திங்கள், 26 ஜூலை, 2021

வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டணம்

 26 ஜூலை 2020 அன்று ஃபேஸ்புக் கில் எழுதியது. 


வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டணம் கட்டணும்னு ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருப்பதாகச் செய்தி. என்னைக் கேட்டால் அது வரவேற்கத்தக்கது. காரணம் 


1, ஃப்ரீயாக கிடைப்பதால்தான் எல்லா லோலாயித்தனங்களும் நடக்குது. 

2, Nothing comes for free என்பதை மக்கள் உணர வேண்டும். 

2 a, உருவாக்கியவனுக்கு அவன் உழைப்பின் பலன் தரப்பட வேண்டும். 

2 b, நாம் இலவசமாக எதிர்பார்த்தால் அவன் நமக்கே தெரியாமல் நம்மிடமிருந்து சம்பாதிக்கத்தான் பார்ப்பான். 

3, வதந்தி பரவும் வேகம் மட்டுப்படும். 

4, இதை வாட்ஸ் அப்புக்கு மட்டும் செய்யாமல், ஃபேஸ்புக், ஷேர் சேட், இதர சோஷியல் நெட்வொர்க்குகளுக்கும் விரிவு படுத்த வேண்டும். 

5, கட்டணத்தை அமல்படுத்துகிறீர்களோ இல்லையோ, கட்டுப்பாடுகளை அமல்படுத்துங்கள். 


இந்திய தகவல்தொழில்நுட்பத்துறை இது போன்ற விஷயங்களில் சில ஸ்டிராங்கான நிலைப்பாடுகளை எடுத்தே ஆக வேண்டும். மேலும் அவ்வப்போது அந்நிலைப்பாடுகளை தேவைக்கேற்ப புதுப்பிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக