதம் கூட இதில் இல்லை. போய்க்கேட்டால் இந்தப்போன் உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் போன். கோடி வேணுமா? ஆப்ஷன் வேணுமா? என்றார்கள். முதல் வேலையாக என்னை நம்பியிருந்தவர்களுக்கெல்லாம் போனைப்போட்டு தயவு செய்து வாங்காதீர்கள் என்று சொன்னேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவாரம் வெளியூரில் மாட்டிக் கொண்டு வந்த ஆபீஸ் போன்களையும் அட்டெண்ட் செய்ய முடியாமல் பட்ட கஷ்டத்தைப்பார்த்து அந்தப்போனே அழுதிருக்கும். ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக போனையும் டப்பாவோடு பேக் செய்து கடாசி விட்டேன். (அந்த மாதிரி நிறைய போன் திரும்பி வந்ததாம்) மாசம் ரெண்டாச்சு. அந்தப் போனுக்கு ரீப்ளேஸ்மென்டும் வரவில்லை, அந்தக்காசும் இன்னும் திரும்பி வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...&lt;br /&gt;-------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சா.........?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?&lt;br /&gt;&lt;br /&gt;புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....&lt;br /&gt;&lt;br /&gt;எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....&lt;br /&gt;-------------------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9161280440878624760-2266306694099386796?l=yeskha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yeskha.blogspot.com/feeds/2266306694099386796/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/11/blog-post_23.html#comment-form' title='18 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/2266306694099386796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9161280440878624760/posts/default/2266306694099386796'/><link rel='alternate' type='text/html' href='http://yeskha.blogspot.com/2010/11/blog-post_23.html' title='மைனா - ஒரு புலம்பல்ஸ், அப்புற
